விஜய்யின் கலங்கடிக்கும் போஸ்ட்.. இவரையும் விட்டு வைக்கல!! குழப்பத்தில் அரசியல் தலைகள்!!

Vijay's disturbing post.. Don't leave him too!! Political heads in confusion!!

  விஜய்யின் கலங்கடிக்கும் போஸ்ட்.. இவரையும் விட்டு வைக்கல!! குழப்பத்தில் அரசியல் தலைகள்!! தமிழக வெற்றிக்கழக தலைவரும் நடிகருமான விஜய் அவர்கள் அரசியல் தலைகளை தனது பதிவால் குழப்பமடைய செய்துள்ளார்.ஆரம்பத்தில் இவரது வாழ்த்து பதிவுகள் அனைத்தும் நாம் தமிழர் விடுதலை சிறுத்தை கட்சிகளை நோக்கி இருந்தது.இதனால் இவரது கூட்டணி அவர்களுடன் தான் என அரசியல் வட்டாரங்களின் பேச்சுக்கள் இருந்தது. நாளடையில் அதிமுக-வுடன் கூட்டணி என்றும் கூறினர்.சமீபத்தில் இவரது பிறந்தநாள் அன்று வாழ்த்து கூறிய அனைவருக்கும் நன்றி தெரிவிக்கும் … Read more

ஏழைகளுக்கு எவ்வளவு இடஒதுக்கீடு தோவையோ அதை வழங்குவோம் – ராகுல்காந்தி!!

We will provide as much reservation as possible to the poor - Rahul Gandhi!!

ஏழைகளுக்கு எவ்வளவு இடஒதுக்கீடு தோவையோ அதை வழங்குவோம் – ராகுல்காந்தி!! ஏழைகளுக்கு தேவையான அளவு இடஒதுக்கீடு நாங்கள் வழங்குவோம் என்று காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ராகுல் காந்தி அவர்கள் தேர்தல் பேரணியில் தெரிவித்துள்ளார். நாட்டில் தற்பொழுது நாடாளுமன்றத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற்று வருகின்றது. தற்பொழுது இரண்டு கட்ட தேர்தல் நடைபெற்று முடிந்துள்ள நிலையில் தற்பொழுது மூன்றாம் கட்ட தேர்தல் நடைபெற்று வருகின்றது. இதையடுத்து காங்கிரஸ் கட்சி சார்பில் மத்தியப் பிரதேசம் மாநிலத்தின் ரத்லம் தொகுதியில் … Read more

மே 21ம் தேதி ராகுல் காந்தி தமிழகம் வருகை!! இதற்குத்தான் தமிழகம் வருகிறாரா??

Rahul Gandhi to visit Tamil Nadu on May 21!! Is Tamil Nadu coming for this??

மே 21ம் தேதி ராகுல் காந்தி தமிழகம் வருகை!! இதற்குத்தான் தமிழகம் வருகிறாரா?? காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல் காந்தி அவர்கள் மே 21ம் தேதி தமிழகம் வரவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மே 21ம் தேதி தமிழகம் வரும் இராகுல் காந்தி அவர்கள் ஸ்ரீபெரும்புதூரில் அமைந்துள்ள அவரது தந்தை இராஜிவ் காந்தி அவர்களின் நினைவிடத்திற்கு சென்று அஞ்சலி செலுத்தவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. சமீபத்தில் கர்நாடக மாநிலத்தின் சட்டசபை தேர்தல் நடந்து முடிந்தது. இந்த தேர்தலில் காங்கிரஸ் கட்சி … Read more

மேல்முறையீடு மனுகேட்ட ராகுல் காந்தி – உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பு!!

Rahul Gandhi Appealed – Supreme Court's Verdict!!

பிரதமர் மோடியை அவதூறாக பேசியதற்காக காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல் மீது, குஜராத்தின் முன்னால் அமைச்சர் பூர்னேஷ் மோடி வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் இரண்டு ஆண்டு சிறை என தீர்பளித்தது. இதனை தொடர்ந்து ராகுல் எம்.பி.பதவியில் இருந்து விலக வேண்டும் எனவும் லோக் சபா உத்தரவிட்டது. அதற்காக சூரத் செசன்ஸ் நீதிமன்றத்தில் ஏப்ரல் 4 ம் தேதி, தனக்கு விதிக்கப்பட்ட தண்டனையை மறுபரிசீலனை செய்யுமாறு கோட்டில் மேல்முறையீடு செய்துள்ளார். இதுகுறித்து வழக்கை விசாரணை … Read more

ராகுலுக்கு தண்டனை விதித்த நீதிபதிக்கு எச்சரிக்கை விடுத்த தமிழக காங்கிரஸ் நிர்வாகி!

Tamil Nadu Congress executive warned the judge who sentenced Rahul!

ராகுலுக்கு தண்டனை விதித்த நீதிபதிக்கு எச்சரிக்கை விடுத்த தமிழக காங்கிரஸ் நிர்வாகி! கடந்த 2019 நாடாளுமன்ற தேர்தலின் போது பிரதமர் மோடி குறித்து அவதூறாக பேசிய குற்றத்திற்காக காங்கிரஸ் முன்னாள் தலைவர் வயநாடு பாராளுமன்ற உறுப்பினர் ராகுல் காந்திக்கு இரண்டாண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது தொடர்ந்து அவரது எம்பி பதவி பறிக்கப்படுவதாக நாடாளுமன்ற செயலாளர் தெரிவித்தார். இந்த அறிவிப்பை தொடர்ந்து நாடு முழுவதும் உள்ள காங்கிரஸ் கட்சியினரிடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில் நாட்டில் உள்ள அனைத்து மாநிலங்களிலும் … Read more

ராகுலை விடாது துரத்தும் அவதூறு வழக்குகள்!! மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜர்!!

Defamation cases chasing Rahul Appear in court again!!

ராகுலை விடாது துரத்தும் அவதூறு வழக்குகள்!! மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜர்!! தொட்டால் விடாது என்ற பழமொழிக்கு ஏற்றது போல காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கடந்த நாடாளுமன்ற தேர்தலின் போது பிரதமர் மோடி குறித்து அவதூறாக பேசிய குற்றத்திற்கு சூரத் நீதிமன்றம் அவருக்கு இரண்டு வருட சிறை தண்டனை வழங்கியது. நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பை எதிர்த்து காங்கிரஸ் கட்சியினர் தங்கள் எதிர்ப்பை தெரிவிக்கும் வகையில் பல்வேறு போராட்டங்களை நடத்தினர். மேலும் தற்போது நாடாளுமன்ற கூட்டத்தொடர் … Read more

தமிழ்நாட்டில் பூரண மதுவிலக்கே கிடையாது – எம்பி கனிமொழியின் ஓபன் டாக்!!

There is no total alcohol ban in Tamil Nadu - MP Kanimozhi's open talk!!

தமிழ்நாட்டில் பூரண மதுவிலக்கே கிடையாது – எம்பி கனிமொழியின் ஓபன் டாக்!! திமுக எம்பி கனிமொழி திரைத் துறையில் புகழ்பெற்ற தப்பாட்டக் கலைஞர் வேலு ஆசான் அவர்களின் இல்ல திருமண விழாவில் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தியதோடு அங்குள்ள செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அதில் அவர் கூறியதாவது, தற்பொழுது நடைபெறப்போகும் ஈரோடு இடைத்தேர்தலில் கட்டாயம் திமுக கூட்டணி கட்சியுடன் மிகப்பெரிய வெற்றி காணும் என்பதில் எந்த மாற்றமும் இல்லை.அதேபோல அதிமுக தற்பொழுது இபிஎஸ், ஓபிஎஸ், சிவி சண்முகம், ஜெயக்குமார் … Read more

சகாப்தம் சுட்டு கொல்லப்பட்ட பின்னனி! தனது இறப்பை முன்கூட்டியே அறிந்த இந்திராகாந்தி!

Binnani was shot and killed by the era! Indira Gandhi knew her death in advance!

சகாப்தம் சுட்டு கொல்லப்பட்ட பின்னனி! தனது இறப்பை முன்கூட்டியே அறிந்த இந்திராகாந்தி! 1984 ஆம் ஆண்டு அக்டோபர் 31ஆம் தேதி காலை 9 முதல் 10 மணிக்குள் இந்திரா காந்தி சுட்டுக் கொல்லப்பட்டார். இந்த செய்தி நாடு முழுவதும் உள்ள மக்களை உருக்குலைத்தது. பத்து ஆண்டுகள் இவரிடம் நம்பிக்கை மிகுந்த பணிபுரிந்து வந்த பாதுகாவலர் ஆலய இவர் சுட்டுக் கொல்லப்பட்டார். இவர் சுட்டுக் கொல்லப்பட்டதின் பின்னணி தான் என்ன? இரும்பு பெண்மணியாக திகழ்ந்த இந்திரா காந்தி, தனது … Read more

நாங்கள் ஆட்சி வந்தால் முதலில் இந்த அமைச்சரை தான் கைது செய்வோம்! பாஜக அண்ணாமலை கெடுபிடி பேச்சு !

The issue of BJP where everyone is clapping and laughing!! What is the action of Annamalai??

நாங்கள் ஆட்சி வந்தால் முதலில் இந்த அமைச்சரை தான் கைது செய்வோம்! பாஜக அண்ணாமலை கெடுபிடி பேச்சு ! முதல் நாளில் முதல் ஆளாக கைது செய்யப்படுவார் செந்தில்பாலாஜி என பாஜக தமிழ்நாடு தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.இது கட்சிக்கிடையே பெரும் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. கோவை மசக்காளிப்பாளைத்தில் பாஜக அரசின் 8 ம் ஆண்டு சாதனை பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் வெளியுறவுத்துறை இணை அமைச்சர் முரளிதரன் மற்றும் பாஜக நிர்வாகிகள் என பலரும் கலந்துகொண்டனர். பாஜக மாநில … Read more

சச்சின் பைலட்டின் புது வியூகம்! ராஜஸ்தான் காங்கிரசில் மிகப்பெரும் மாற்றத்தை கொண்டுவருகிறார்

ராஜஸ்தானில் காங்கிரஸ் தலைமையில் ஏற்பட்ட ஆட்சியில், அதிகார மோதல்கள் எழுந்ததை அடுத்து அந்தக் கட்சியிலிருந்து சச்சின் பைலட் அதிருப்தி அடைந்து தனது ஆதரவு எம்எல்ஏக்கள் உடன் வெளியேறினார். அதன் பிறகு அதிருப்தியடைந்த சச்சின் பைலட் பிஜேபிக்கு செல்வதாக இருந்தது. பின் அவர்கள் மீண்டும் காங்கிரசிற்கு திரும்பினர். அதில் துணை முதலமைச்சரான சச்சின் பைலட் காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி மற்றும் ராகுல் காந்தியை சந்தித்து சுமூகமான முடிவினை எடுத்து கட்சியில் இணைந்தார்.   மேலும் … Read more