இனி ரயிலில் இதையெல்லாம் எடுத்துக்கிட்டு போகக்கூடாது!! மீறி செய்தால் 3 ஆண்டுகள் சிறை தண்டனை!!

இனி ரயிலில் இதையெல்லாம் எடுத்துக்கிட்டு போகக்கூடாது!! மீறி செய்தால் 3 ஆண்டுகள் சிறை தண்டனை!! பொதுமக்கள் பலருக்கு ரயிலில் பயணம் செய்வது மிகவும் பிடித்தமான ஒன்றாக அமைந்துள்ளது ஏனென்றால் ரயில் பயணம் தான் எப்பொழுதும் மிகவும் சௌகரியமாக அமையும் என்று கருதப்படுகிறது. அந்த வகையில் கார் விமானம் போன்றவற்றில் பயணிப்பதை விட ரயிலில் பயணம் செய்வதை தான் மக்கள் பெரிதும் விரும்புகிறார்கள்.இவ்வாறு ரயில் பயணம் என்பது அனைத்து வயதினருக்கும் பிடித்தமான ஒன்றாகவே அமைகின்றது. இந்த ரயிலில் தொலைதூரம் … Read more

டிக்கெட் புக் பண்ணியிருந்தாலும் ரயிலில் சீட் கிடைக்காது!! காரணம் இதுதான்!!

டிக்கெட் புக் பண்ணியிருந்தாலும் ரயிலில் சீட் கிடைக்காது!! காரணம் இதுதான்!! பெரும்பாலான இந்தியர்கள் ரயில் பயணத்தையே விரும்புகின்றனர். இங்கு ஏராளமான பொதுமக்கள் தங்கள் பயண நோக்கத்திற்கு ஏற்ப ரயில்களை பயன்படுத்தி வருகின்றனர். சாமானிய மக்கள் பெரிதும் ரயில் பயணத்தை மேற்கொள்கின்றனர் சொந்த ஊர்களுக்கு செல்பவர்கள் படிப்பதற்காக வெளியூர் செல்பவர்கள் வேலைக்காக ஒரு இளைஞர்கள் மருத்துவத்திற்காக வரும் பொது மக்கள் என்று பலரும் ரயில் பயணத்தையே செய்து வருகின்றனர். இதனால் நமது ரயில்வே துறையும் பல்வேறு அறிவிப்புகளை மக்களுக்காக … Read more

வந்தே பாரத் ரயிலால் அலரும் பயணிகள்!!தொடரும் கல்வீச்சு கண்ணாடி உடைப்பு!

வந்தே பாரத் ரயிலால் அலரும் பயணிகள்!!தொடரும் கல்வீச்சு கண்ணாடி உடைப்பு! சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் அருகே வந்தே பாரத் ரயில் மீது கற்கள் வீசப்பட்டு கண்ணாடிகள் உடைக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இது திட்டமிட்ட சதியா என இரயில்வே போலீசார் விசாரித்து வருகின்றனர். ஏற்கனவே வந்தே பாரத் ரயிலுக்கு பயணிகள் ஆர்வம் காட்டவில்லை என குழம்பி வருகின்றனர். தொடர் நஸ்டத்தை சந்தித்து வருகின்றனர். மேலும் கடந்த புதன்கிழமை அன்று உத்தரபிரதேசத்தில் ஆடுகள் மீது வந்தே … Read more

தமிழக ரயில்களில் பெட்டிகள் குறைப்பு!! அதிர்ச்சியில் ரயில் பயணிகள்!!

Reduction of coaches in Tamil Nadu trains!! Train passengers in Athirsi!!

தமிழக ரயில்களில் பெட்டிகள் குறைப்பு!! அதிர்ச்சியில் ரயில் பயணிகள்!! தமிழகத்தில் உள்ள 7 முக்கியமான ரயில்களில் இரண்டாம் வகுப்பு பெட்டிகள் குறைக்க படுவதாக தகவல் வெளியாகியுள்ளது.மேலும் ஏசி பெட்டிகளை அதிகரிக்கவும் அரசு திட்டமிட்டுள்ளது. தமிழகத்தில் மட்டுமல்லாமல் இந்தியா முழுவதும் உள்ள மக்கள் பெரும்பாலும் ரயில் பயணத்தை விரும்புகிறார்கள்.மேலும் பல்வேறு பகுதியில் இருந்து வருபவர்களுக்கு இந்த ரயில் பயணம் மிகவும் சவுகரியமாக அமைகின்றது. இதனால் ரயில் பயணிகளின் நலனை கருத்தில் கொண்டு ரயில்வே நிர்வாகம் பல்வேறு முக்கிய அறிவிப்புகளை … Read more

நாளை ஆனி மாத பவுர்ணமி கிரிவலம்!! திருவண்ணாமலைக்கு ரயில்கள் நீட்டிப்பு!!

Tomorrow is Ani month full moon Krivalam!! Extension of trains to Thiruvannamalai!!

நாளை ஆனி மாத பவுர்ணமி கிரிவலம்!! திருவண்ணாமலைக்கு ரயில்கள் நீட்டிப்பு!! நாளை திருவண்ணாமலையில் ஆனி மாத பவுர்ணமியை முன்னிட்டு கிரிவலம் நடத்தப்படுவதால் மயிலாடுதுறையிலிருந்து விழுப்புரம் வரை ரயில்கள்  நீட்டிக்கப்பட்டுள்ளது. ஆனி மாத பவுர்ணமி என்பதால்  திருவண்ணாமலையில் கிரிவலம் நடத்தப்பட உள்ளது. இந்த பவுர்ணமியானது நாளை இரவு 7.46 மணிக்கு தொடங்கி மறுநாள் காலை  5.49  மணிக்கு நிறைவு பெரும் என்று கூறப்படுகின்றது. இதனால் அதிக அளவில் பக்தர்கள் கோவில்களுக்கு செல்லுவார்கள்.மேலும் திருவண்ணாமலைக்கு  செல்ல இந்த நாள் மிகவும் … Read more

இனிமேல் காரணமின்றி இதை செய்தால் அபராதம்  3 மாதம் சிறை!  தெற்கு ரயில்வே வெளியிட்ட கடுமையான எச்சரிக்கை!!

if-you-do-this-for-no-reason-the-penalty-will-be-3-months-in-jail-severe-warning-issued-by-southern-railway

இனிமேல் காரணமின்றி இதை செய்தால் அபராதம்  3 மாதம் சிறை!  தெற்கு ரயில்வே வெளியிட்ட கடுமையான எச்சரிக்கை!! முறையான காரணம் இல்லாமல் ரயிலில் இதை செய்தால் அபராதம் மற்றும் மூன்று மாதம் சிறை தண்டனை விதிக்கப்படும் தெற்கு ரயில்வே எச்சரித்துள்ளது. நேற்று முன்தினம் தெலுங்கானா மாநிலத்தில் உள்ள ஹைதராபாத்தில் இருந்து சென்னை சென்ட்ரல் நோக்கி எக்ஸ்பிரஸ் ரயில் ஒன்று சென்று கொண்டிருந்தது. அந்த ரயிலானது சூலூர் பேட்டை- அக்கம் பேட்டை இடையில் உள்ள கலிங்க ஆற்றுப்பாலத்தில் வந்து … Read more

ரயிலில் பயணம் செய்பவர்கள் கட்டாயம் தெரிந்துக்கொள்ளுங்கள்!! யாரும் அறியாத தகவல்!!

A must know for those who travel by train!! Information that no one knows!!

ரயிலில் பயணம் செய்பவர்கள் கட்டாயம் தெரிந்துக்கொள்ளுங்கள்!! யாரும் அறியாத தகவல்!! நம் நாட்டில் பேருந்து வழி போக்குவரத்து, விமான வழி போக்குவரத்து என பல இருந்தாலும் நீண்ட தூர பயணங்களுக்காக மக்கள் விரும்பும் ஒரே போக்குவரத்து ரயில் பயணம் தான். இதில் தினமும் வேலைக்கு செல்பவர்கள், பள்ளிக்கு செல்பவர்கள், கல்லூரிக்கு செல்பவர்கள் மற்றும் வெளியூருக்கு செல்பவர்கள் என்று பல பேர் பயணம் செய்கின்றனர். பேருந்து போக்குவரத்து அதிகமாக காணப்பட்டாலும் ஏராளமான மக்கள் இந்த ரயில் பயணத்தையே சௌகரியமாக … Read more

ரயிலில் தட்கல் டிக்கெட் புக் பண்ணனுமா? இப்படி பண்ணிங்கன்னா உடனே டிக்கெட் கிடைக்கும்!!

Do you book tatkal tickets by train? If you do this you will get tickets immediately!!

ரயிலில் தட்கல் டிக்கெட் புக் பண்ணனுமா? இப்படி பண்ணிங்கன்னா உடனே டிக்கெட் கிடைக்கும்!! நாம் எங்காவது வெளியூர் செல்வதாக இருந்தால், முதலில் தேடுவது ரயில் டிக்கெட்டுகளைத்தான். இதில் செலவும் குறைவு, நேரமும் குறைவு மற்றும் பயண அலுப்பும் இருப்பதில்லை. ஊரில் பண்டிகை, விடுமுறை நாட்கள், திருமணம் போன்ற  நாட்களில் பெரும்பாலான மக்கள் ரயில் பயணங்களையே விரும்புகிறனர். ஆனால் திடீரென பயணம் மேற்கொள்பவர்கள், முன்பதிவு சமயத்தில் டிக்கெட் கிடைக்காதவர்கள் தட்கல் மூலம் டிக்கெட் முன்பதிவு  செய்வார்கள். தட்கலில் டிக்கெட் … Read more

வந்தே பாரத் ரயிலை படம் எடுக்க சென்றவருக்கு நேர்ந்த அதிர்ச்சி..!

இந்தியாவின் அதிகவேக ரயிலாக கருதப்படுவது வந்தே பாரத் ரயில். இந்த ரயிலில் என்னென்ன வசதிகள் இருக்கின்றன என்பதை பார்த்து செல்வதற்காவும் அதனுடன் புகைப்படம் எடுப்பதற்காகவும் பலர் ஆர்வமுடன் இருந்து வருகின்றனர்.இந்நிலையில், இந்த ரயிலை படமெடுப்பதற்காக சென்றவர் ரயில் கதவு சாற்றியதால் 159 கிலோமீட்டர் பயணம் செய்த சுவாரசிய சம்பவம் அரங்கேறியுள்ளது. ஆந்திர மாநிலம் ராஜ மகேந்திரவரம் ரயில் நிலையத்திற்கு வந்த ரயிலை படம் எடுப்பதற்காக ஏறிய அந்த நபர் ரயிலை படமெடுத்து கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக … Read more

விமான கட்டணம் அதிரடி உயர்வு! அதிருப்தியில் பயணிகள்!  

Airfare action hike! Disgruntled passengers!

விமான கட்டணம் அதிரடி உயர்வு! அதிருப்தியில் பயணிகள்! கடந்த இரண்டு ஆண்டுகளாக  கொரோனா பரவல் காரணமாக மக்கள் அனைவரும் வெளியிடங்களுக்கு  அதிகளவு செல்லாமல் வீட்டிலேயே இருந்து வந்தனர்.நடப்பாண்டில் தான் கொரோனா பரவல் குறைந்த நிலையில் பள்ளி மற்றும் கல்லூரிகளில் நேரடி வகுப்பு தொடங்கப்பட்டுள்ளது. மேலும் தமிழகத்தில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு வருகிற 23 ஆம் தேதி வரை அரையாண்டு மற்றும் செமஸ்டர் தேர்வுகள் நடைபெறுகிறது. அதன் பிறகு டிசம்பர் 24 ஆம் தேதி முதல் ஜனவரி 1 … Read more