மக்களுக்கு ஓர் முக்கிய அறிவிப்பு! நியாய விலை கடைகளில் இனி இந்த முறையில் தான் பொருட்களை வாங்க முடியும் கவனிச்சுக்கோங்க!!

மக்களுக்கு ஓர் முக்கிய அறிவிப்பு! நியாய விலை கடைகளில் இனி இந்த முறையில் தான் பொருட்களை வாங்க முடியும் கவனிச்சுக்கோங்க!! இன்றைய சூழலில் விலைவாசி உயர்வு தொடர்ந்து ஏறுமுகமாவே இருந்து வருகிறது.இதனால் ஏழை எளிய நடுத்தர மக்கள் தினசரி நாட்களை நகர்த்த பெரும் சிரமப்பட்டு வருகின்றனர். இவர்களுக்கு இருக்கும் ஒரே ஆறுதல் ரேஷன் கடைகளில் வழங்கும் பொருட்கள் தான்.ரேஷனில் அரிசி,கோதுமை,துவரம் பருப்பு,எண்ணெய்,சர்க்கரை உள்ளிட்ட பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது.இதில் அரசி மற்றும் கோதுமை இலவசமாகவும் அதேசமயம் எண்ணெய்,சர்க்கரை,துவரம் பருப்பு … Read more

ரேஷனில் கொண்டுவரப்பட்ட சூப்பர் அப்டேட்!! இனி மக்களை ஏமாற்றவே முடியாது!!

Super update brought in ration!! People can't be fooled anymore!!

ரேஷனில் கொண்டுவரப்பட்ட சூப்பர் அப்டேட்!! இனி மக்களை ஏமாற்றவே முடியாது!! தமிழக மக்களின் நலனைக் கருத்தில் கொண்டு அரசு தினமும் ஏராளமான திட்டங்களை கொண்டு வந்துகொண்டே இருக்கிறது. அதன்படி தான் ரேஷன் கடைகளில் அத்தியாவசியப் பொருட்களை வழங்கும் திட்டம் ஆகும். ரேஷனில் மக்களுக்கு தேவையான அரிசி, பருப்பு, கோதுமை, எண்ணெய், முதலிய பல பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. ஆனால் இந்த ரேஷன் அரிசிகளை கடத்தும் குற்றம் அதிகரித்து வருகிறது. அரசி கடத்திய குற்றங்கள் சில நாட்களுக்கு முன்பு … Read more

ரேஷன் கடைகளுக்கு விடுமுறை கிடையாது!! தமிழக அரசு அறிவிப்பு!!

Super update brought in ration!! People can't be fooled anymore!!

ரேஷன் கடைகளுக்கு விடுமுறை கிடையாது!! தமிழக அரசு அறிவிப்பு!! நாடு முழுவதும் மக்களுக்கு தேவையான அனைத்து அத்தியாவசியப் பொருட்களையும் குறைவான விலையில் தமிழக அரசால் வழங்கப்படும் ஒரு இடம் தான் நியாய விலைக்கடை. இங்கு ஒவ்வொரு மாதமும் பொது மக்களுக்கு தேவையான அத்தியாவசியப் பொருட்களான அரிசி, பருப்பு, கோதுமை, எண்ணெய், சர்க்கரை உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் வழங்கப்படுகிறது. மேலும், பண்டிகை நாட்களில் மக்களுக்கு வேட்டி சேலைகள் மற்றும் பணம் போன்றவையும் வழங்கப்பட்டு வருகிறது. ஜனவரி மாதம் வருகின்ற … Read more

இனி ரேஷன் கடைகளில் இது இல்லை!! தமிழக அரசு வெளியிட்ட அதிரடி அறிவிப்பு!!

It is not available in ration shops anymore!! Tamil Nadu Government Released Action Notification!!

இனி ரேஷன் கடைகளில் இது இல்லை!! தமிழக அரசு வெளியிட்ட அதிரடி அறிவிப்பு!! நாட்டு மக்களின் அடிப்படைத் தேவைகளில் ஒன்று தான் ரேஷன் அட்டை. இதன் மூலமாக மக்கள் ஏராளமான சலுகைகளை அரசிடம் இருந்து பெற்று வருகின்றனர். மேலும், இப்போது இருக்கும் சூழலில் விலைவாசி உயர்வால் மளிகை பொருட்களும், காய்கறிகளில் தக்காளியும் தற்போது ரேஷனிலேயே வழங்கப்பட்டு வருகிறது. கரோனா காலங்களில் வடமாநிலங்களில் இருந்து வந்த தொழிலாளர்கள் ரேஷன் பொருட்களை வாங்க முடியாமல் சிரமப்பட்டு வந்த நிலையில், தான் … Read more

ரேஷன் கடைகளில் 2000 ரூபாய் நோட்டுக்கள் வாங்கப்படுமா? அமைச்சர் விளக்கம்!!

Can 2000 rupee notes be bought in ration shops? Minister Explanation!!

ரேஷன் கடைகளில் 2000 ரூபாய் நோட்டுக்கள் வாங்கப்படுமா? அமைச்சர் விளக்கம்!! கடந்த 2016ம் வருடம் அப்போது புழக்கத்தில் இருந்த ரூ.500 மற்றும் ரூ.1000 நோட்டுக்கள் செல்லாது என ரிசர்வ் வங்கி அறிவித்து புதிய 500, 200, 100 ரூபாய் நோட்டுக்கள் மற்றும்  2000 ரூபாய் நோட்டுக்களை அறிமுகப்படுத்தியது. தற்போது திரும்பவும் புழக்கத்தில் உள்ள 2000 ரூபாய் நோட்டுக்களை திரும்ப பெறுவதாக ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. கடந்த 19ம் தேதி, ரிசர்வ் வங்கி அறிவிப்பை ஒன்றை வெளியிட்டது. அதாவது, … Read more

ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு!! ரேஷன் கார்டுக்கு கால அவகாசம் நீட்டிப்பு!!

One Country One Ration Card!! Ration card deadline extension!!

ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு!! ரேஷன் கார்டுக்கு கால அவகாசம் நீட்டிப்பு!! ரேஷன் கார்டு மூலம், மக்கள் பெரும் பயனடைந்து வருகிறார்கள். இலவச அரிசி, மலிவு விலையில் உணவு பொருட்கள் போன்றவை ரேஷன் கார்டு மூலம் மக்கள் பெற்று வருகின்றனர். மேலும் ரேஷன் கார்டுகளில் பல்வேறு புதிய முயற்சிகளை அரசு மேற்கொள்கிறது. ரேஷன் கடைகளில் கியூ ஆர் கோடு முறை கொண்டு வந்துள்ளது. சிறிய வகை சிலிண்டர்களை ரேஷன் கடைகளில் கொண்டு வருவது, போன்ற திட்டங்களை … Read more

ரேஷன் கடைகளில் இனி இதையும் செய்யலாம்!! வெளியான முக்கிய அறிவிப்பு!!

Ration shops can now do this too!! Important Announcement!!

ரேஷன் கடைகளில் இனி இதையும் செய்யலாம்!! வெளியான முக்கிய அறிவிப்பு!! ரேஷன் கடைகளில் புதிய திட்டம் அறிமுகப்படுத்தப்படவுள்ளதாக அரசு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. ஏற்கனவே கியூ ஆர் கோடு ஸ்கேன் வசதி செயல்முறையில் உள்ள நிலையில் அரசு மற்றொரு புதிய வசதியை அறிமுகப்படுத்தி உள்ளது. தமிழக ரேஷன் கடைகளில் புதிய புதிய அறிவிப்புகள் வந்து கொண்டிருக்கின்றது. இதையடுத்து ஒரு சில மாவட்டங்களில் மட்டுமே கியூ ஆர் கோடு செயல்முறை நடைமுறையில் உள்ளது. இதை மே 31ம் தேதிக்குள் … Read more

ரேஷன் கடைகளில் இனி இந்த பொருட்களையும் பெற்று செல்லலாம்! அமைச்சர் வெளியிட்ட ஹாப்பி நியூஸ்!

now-you-can-get-these-items-in-ration-shops-happy-news-released-by-the-minister

ரேஷன் கடைகளில் இனி இந்த பொருட்களையும் பெற்று செல்லலாம்! அமைச்சர் வெளியிட்ட ஹாப்பி நியூஸ்! பொதுவாகவே அனைத்து ரேஷன் கடைகளிலும் மக்கள் அத்தியாவசிய பொருட்களை இலவசமாக பெற்று செல்கின்றனர். அது மட்டும் இன்றி ரேஷன் அட்டையின் மூலம் அரசு வழங்கும் பல்வேறு நலத்திட்டங்களையும் பெற்று வருகின்றனர். அந்த வகையில் கடந்த பொங்கல் பண்டிகைக்கு அனைத்து ரேசன் அட்டைதாரர்களுக்கும் ஆயிரம் ரூபாய்  ரொக்க பணம், பச்சரிசி, சர்க்கரை, கரும்பு உள்ளிட்ட பொருட்கள் வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. மேலும் தமிழகத்தின் கூட்டுறவுத்துறை … Read more

ரேஷன் கடைகளில் இனி இந்த முறையை தான் பின்பற்ற வேண்டும்! அமைச்சர் வெளியிட்ட முக்கிய தகவல்!

Ration shops should follow this method from now on! Important information released by the minister!

ரேஷன் கடைகளில் இனி இந்த முறையை தான் பின்பற்ற வேண்டும்! அமைச்சர் வெளியிட்ட முக்கிய தகவல்! தமிழகத்தில் உள்ள அனைத்து ரேஷன் கடைகளிலும் ஏழை எளிய மக்களுக்கு இலவசாமகவும் மலிவு விலையிலும் உணவு பொருட்கள் மற்றும் தானியங்கள் வழங்கப்படுகின்றது.இந்த பொருட்கள் முன்னதாக ரேஷன் அட்டையில் உள்ள பெயரில் யார் வேண்டுமானாலும் சென்று கையெழுத்திட்டு பொருட்களை பெற்று கொள்ள முடியும். ஆனால் இவ்வாறு இருக்கும் பொழுது பல்வேறு குளறுபிடிகள் ஏற்படுகின்றது.அதனால் ரேஷன் கடைகளில் பயோமெட்ரிக் முறையில் பதிவு செய்து … Read more

அரசு வெளியிட்ட முக்கிய தகவல்! ரேஷன் கடைகளில் இனி இலவசமாக இந்த பொருளும் கிடைக்கும்! 

Important information released by the government! This item is now available for free in ration shops!

அரசு வெளியிட்ட முக்கிய தகவல்! ரேஷன் கடைகளில் இனி இலவசமாக இந்த பொருளும் கிடைக்கும்! கடந்த 2022 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் ஒன்றாம் தேதி ராஜஸ்தானில் பழைய ஓய்வூதியத் திட்டம் அமல்படுத்தப்பட்டது. இந்நிலையில் நடப்பாண்டில் ராஜஸ்தான்  மாநில சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. அந்த பேரவையின் பொழுது பதவிக் காலத்தில் முழுமையான கடைசி பட்ஜெட்டை மாநில முதல்வரும் நிதியமைச்சரும் அசோக் கெலாட் கூறுகையில் ராஜஸ்தான் முன்னாள் அரசு ஊழியர்களின் வேண்டுகோளை ஏற்று பழைய ஓய்வூதியத் திட்டத்தை … Read more