தம்பி பைக் ஓட்ட அண்ணன் பின்னாடி உட்கார… விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு புதிய வடிவில் சிலைகள் தயாரிப்பு…

தம்பி பைக் ஓட்ட அண்ணன் பின்னாடி உட்கார… விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு புதிய வடிவில் சிலைகள் தயாரிப்பு… விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு கோவையில் வித்தியாசமான புதிய வடிவங்களில் விநாயகர் சிலைகள் செய்யும் பணி தொடங்கப்பட்டுள்ளது. அதில் முருகர் பைக் ஓட்ட விநாயகர் பின் இருக்கையில் அமர்ந்திருப்பது போன்ற சிலை சமூக வலைதளங்களில் கவனத்தை ஈர்த்து வருகின்றது. அடுத்த மாதம் அதாவது செப்டம்பர் மாதம் 18ம் தேதி விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்படவுள்ளது. இதில் மக்கள் அனைவரும் தங்களது … Read more

கஷ்டத்திலிருந்து விடுபட வேண்டுமா? இந்த கோலத்தை மட்டும் போடுங்கள்!

கஷ்டத்திலிருந்து விடுபட வேண்டுமா? இந்த கோலத்தை மட்டும் போடுங்கள்! நாம் எப்பொழுதும் இறைவனை வணங்கும் பொழுது வேண்டிக் கொள்வது நம்முடைய குடும்பம் நலம் பெற வேண்டும் நமக்கு வரும் சோதனைகளை எளிதில் கடந்து செல்ல வேண்டும் அதற்கான தைரியமும் மன உறுதியும் கொடுக்க வேண்டும் என்று தான். உன் குடும்பத்தில் எப்பொழுதும் சந்தோஷம் நிலைக்க குடும்பம் சுபம் பெற என்ன செய்வது என்று இந்த பதிவின் மூலம் காணலாம். இந்த பதிவில் காணும் பரிகாரத்தை தினந்தோறும் செய்ய … Read more

உங்களுடைய கோரிக்கை 48 நாட்களில் நிறைவேற வேண்டுமா! விநாயகரிடம் இந்த ஒரு பொருளை மட்டும் வைத்து பாருங்கள்!

உங்களுடைய கோரிக்கை 48 நாட்களில் நிறைவேற வேண்டுமா! விநாயகரிடம் இந்த ஒரு பொருளை மட்டும் வைத்து பாருங்கள்! நாம் எப்பொழுதும் கடவுளிடம் வேண்டுவது நினைத்தது இன்று வேற வேண்டும் வேண்டுதல் வைத்தால் உடனடியாக அவை பலன் தர வேண்டும் என்பதை தான். இப்போது இந்த பதிவில் கூறும் பரிகாரத்தை செய்தால் 48 நாட்களில் நல்ல பலன் கிடைக்கும். முதலில் முழுமையான அரச இலையை எடுத்துக் கொள்ள வேண்டும். அதில் உங்களின் ஒரே ஒரு கோரிக்கையை எழுத வேண்டும். … Read more

உங்களின் தீரா கஷ்டங்களுக்கு இந்த இரண்டு விளக்கு தான் தீர்வு!  உடனே இதை செய்து பலனை அடையுங்கள்!

உங்களின் தீரா கஷ்டங்களுக்கு இந்த இரண்டு விளக்கு தான் தீர்வு!  உடனே இதை செய்து பலனை அடையுங்கள்! இவ்வுலகில் வாழும் மனிதர்கள் அனைவருக்கும் ஏதோ ஒரு கஷ்டம் இருக்க தான் செய்கிறது. அவ்வாறு மனிதர்களுக்கு கஷ்டமில்லை என்றால் சாமிக்கு அர்ச்சனையே இல்லை என்றும் கூறுவர். அவ்வாறு சிலர் தொடர்ந்து ஒன்றன்பின் ஒன்றாக தீராத பிரச்சனைகளை சந்தித்து வருவர். அவ்வாறு உள்ளவர்கள் பிள்ளையாரிடம் இந்த இரண்டு விளக்கை போட்டால் போதும் நொடிப் பொழுதில் அனைத்தும் மாறிவிடும். இந்த கஷ்டம் … Read more

சங்கடஹர சதுர்த்தி நாளில் விநாயகரை வழிபட தவறாதீர்கள்! அதனால் ஏற்படும் நன்மைகள்!

சங்கடஹர சதுர்த்தி நாளில் விநாயகரை வழிபட தவறாதீர்கள்! அதனால் ஏற்படும் நன்மைகள்! முழு முதற்கடவுள், மூலப்பொருளோன் என்று சொல்லி அனைவரும் வணங்குவது விநாயகரையே. எந்த செயல்களை செய்யும் முன்பும் பிள்ளையார் சுழி போட்டு தான் ஆரம்பிக்கிறோம். யார் கூப்பிட்டாலும் ஓடோடி வந்து அருள் புரிவார். அதனால் தான் அவர் எல்லோருக்கும் பொதுவாகவும், சுலபமாக வழிபடும் வகையிலும் இருக்கிறார். மேலும் கணங்களுக்கு எல்லாம் அதிபதியாவதால் அவரை கணபதிஎன்று அழைக்கின்றோம். எனவே நாம் தேவ கணத்தில் பிறந்தவராக இருந்தாலும் மனித … Read more

உங்களை கஷ்டங்கள் தொடர்ந்து துரத்துகிறதா? உடனடியாக அதிலிருந்து விடுபட இதனை செய்து பாருங்கள்!

உங்களை கஷ்டங்கள் தொடர்ந்து துரத்துகிறதா? உடனடியாக அதிலிருந்து விடுபட இதனை செய்து பாருங்கள்! இதன் பூவை வைத்து விநாயகருக்கும், சிவனுக்கும் அர்ச்சனை செய்யலாம். வெள்ளெருக்கு பட்டையை நூலுக்கு பதில் விளக்குக்கு திரியாக பயன்படுத்தலாம். இதனால் வீட்டில் உள்ள சகல பிரச்சனைகளும் விலகிவிடும். வீட்டில் புண்ணியத்தை சேர்க்க உதவுவது வெள்ளெருக்கு விநாயகர்.வெள்ளெருக்கன் விநாயகர் வழிபாடு நமக்கு பல நன்மைகளை கொண்டு வந்து சேர்ப்பதாக சொல்லப்படுகிறது. வெள்ளெருக்கன் பூவை வருடத்தில் ஒரு நாள் மட்டும் தான் விநாயகர் சதுர்த்திக்கு விநாயகருக்கு … Read more

யானையாக மாறிய நம்ப யோகி பாபு !..படத்தில் இவருக்கு சூட்டான புதிய அவதாரம்!..

யானையாக மாறிய நம்ப யோகி பாபு !..படத்தில் இவருக்கு சூட்டான புதிய அவதாரம்!.. ஜெயசூர்யா நடித்த லால் பகதூர் சாஸ்திரி படத்தின் மூலம் அறிமுகமான மாலிவுட் இயக்குனர் ரெஜிஷ் மிதிலா.தமிழில் தனது முதல் படத்தைத் தயாரிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார். யோகி பாபு மற்றும் ரமேஷ் திலக் நடித்துள்ள யானை முகத்தான் படத்தின் முதல் லுக் போஸ்டரை அவர் சமீபத்தில் வெளியிட்டார். யாகி பாபு மற்றும் ரமேஷ் திலக் இருவரும் கணேஷின் வாழ்க்கை ஒரு சந்திப்பில் சந்திக்கிறார்கள். அவர்கள் … Read more

விநாயகரை தூக்கி சென்ற இருவர் பலி!!அதில் மறைந்திருக்கும் மர்மம் என்ன?

2 people died in Vinayaka's procession in Virudhunagar district!..Police investigation!!.

விநாயகரை தூக்கி சென்ற இருவர் பலி!!அதில் மறைந்திருக்கும் மர்மம் என்ன? ஒவ்வொரு வருடமும் தமிழ் மாதம் ஆவணியில் வருகின்ற  வளர்பிறை சதுர்த்தி நாளன்று விநாயகர் சதுர்த்தி விழா கோலாகலமாக  கொண்டாடப்படுகிறது. இந்த நாளில் விநாயகர் கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடைபெறும். இதைத் தவிர தெரு முனைகளிலும் சாலைகளின் முக்கிய பகுதிகளிலும் பெரிய விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டு பின்னர் அவை ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு நீர் நிலைகளில் தூக்கி சென்று கரைக்கப்படும்.இந்நிலையில் விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே சொக்கநாதன் … Read more

வீட்டில் விநாயகர் சிலையை எங்கு வைக்க வேண்டும்?வாங்க தெரிந்து சொல்வோம்!..

வீட்டில் விநாயகர் சிலையை எங்கு வைக்க வேண்டும்?வாங்க தெரிந்து சொல்வோம்!..   விநாயகர் சதுர்த்தி அன்று விநாயகருக்கு முக்கியமான விழாவாகும். ஆண்டுதோறும் ஆவணி மாதத்தின் வளர்பிறை சதுர்த்தி நாள் அன்று கொண்டாடப்படுகிறது. விநாயகர் சதுர்த்தி விரதத்தை ஒரு கொண்டாட்டமாகவே நாம் பாவிக்கலாம். விநாயகர் யார் கூப்பிட்டாலும் ஓடோடி வந்து அருள் தருவார்.அதனால்தான் அவர் எல்லாருக்கும் பொதுவாகவும் யாரும் சுலபமாக வழிபடும் வகையிலும் இருக்கிறார். விநாயகர் சதுர்த்தி அன்று பல இடங்களில் கோலாகலமாக கொண்டாடப்படும். விநாயகர் சதுர்த்தி நாளில் … Read more

விநாயகர் சதுர்த்தியில். கடன் பிரச்சனைகள் தீர!..நீங்கள் வழிபட போகும் விநாயகர். குபேர விநாயகரா?

விநாயகர் சதுர்த்தியில். கடன் பிரச்சனைகள் தீர!..நீங்கள் வழிபட போகும் விநாயகர். குபேர விநாயகரா?   எந்த ஒரு மனிதராக இருந்தாலும் முதலில் நம் கடவுளாகிய விநாயகரை தான் வழிபடுவார்கள். அவரை வழிபட்டு தான் பிற தெய்வங்களை வழிபடுவார்கள்.இவை நம் காலம் காலமாக செய்து வருகிறோம்.எளிய முறையிலான பூஜைகளை கொண்ட விநாயகர் வழிபாடு எல்லா இடங்களிலும் காணப்படுகிறது. முழுமுதற் கடவுள் மூலப்பொருளோன் என்று சொல்லி அனைவரும் வணங்குவது விநாயகரையே. எந்த செயல்களை செய்யும் முன்பும் பிள்ளையார் சுழி போட்டு … Read more