10 நிமிடத்தில் சளி தொல்லை நீங்க வேண்டுமா? அப்போ இப்படி செய்யுங்க!! உடனடி தீர்வு கிடைக்கும்!!

10 நிமிடத்தில் சளி தொல்லை நீங்க வேண்டுமா? அப்போ இப்படி செய்யுங்க!! உடனடி தீர்வு கிடைக்கும்!! பெரியவர்கள் முதல் குழந்தைகள் வரை அனைவரையும் எளிதில் பாதிக்கும் நோய்களில் ஒன்று சளி,இருமல்.இவை சாதாரன நோய் பாதிப்பு என்றாலும் அலட்சியப் படுத்தினால் உடலில் பல்வேறு பிரச்சனைகளை உருவாக்கி விடும்.இன்றைய காலத்தில் உடலை ஆரோக்கியமாக வைப்பது என்பது மிகவும் முக்கியமான ஒன்று.எந்த நோய் எப்படி வருமென்றே சொல்ல முடியாது. அதனால் இந்த சளி மற்றும் இருமல் பாதிப்பை ஆரம்ப நிலையிலேயே குணப்படுத்தி … Read more

வெறும் 2 நிமிடத்தில் உடலில் உள்ள மொத்த சூடும் குறையும்!! அற்புத பாட்டி வைத்தியம்!!

வெறும் 2 நிமிடத்தில் உடலில் உள்ள மொத்த சூடும் குறையும்!! அற்புத பாட்டி வைத்தியம்!! நம்மில் பெரும்பாலானோருக்கு உடல் உஷ்ணம் அதிகம் இருக்கும்.இதனால் உடலில் நீர்ச்சத்து குறைந்து காய்ச்சல்,மஞ்சள் காமாலை உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்பட தொடங்கும்.உடல் சூடு அதிகம் இருக்கும் நபர்களுக்கு பருக்கள்,சருமம் வறண்டு போதல் மற்றும் ஆண்களுக்கு விந்து குறைபாடு பாதிப்புகள் ஏற்பட அதிக வாய்ப்பு இருக்கிறது.இந்த பாதிப்பில் இருந்து மீள கீழே கொடுக்கப்பட்டுள்ள வழிமுறைகளை கடைபிடிப்பது மிகவும் அவசியம்.உடல் சூடு குறைய வாரத்திற்கு ஒரு … Read more

பல் சொத்தை மற்றும் பல் கூச்சம் இருப்பவர்கள் இதை மட்டும் செய்யுங்கள் போதும்!! 100% தீர்வு கிடைக்கும்!!

பல் சொத்தை மற்றும் பல் கூச்சம் இருப்பவர்கள் இதை மட்டும் செய்யுங்கள் போதும்!! 100% தீர்வு கிடைக்கும்!! முறையற்ற உணவு முறை பழக்கத்தால் விரைவில் பற்கள் சொத்தையாகி விடுகிறது.இதனால் சொத்தைப்பல்,பல் கூச்சம்,ஈறுகளில் வலி,பல் வீக்கம்,பல் குடைச்சல்,வாய் துர்நாற்றம் போன்ற பிரச்சனைகளால் நாம் அவதிப்படும் சூழல் ஏற்படுகிறது. அதிகப்படியான இனிப்பு பொருட்களை உண்பது,முறையாக பல் துலக்காதது போன்றவை பல் சொத்தையாக முக்கிய காரணங்களாக பார்க்கப்படுகிறது.இந்த சொத்தைப் பற்களால் வீக்கம் ஏற்படும் வீக்கத்தை குணமாக்க வீட்டில் உள்ள கருப்பு மிளகு,உப்பு … Read more

இரத்த சோகையால் அவதிப்படுகிறீர்களா? அப்போ இந்த சீரக தேநீரை பருங்குங்கள்!! உடனடி தீர்வு கிடைக்கும்!!

இரத்த சோகையால் அவதிப்படுகிறீர்களா? அப்போ இந்த சீரக தேநீரை பருங்குங்கள்!! உடனடி தீர்வு கிடைக்கும்!! தினசரி உணவில் பயன்படுத்தும் பொருட்களில் ஒன்று சீரகம்.இந்த சீரகத்தில் வாசனையோடு ஏகப்பட்ட மருத்துவ குணங்கள் நிறைந்து காணப்படுகிறது.இதில் அதிகளவு இரும்பு,கால்சியம், பொட்டாசியம்,மாங்கனீசு,தாமிரம்,துத்தநாகம் மற்றும் மெக்னீசியம் உள்ளிட்ட சத்துக்கள் இருக்கிறது.சீரகம் செரிமான பாதிப்புக்கு நிறைந்த தீர்வாகும்.அது மட்டும் இன்றி உடலில் ஏற்படும் பல பாதிப்புகளுக்கு இவை சிறந்த மருந்தாக விளங்குகிறது. தேயிலை தேநீர்,காபி உள்ளிட்டவற்றை பருகுவதற்கு பதில் இந்த சீரகத்தை வைத்து தேநீர் … Read more

நாம் வேண்டாம் என்று ஒதுக்கும் மணத்தக்காளி கீரையில் இத்தனை பயன்கள் அடங்கி இருக்கா?

நாம் வேண்டாம் என்று ஒதுக்கும் மணத்தக்காளி கீரையில் இத்தனை பயன்கள் அடங்கி இருக்கா? நாம் உண்ணும் உணவு ஆரோக்யமானதாக இருத்தல் அவசியம்.ருசிக்காக உண்பதை தவிர்த்து உடல் நலனைக் கருத்தில் கொண்டு சத்துள்ள உணவுகளை எடுத்து கொள்ள வேண்டும். அப்பொழுது தான் நம் உடலுக்கு தேவையான நோய் எதிர்ப்பு சக்தி கிடைக்கும். நம் உடலுக்கு ஆரோக்கியத்தை அள்ளி தருவதில் கீரைகளுக்கு முக்கிய பங்கு இருக்கிறது.கீரைகளில் பல்வேறு ஊட்டச்சத்துக்கள்,தாதுக்கள் நிறைந்து இருப்பதால் அவற்றை உண்ணுவதன் மூலம் பல நோய் பாதிப்புகளில் … Read more

நம் உடலுக்கு ஆரோக்கியத்தை அள்ளி வழங்கும் “சீரகம்”!! இதன் பயன்கள் தெரிந்தால் ஷாக் ஆகிடுவீங்க!!

நம் உடலுக்கு ஆரோக்கியத்தை அள்ளி வழங்கும் “சீரகம்”!! இதன் பயன்கள் தெரிந்தால் ஷாக் ஆகிடுவீங்க!! தினசரி உணவில் பயன்படுத்தும் பொருட்களில் ஒன்று சீரகம்.இந்த சீரகத்தில் வாசனையோடு ஏகப்பட்ட மருத்துவ குணங்கள் நிறைந்து காணப்படுகிறது.இதில் அதிகளவு இரும்பு,கால்சியம், பொட்டாசியம்,மாங்கனீசு,தாமிரம்,துத்தநாகம் மற்றும் மெக்னீசியம் உள்ளிட்ட சத்துக்கள் இருக்கிறது.சீரகம் செரிமான பாதிப்புக்கு நிறைந்த தீர்வாகும்.அது மட்டும் இன்றி உடலில் ஏற்படும் பல பாதிப்புகளுக்கு இவை சிறந்த மருந்தாக விளங்குகிறது. தினசரி உணவில் சீரகம் சேர்ப்பதால் உடலுக்கு கிடைக்கும் நன்மைகள்:- *வாயுத்தொல்லை இருப்பவர்கள் … Read more

சர்க்கரை நோயை கட்டுக்குள் வைக்கும் “சீனி அவரைக்காய்” ஜூஸ்!!

சர்க்கரை நோயை கட்டுக்குள் வைக்கும் “சீனி அவரைக்காய்” ஜூஸ்!! நம் சமையலில் கொத்தவரங்காய் பயன்பாடு நாளுக்கு நாள் குறைந்து கொன்டே வருகிறது.இதனால் எண்ணற்ற சத்துக்களை நம் உடல் இழந்து வருகிறது.அதிக சத்துக்களை கொண்டிருக்கும் காய்களில் ஒன்று இந்த கொத்தவரை.எதை சீனி அவரை என்றும் கூறுவார்கள்.இதில் பாஸ்பரஸ்,கால்சியம்,பொட்டாசியம்,இரும்புச்சத்து,பொட்டாசியம் ஆகியவை நிறைந்து இருக்கிறது. இந்த காயில் பொரியல்,வத்தல்,குழம்பு உள்ளிட்ட உணவுகள் செய்து உண்ணப்பட்டு வருகிறது.அந்த வகையில் இந்த சீனி அவரையில் ஜூஸ் செய்து பருகினால் பல்வேறு நோய் பாதிப்புகள் குணமாகும். … Read more

பாம்பு கடித்த நபர் முதலில் இதை செய்தால் உயிர் பிழைத்து விடலாம்!! 100% தீர்வு உண்டு!!

பாம்பு கடித்த நபர் முதலில் இதை செய்தால் உயிர் பிழைத்து விடலாம்!! 100% தீர்வு உண்டு!! பாம்பு என்றால் படையே நடுங்கும் என்பார்கள்.பாம்பு அனைவருக்கும் பயத்தை காட்டும் உயிரினமான இருக்கிறது.இவை கொட்டிவிட்டால் உயிருக்கு நிச்சயம் ஆபத்து தான்.பாம்பு கடித்தால் சில வழிகளை கடைபிடிப்பதன் மூலம் உயிர் பிழைத்து விடலாம். பாம்பு கடித்தால் முதலில் செய்ய வேண்டியவை:- *பாம்பு கடித்தால் முதலில் பதட்டப் படாமல் இருக்க வேண்டும்.பதட்டப்படுவதன் மூலம் பாம்பின் விஷம் இரத்தத்தில் வேகமாக பரவத் தொடங்கி விடும்.இதனால் … Read more

உடல் எடையை சரசரனு குறைக்க உதவும் மணத்தக்காளி கீரை!!

உடல் எடையை சரசரனு குறைக்க உதவும் மணத்தக்காளி கீரை!! இன்றைய நவீன உலகில் ஆரோக்யம் என்பதை கேள்விக்குறியாக இருக்கிறது.நம் வாழ்க்கை முறை மற்றும் உணவுப்பழக்க வழக்கம் முற்றிலும் மாறுபட்டு விட்டதால் முறையற்ற தூக்கம், சோம்பேறித் தனம்,உடல் பருமன் உள்ளிட்ட பல பிரச்சனைகளை நாம் சந்தித்து வருகிறோம். இதற்கு இயற்கை வழிகளில் தீர்வு காண்பதன் மூலம் விரைவில் நல்ல பலன் கிடைக்கும்.நம் உடலுக்கு ஆரோக்கியத்தை அள்ளி கொடுக்கும் கீரைகளில் ஒன்றான மணத்தக்காளி கீரை உடல் எடையை குறைக்க பெரிதும் … Read more

மலசிக்கல் பாதிப்பை சரி செய்யும் “கடுக்காய்”!! 100% பலன் கொடுக்கும் அற்புத இயற்கை வைத்தியம்!!

மலசிக்கல் பாதிப்பை சரி செய்யும் “கடுக்காய்”!! 100% பலன் கொடுக்கும் அற்புத இயற்கை வைத்தியம்!! நம்மில் பெரும்பாலானோருக்கு மிகப்பெரிய பாதிப்பாக மலசிக்கல் இருக்கிறது.தினந்தோறும் காலை கடனை தவறாமல் முடித்து விட வேண்டும்.இல்லையென்றால் அவை மலச்சிக்கலாக மாற அதிக வாய்ப்பு இருக்கிறது.மலம் வரும் உணர்வு ஏற்பட்டால் அவற்றை அடக்கி வைக்காமல் உடனடியாக வெளியேற்றி விடுங்கள்.ஒருவேளை அவற்றை அடக்கி வைக்கும் பட்சத்தில் பிறகு அவற்றை கழிக்கும் பொழுது நமக்கு மிகுந்த வலி ஏற்பட்டு அவை மிகவும் உலர்ந்து வெளியேறும்.இதை உடனடியாக … Read more