வீடியோ வேண்டாம் எச்சரித்த அண்ணன் கேட்க மறுத்த தங்கை!! ஆத்திரத்தில் செய்த விபரீத காரியம்!! 

வீடியோ வேண்டாம் எச்சரித்த அண்ணன் கேட்க மறுத்த தங்கை!! ஆத்திரத்தில் செய்த விபரீத காரியம்!!  சமூக வலைத்தளத்தில் வீடியோவை வெளியிட வேண்டாம் என பலமுறை எச்சரித்தும் கேட்காத தங்கையை அண்ணன் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் தெலுங்கானா மாநிலம் பத்ராத்ரி கொத்தகுடெம் மாவட்டத்தில் நடைபெற்றுள்ளது. தெலுங்கானாவில் 22 வயது இளைஞர் ஒருவர் வசித்து வருகிறார். இவருக்கு 21 வயதான உதவி செவிலியர் படிப்பு படித்த தங்கை ஒருவர் இருக்கிறார். மேலும் இவர் ஒரு … Read more

மாணவியுடன் உல்லாசம்! விரக்தியில் முதியவர் தூக்கு போட்டு தற்கொலை

Flirting with a student, an old man commits suicide

மாணவியுடன் உல்லாசம்! விரக்தியில் முதியவர் தூக்கு போட்டு தற்கொலை! அசாமில் மாணவியுடன் உல்லாசமாக இருந்த 65 வயது முதியவர் வீடியோ வெளியானதால் அவமானம் தாங்க முடியாமல் வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்துள்ளது பரபரப்பை ஏற்ப்படுத்தியுள்ளது. அசாமின் ஜோர்ஷத் பகுதியை சேர்ந்த 65 வயது முதியவர் தீபன் கலிதா. இவர் கல்லூரி படிக்கும் இளம்பெண்ணுடன் உல்லாசமாக இருந்துள்ளார். இவர்கள் நெருக்கமாக இருந்த வீடியோ பலருக்கும் பரவப்பட்டுள்ளது. மேலும் சமூக வலைதலங்களில் பரவலாக பகிரப்பட்டுள்ளது. மேலும் ஜோர்ஷத் பகுதியை … Read more

விஜய் நடித்த வாரிசு படத்தின் தீ தளபதி பாடல் வீடியோ வெளியீடு! 

விஜய் நடித்த வாரிசு படத்தின் தீ தளபதி பாடல் வீடியோ வெளியீடு!  வாரிசு படத்தின் தீ தளபதி பாடல் வீடியோ youtubeல் வெளியாகி உள்ளது. தெலுங்கு இயக்குனர் வம்சி பைடிபள்ளி இயக்கத்தில் இளைய தளபதி விஜய் நடித்த படம் தான் வாரிசு. இதில் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா சரத்குமார், பிரகாஷ்ராஜ், பிரபு, எஸ்.ஜே.சூர்யா, சுதா, ஷாம், ஸ்ரீகாந்த் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். பெரும் கொண்டாட்டங்களுக்கு இடையில் ரசிகர்களின் எதிர்பார்ப்புடன் இந்த படம் கடந்த மாதம் 11-ம் … Read more

நித்தியானந்தா பற்றிய அடுத்த சர்ச்சை! வைரலாகும் வீடியோ?

நித்தியால் எங்களுக்கு எந்த ஆபத்தும் இல்லை! வீடியோ வெளியிட்ட ஜனார்த்தனன் சர்மாவின் மகள்கள்!

பெங்களூர் அருகே பிடதியில் உள்ள நித்யானந்தா ஆசிரமத்தில் பல்வேறு குற்றச் சம்பவங்கள் நடந்து வருவதாக அடிக்கடி புகார்கள் வந்த நிலையில் நித்தியானந்தா ஆசிரமத்தில் சிறுமிகள் தவறாக பயன்படுத்துகின்றனர் என்ற குற்றச்சாட்டு எழுந்தது இதனிடையே பெங்களூருவைச் சேர்ந்த ஜனார்த்தன் சர்மா என்பவர் தனது மகளை மீட்டுத் தரக்கோரி குஜராத் போலீசில் புகார் அளித்தார். மேலும் அகமதாபாத் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு ஒன்றை தாக்கல் செய்தார் இந்த மனு மீதான விசாரணை நடத்திய அகமதாபாத் நீதிமன்றம் சிறுமிகளின் நிலை என்ன … Read more