அடங்கப்பா… 43 சவரன் நகையை குப்பையில் வீசிய பெண்! ஏடிஎம் மையத்தில் பரப்பரப்பு! 

Including... the woman who threw 43 Savaran jewels in the trash! Distribution at the ATM center!

அடங்கப்பா… 43 சவரன் நகையை குப்பையில் வீசிய பெண்! ஏடிஎம் மையத்தில் பரப்பரப்பு!  சென்னையை அடுத்த குன்றத்தூர் முருகன் கோவில் செல்லும் சாலையில் தனியார்க்கு சொந்தமான வங்கி மற்றும் ஏடிஎம் மையம் செயல்பட்டு வருகிறது. இந்த வங்கியில் காவலாளியாக வேலை செய்து வரும் கோதண்டம் என்பவர். இவர் வழக்கம்போல் கோதண்டம் நேற்று காலை ஏடிஎம் மையத்திற்கு சென்றார். ஏடிஎம் மையத்துக்குள் சென்றபோது குப்பை தொட்டியில் கைபை இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். அந்தப் பையில் என்ன இருக்குமோ … Read more

பணத்தை சுருட்டிக்கொண்டு ஓடிய அமுதசுரபி நிறுவனம்! வங்கியை முற்றுக்கையிட்ட பொதுமக்கள்!

Amuthasurapi company that ran away with the money! The public besieged the bank!

பணத்தை சுருட்டிக்கொண்டு ஓடிய அமுத்சுரபி நிறுவனம்! வங்கியை முற்றுக்கையிட்ட பொதுமக்கள்! பொதுமக்கள் தாங்கள் உழைத்து சம்பாதிக்கும் பணத்தில் சேமிப்பதை ஒரு அங்கமாக வைத்துள்ளனர். இவ்வாறு சேமிக்கும் பணத்தை வங்கியில் போடுவது வழக்கம். மேலும் மக்கள் தங்களின் தேவைக்காக வங்கியிலிருந்து கடன் பெறுவதும் வழக்கமே. மக்களுக்கு கடன் வழங்குவதில் பல தனியார் நிறுவனங்கள் செயல்பட்டு வருகிறது. அந்த வரிசை பட்டியலில் அமுதசுரபி என்ற கடன் வழங்கும் கூட்டுறவு சங்கம் ஒன்று அனைத்து மாவட்டங்களிலும் இயங்கி வருகிறது. இந்த வங்கியில் … Read more

காசு கிழிஞ்சு போச்சா! இதோ ரிசர்வ் வங்கி வெளியிட்ட புதிய டெக்னிக்! இந்த வழியில் மாற்றிக்கொள்ளலாம்!

Here is the new technique released by the Reserve Bank! Let's change this way!

காசு கிழிஞ்சு போச்சா! இதோ ரிசர்வ் வங்கி வெளியிட்ட புதிய டெக்னிக்! இந்த வழியில் மாற்றிக்கொள்ளலாம்! கிழிந்த ரூபாய் நோட்டுக்களை வைத்து அவதிப்படும் மக்களுக்கு இந்த தகவல் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.னாம் கடைகள்,வங்கிகள் என பல இடங்களில் ரூபாய் நோட்டுக்களை வாங்கும் போது கிழிந்த ரூபாய் நோட்டுக்களை கவனிக்காமல் வாங்கிவிடுவது வழக்கம்.அவ்வாறு வாங்கும் பொழுது அந்த நோட்டுக்களை திரும்ப மாற்ற முடியாமல் அவதிப்பட்டு வருவோம்.அவ்வாறு சிரமப்படும் மக்களுக்கு தற்பொழுது ரிசர்வ் வங்கி சூப்பர் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. … Read more

பெரிய இழப்புகளுக்கு தள்ளப்படும் வங்கிகள்! போன் பே ஜிபே உபயோகிக்க தடையா? 

You can send money through GPay Phone Pay without just 5 Step Bill Internet! How do you know?

பெரிய இழப்புகளுக்கு தள்ளப்படும் வங்கிகள்! போன் பே ஜிபே உபயோகிக்க தடையா? வளர்ந்து வரும் காலகட்டத்தில் மக்கள் கடைகளுக்கு சென்று இந்த ஒரு பொருட்களையும் வாங்குவதில்லை. ஆன்லைன் மூலம் தங்களுக்கு தேவையான பொருள்களை வாங்கிக் கொள்கின்றனர். இதில் பெரும்பான்மையாக ஆன்லைன் பரிவர்த்தனை நடைபெறுகிறது. அதுமட்டுமின்றி நாம் பொது இடங்களுக்கு செல்லும் பொழுதும் பணத்தை கொடுத்து பொருள்களை வாங்குவதையும் மக்கள் தவிர்த்து வருகின்றனர். சிறு கடைகள் முதல் பெரிய கடைகள் வரை அனைத்து இடங்களிலும் தற்பொழுது போன் பே … Read more

கொரோனா பாதிப்பு: 3 மாதங்களுக்கு கட்டணம் இல்லாமல் பணம் எடுக்கலாம்! எஸ்பிஐ வங்கி அறிவித்த அவசர உதவி.??

கொரோனா பாதிப்பு: 3 மாதங்களுக்கு கட்டணம் இல்லாமல் பணம் எடுக்கலாம்! எஸ்பிஐ வங்கி அறிவித்த அவசர உதவி.??

கொரோனா பாதிப்பு: 3 மாதங்களுக்கு கட்டணம் இல்லாமல் பணம் எடுக்கலாம்! எஸ்பிஐ வங்கி அறிவித்த அவசர உதவி.?? மூன்று மாதங்களுக்கு எந்தவித கட்டணமும் இல்லாமல் அனைத்து ஏடிஎம் -களிலும் பணம் எடுக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் கொரோனா பாதிப்பு தீவிரமாக பரவி வருவதால் பொதுமக்கள் பல்வேறு அச்சத்துடன் தங்கள் சொந்த ஊருக்கு செல்ல பேருந்துகளில் கூட்டம் கூட்டமாக அலைமோதி வருகின்றனர். கோயம்பேடு மற்றும் பெருங்களத்தூர் பகுதிகளில் நேற்றும், இன்றும் சொந்த ஊருக்கு செல்லும் மக்களின் கூட்டம் அதிகளவு … Read more

வீட்டை ஜப்தி செய்ய வங்கி நோட்டீஸ் அனுப்பியது; விஷம் குடித்து விவசாயி தற்கொலை!

வீட்டை ஜப்தி செய்ய வங்கி நோட்டீஸ் அனுப்பியது; விஷம் குடித்து விவசாயி தற்கொலை!

வீட்டை ஜப்தி செய்ய வங்கி நோட்டீஸ் அனுப்பியது; விஷம் குடித்து விவசாயி தற்கொலை! தேனி மாவட்டம் மயிலாடும்பாறை அருகே உள்ள சிறப்பாறை கிராமத்தைச் சேர்ந்த தர்மலிங்கம் என்பவர் விவசாயத்தை தனது தொழிலாக செய்து வந்தார். தனது விவசாய தேவைக்காக கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு கம்பம் பகுதியில் செயல்பட்டு வந்த தனியார் வங்கியில் கடன் வாங்கியிருந்தார். விவசாயம் செய்து வந்த நிலையில் அவருக்கு தொடர்ந்து நஷ்டமே ஏற்பட்டுள்ளது. இதனால் வங்கியில் வாங்கிய கடனுக்கான தவணையை கட்டமுடியாமல் தர்மலிங்கம் … Read more