அரசு ஊழியர்களுக்கு குட் நியூஸ்!! 12 நாட்கள் விடுமுறை அளித்த மத்திய அரசு!!

12 days holiday for government employees!! Federal government's strange announcement!!

அரசு ஊழியர்களுக்கு குட் நியூஸ்!! 12 நாட்கள் விடுமுறை அளித்த மத்திய அரசு!! மத்திய அரசு, அரசு ஊழியர்களுக்கு அடுத்தடுத்து சில ஊதியம் தொடர்பான தகவல்களை வெளியிட்டு கொண்டே  வருகின்றது.அதில் சமீபத்தில் அகவிலைப்படி உயர்ந்தால் அரசு ஊழியர்களின் சம்பள மதிப்பு உயர வாய்ப்புள்ளது என்ற தகவலை மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளனர்.அந்த வகையில் தற்பொழுது அரசு ஊழியர்களுக்கு பல சலுகைகளையும் செய்து வருகின்றது. அந்த வகையில் தற்பொழுது அரசு ஊழியர்களுக்கு பண்டிகை நாட்களில் விடுமுறை விடப்படுவது வழக்கம். … Read more

பள்ளிகளுக்கு ஆன்லைன் முறைகளில் வகுப்புகள் தொடக்கம்!! பள்ளிகல்வித்துறை அதிரடி உத்தரவு!!

Classes start online for schools!! School Education Department action order!!

பள்ளிகளுக்கு ஆன்லைன் முறைகளில் வகுப்புகள் தொடக்கம்!! பள்ளிகல்வித்துறை அதிரடி உத்தரவு!! எந்த ஆண்டிலும் இல்லாத பருவ மழை இந்த ஆண்டு  அதிக அளவில் பெய்வதால் பொதுமக்கள் மிகவும் சிரமப்படுகின்றனர்.இந்த பருவமழை தொடங்கிய நாள் முதல் இன்று வரை பல்வேறு மாநிலங்களில் தொடர்ந்து மழை பெய்ந்து கொண்டே வருவதால் பல பகுதிகளில் வெள்ளபெருக்கு ஏற்பட்டு உள்ளது. அந்த வகையில் தலைநகரமான டெல்லியில் 40 ஆண்டுகளாக இல்லாத பருவமழை இந்த ஆண்டு பெய்ந்ததாக கூறப்படுகிறது. இவ்வாறு தீவிர மடைந்த இந்த … Read more

கவனம் மக்களே!! ஜூலை மாதத்தில் இந்த நாட்களில் வங்கிகளுக்கு விடுமுறை!!

Attention people!! Bank holidays on these days in July!!

கவனம் மக்களே!! ஜூலை மாதத்தில் இந்த நாட்களில் வங்கிகளுக்கு விடுமுறை!! பொதுமக்கள் பலர் பண பரிவர்த்தனை செய்ய வங்கிகளை தேடி செல்கின்றனர்.அந்த வகையில் தங்களிடம் உள்ள பணத்தை டெப்பாசிட் செய்வதற்கும் ,மீண்டும் தேவைக்காக பணத்தை எடுபதற்கும் வங்கிகளுக்கு செல்கின்றனர். இவ்வாறு இந்தியா முழுவதும் தனியார் மற்றும் அரசு கட்டுபாட்டில் பல்வேறு வங்கிகள் செயல்பட்டு வருகின்றனர். அந்த வகையில் இந்தியா முழுவதும் செயல்படும் அனைத்து வங்கிகளும் ரிசர்வ் வங்கியின் கட்டுபாட்டில் தான் இயங்கி வருகின்றது என்பது குறிபிடத்தக்கது. அந்த … Read more

பள்ளி கல்லூரிகளுக்கு ஜூலை 21 ஆம் தேதி விடுமுறை!! அறிவித்த மாவட்ட ஆட்சியர்!!

Holidays for schools and colleges on 21st July!! The District Collector announced!!

பள்ளி கல்லூரிகளுக்கு ஜூலை 21 ஆம் தேதி விடுமுறை!! அறிவித்த மாவட்ட ஆட்சியர்!! கோடை காலத்திற்கு பிறகு தற்பொழுது தான் தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளும் செயல்பட்டு வருகின்றது. அதிலும் கோடை காலத்தின் வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்ததால் பள்ளி மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு, தமிழக அரசானது பள்ளி செயல்படும் என்று அறிவித்திருந்த தேதியையும் மாற்றி இன்னும் சில நாட்களுக்கு விடுமுறை அளித்திருந்தது. அதன் பிறகு கடந்த மாதம் ஜூன் 12 ம் தேதிதான் தமிழகத்தில் … Read more

தீபாவளிக்கான ரயில் முன்பதிவு துவக்கம்!! தெற்கு ரயில்வே அறிவிப்பு!!

Train booking for Diwali begins!! Southern Railway Notice!!

தீபாவளிக்கான ரயில் முன்பதிவு துவக்கம்!! தெற்கு ரயில்வே அறிவிப்பு!! நம் நாட்டில் பல்வேறு போக்குவரத்து முறைகள் காணப்பட்டாலும், ரயில் போக்குவரத்தையே மக்கள் பெரிதும் விரும்புகின்றனர். பேருந்து போக்குவரத்தும் அதிகமாக இருக்கும் பட்சத்தில் மக்கள் நீண்ட தூர பயணங்களுக்காக ரயில் போக்குவரத்தையே சௌகரியமாக கருதுகின்றனர். தினமும் ரயிலில் பயணம் செய்வோரின் எண்ணிக்கை ஏராளமாக காணப்படுகிறது. குறிப்பாக பண்டிகை மற்றும் விடுமுறை நாட்களில் கூட்டம் மிகுந்து காணப்படுகிறது. இந்த கூட்ட நெரிசலைத் தவிர்ப்பதற்காக தெற்கு ரயில்வே கூடுதலாக சிறப்பு ரயில்களை … Read more

இனி உங்கள் ஆபீசில் லீவ் தரவில்லை என்று வருத்தப்படாதீர்கள்!! இதை தெரிந்து கொள்ளுங்கள்!!

இனி உங்கள் ஆபீசில் லீவ் தரவில்லை என்று வருத்தப்படாதீர்கள்!! இதை தெரிந்து கொள்ளுங்கள்!! உங்கள் ஆபீஸில் உங்களின் மேலதிகாரி உங்களுக்கு விடுமுறை தரவில்லை எனில் இவ்வாறு செய்யுங்கள். பொதுவாக நாம் வேலைக்கு செல்லும் இடத்தில் நமக்கென மாதம் ஒரு முறை விடுமுறை அளிக்கப்படும். அதாவது இதை CL ( casual leave) என்று கூறுவார்கள். இவ்வாறு விடுமுறை எடுப்பதால் இதற்காக ஊதியத்தில் எந்த ஒரு குறைவோ இருக்காது. எனவே வருடத்திற்கு 12 மாதங்கள் என்று மாதத்திற்கு ஒரு … Read more

தீபாவளியை முன்னிட்டு ரயிலில் முன்பதிவு தொடக்கம்!! தெற்கு ரயில்வே அறிவிப்பு!!

On the eve of Diwali, train bookings have started!! Southern Railway Notice!!

தீபாவளியை முன்னிட்டு ரயிலில் முன்பதிவு தொடக்கம்!! தெற்கு ரயில்வே அறிவிப்பு!! நாட்டில் பல போக்குவரத்து வசதிகள் இருந்தாலும் மக்கள் பெரும்பாலும் ரயில் பயணத்தையே விரும்புகின்றனர். பேருந்து போக்குவரத்து அதிகமாக இருக்கும் பட்சத்தில் பயணம் செய்பவர்கள் இந்த ரயில் போக்குவரத்தையே சௌகரியமாக நினைக்கின்றனர். மக்களின் நலனுக்காக தெற்கு ரயில்வே தினமும் புது திட்டங்களை கொண்டு வந்துக்கொண்டே இருக்கிறது. ரயிலில் பண்டிகை நாட்கள் மற்றும் விடுமறை நாட்களில் கூட்டம் மிகுந்து காணப்படும். இதற்காக தெற்கு ரயில்வே சிறப்பு ரயில்களையும் இயக்கப்பட்டு … Read more

அதே விலையில் நீடிக்கும் தங்கம் மற்றும் வெள்ளி!! இன்றைய நிலவரம்!!

Gold and Silver will last at the same price!! Today's situation!!

அதே விலையில் நீடிக்கும் தங்கம் மற்றும் வெள்ளி!! இன்றைய நிலவரம்!! மக்கள் சிறிதளவாவது தங்கம் வாங்க வேண்டும் என்று நினைக்கிறார்கள். ஆனால் தங்கத்தின் விலையேற்றத்தால் சாமானிய மக்களால் வாங்க முடிவதில்லை. தங்கத்தின் விலை நாள்தோறும் ஏற்ற இறக்கமாகவே காணப்படுகிறது. தங்கத்தில் முதலீடு செய்பவர்களால் தான்  இந்த விலை ஏற்ற இறக்கம். நேற்று விடுமுறை தினமாதலால், இன்று தங்கத்தின் விலையில் எந்த வித மாற்றமும் இல்லாமல் நேற்றைய விலைக்கே விற்பனை செய்யப் படுகிறது. இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி … Read more

இந்த மாவட்டத்திற்கு நாளை உள்ளூர் விடுமுறை ! புகழ்பெற்ற திருவிழாவை முன்னிட்டு மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட அறிவிப்பு!! 

இந்த மாவட்டத்திற்கு நாளை உள்ளூர் விடுமுறை ! புகழ்பெற்ற திருவிழாவை முன்னிட்டு மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட அறிவிப்பு!! நாளை மதுரை மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற திருவிழா வைபவம் நடைபெற உள்ளதால் ஒருநாள் உள்ளூர் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவு பிறப்பித்துள்ளார். தமிழ்நாட்டில் புகழ்பெற்ற திருவிழாக்களில் ஒன்று மதுரை மாவட்டத்தில் நடைபெறும் சித்திரை திருவிழா. 15 நாட்கள் நடைபெறும் இந்த திருவிழாவில் மதுரை மாநகரமே விழாக்கோலம் பூண்டிருக்கும். இந்த திருவிழாவில் முக்கியமான நிகழ்வாக மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம், … Read more

பெண்கள் தினத்தை முன்னிட்டு பொதுவிடுமுறை அறிவிப்பு..!

மகளிர் தினத்தை முன்னிட்டு இன்று தெலுங்கானாவில் உள்ள பெண் அரசு ஊழியர்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இன்று உலகமெங்கிலும் சர்வதேச மகளிர் தினம் கொண்டாட்டப்பட்டு வருகிறது. பல நாடுகளிலும் கொண்டாட்டடங்கள் கலைகட்டி வருகின்றன. பெண்கள் தினத்தில் அவர்களின் முன்னேற்றம், உரிமைகளை நிலைநாட்டுதல் போன்ற பல்வேறு விடயங்கள் குறித்து விவாதித்தல், திட்டங்கள் உருவாக்குதல் போன்ற செயல்களில் ஈடுப்பட்டுகின்றனர். இந்நிலையில், இன்று மகளிர் தினத்தை முன்னிட்டு தெலுங்கானாவில் பணிப்புரியும் அரசு பெண் ஊழியர்களுக்கு பொதுவிடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இது குறித்து அம்மாநில தலைமை … Read more