பாஜக கூட்டணி எம்எல்ஏவின் கன்னத்தில் அறைந்த பெண்!! வைரலாகும் வீடியோ!!

Woman slaps BJP alliance MLA's cheek!! Viral video!!

பாஜக கூட்டணி எம்எல்ஏவின் கன்னத்தில் அறைந்த பெண்!! வைரலாகும் வீடியோ!! இமாசல பிரதேசத்தில் உள்ள மக்கள் அனைவரும் தங்களது வீடுகளை வெள்ளத்தில் பறிகொடுத்து தவித்து வருகின்றனர். இங்கு இது வரை நூறு பேர் காயமடைந்து, 88 பேர் மழையால் இறந்து, மேலும் 16 பேர் மாயமாகியும் உள்ளனர். இவர்களுக்கு யாரும் உதவாத நிலையில், ஜேஜேபி என்னும் ஜனயாக் ஜனதா கட்சியின் எம்எல்ஏ ஈஸ்வர் சிங் வெள்ளத்தால் ஏற்பட்ட பாதிப்பு குறித்து பார்வையிட வந்தார். இது பாஜக வின் … Read more

ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு!! காவல்துறை அறிவித்த 144 தடை உத்தரவு!!

Flooding in the river!! 144 prohibitory order announced by the police!!

ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு!! காவல்துறை அறிவித்த 144 தடை உத்தரவு!! நாடு முழுவதும் எங்கு பாரத்தாலும் பரவலாக மழை பெய்து வருகிறது. அதன் அடிப்படையில், டெல்லியில் கடந்த சில நாட்களாகவே மழை கொட்டி தீர்த்த வண்ணம் இருக்கிறது. இந்த கனமழையால் டெல்லியில் உள்ள 450 ஆண்டு கால கட்டிடம் ஒன்று இடிந்து விழுந்த சம்பவம் குறிப்பிடத்தக்கது. இந்த கனமழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. தற்போது இந்த கனமழையின் காரணமாக டெல்லியில் உள்ள யமுனை ஆற்றின் … Read more

கோவை குற்றாலம் தற்காலிக மூடல்!! வனத்துறை அறிவிப்பு!!

Temporary closure of Coimbatore court!! Forest department notification!!

கோவை குற்றாலம் தற்காலிக மூடல்!! வனத்துறை அறிவிப்பு!! வெள்ளப்பெருக்கு ஏற்படுவதன் காரணமாக சுற்றுலா பயணிகளின் நலன் கருதி கோவை குற்றாலம் தற்காலிகமாக மூடப்படுவதாக வனத்துறை அறிவித்துள்ளது. தமிழ்நாட்டில் உள்ளவர்களுக்கு மட்டுமல்ல  வெளிநாடுகளில் இருந்து வருபவர்களையும் வியக்க வைக்கும் ஒரு இடமாக இந்த குற்றாலம் உள்ளது.இது சிறந்த சுற்றுல தளங்களில் ஒன்றாக பார்க்கப்படுகின்றது. இதில் அதிக அளவில் சுற்றுல பயணிகள் வருகை தருகின்றனர். இவர்களின் நலன் கருதி இது தற்காலிகமாக மூடப்படுகின்றது. கோவை மாவட்டத்தில் இரண்டு நாட்களாக மிக … Read more

வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட கார் உள்ளிருந்த பெண்!! மீட்பு பணியில் உள்ளூர் இளைஞர்கள்!!

The woman in the car that was swept away in the flood!! Local youth on rescue mission!!

வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட கார் உள்ளிருந்த பெண்!! மீட்பு பணியில் உள்ளூர் இளைஞர்கள்!! தற்போது  பல வடமாநிலங்களில் சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. அதனையடுத்து ஹரியனாவில் கனமழை வெளுத்து வாங்கிவருகிறது. மேலும் பல்வேறு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது. இந்த கனமழை காரணமாக பல இடங்களில் வெள்ளப்பெருக்கு மற்றும் மண் சரிவுகள் ஏற்பட்டுள்ளது. தற்போது பஞ்ச்குலா மாவட்டத்தில் கொட்டித் தீர்த்த கனமழையால் காக்கர் ஆற்றில் அபாயகரமாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது . இந்நிலையில் … Read more

சேலம் அருகே நீரில் மூழ்கிய இளைஞர்களின் உடல் மீட்பு! சரபங்கா நதியில் வெள்ளப்பெருக்கு!

Body recovery of drowned youth near Salem! Flooding in Sarabanga River!

சேலம் அருகே நீரில் மூழ்கிய இளைஞர்களின் உடல் மீட்பு! சரபங்கா நதியில் வெள்ளப்பெருக்கு! கடந்த சில தினங்களாகவே கனமழை பெய்து வருகின்றது.அதனால் அனைத்து நீர் நிலைகளும் நிரம்பி வருகின்றது அதே போல் சேலம் மாவட்டம் சேர்வராயன் மலைபகுதியில் உருவாகி ஓமலூர் ,தாரமங்கலம் வழியாக எடப்பாடி பகுதியில் சரபங்கா நதி பாய்ந்து வருகின்றது.மேலும் அண்மையில் பெய்த தொடர் கனமழையால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் எடப்பாடி பகுதியில் பாய்ந்து வரும் சரபங்கா நதிக்கரைக்கு தினந்தோறும் பொதுமக்கள் மீன் பிடிக்கவும் ,குளிக்கவும் … Read more

நீர் வரத்து அதிகரிப்பு! சுற்றலா பயணிகள் செல்ல தடை!

increase-in-water-supply-ban-on-tourists

நீர் வரத்து அதிகரிப்பு! சுற்றலா பயணிகள் செல்ல தடை! கடந்த சில தினங்களாகவே தொடர்ந்து மழை அதிகரித்த வண்ணம் உள்ளது.அதனால் நீர் ,நிலைகள் அனைத்தும் நிரம்பி உள்ளது.மேலும் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளான கர்நாடக மாநிலம் மற்றும் தமிழகத்தில் உள்ள தேன்கனிக்கோட்டை ,நாட்றாம்பாளையம் ,அஞ்செட்டி ,ராசிமணல் உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்து வருகின்றது.இதனையடுத்து ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து அதிகரித்து வருகின்றது. இந்நிலையில் கர்நாடக காவிரி நீர்ப்பிடிப்பு பகுதி மற்றும் தமிழக காவிரி கரையோரப்பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்து வருகின்றது அதனால் … Read more

தர்மபுரி மாவட்டத்தில் கரைபுரண்டோடும் வெள்ளப்பெருக்கு?கரையோர மக்களுக்கு அபாய எச்சரிக்கை!

Flooding in Dharmapuri district? Danger warning for coastal people!

தர்மபுரி மாவட்டத்தில் கரைபுரண்டோடும் வெள்ளப்பெருக்கு?கரையோர மக்களுக்கு அபாய எச்சரிக்கை! தமிழகத்தில் கடந்த சில நாட்களாக தென்மேற்கு பருவ மழை மிக தீவிரமடைந்து வருகிறது. இதைதொடர்ந்து கடந்த ஒரு வாரத்திற்கு மேலாக கேரளா மாநிலத்தில் வயநாடு உள்ளிட்ட பல பகுதிகளில் தீராத மழை கொட்டி வருகிறது.இதனால் கர்நாடக மாநிலத்திலுள்ள மலை மாவட்டங்களான குடகு, சிக்கமகளூரு, ஹாசன், சிவமிக்கா உள்ளிட்ட மாவட்டங்களிலும் இடியுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது. இதனால் கர்நாடக மாநிலத்திலுள்ள கபினி, கிருஷ்ணராஜ சாகர் அணைகளுக்கு நீர்வரத்து … Read more

ஈரோடு மாவட்டத்தில் எந்த சூழ்நிலை வந்தாலும் பரிசிலில் தான் பயணம்! தவித்து வரும் அப்பகுதி மக்கள்!

No matter what the situation is in Erode district, the trip is in Parisil! The people of the area who are suffering!

ஈரோடு மாவட்டத்தில் எந்த சூழ்நிலை வந்தாலும் பரிசிலில் தான் பயணம்! தவித்து வரும் அப்பகுதி மக்கள்!  ஈரோடு மாவட்டத்திலுள்ள சத்தியமங்கலத்தை அடுத்த வனபகுதியில் கள்ளம்பாளையம்  அல்லிமாயாறு உள்ளிட்ட கிராமங்கள் இருக்கின்றது. அந்த கிராமங்களில் 100 க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். அங்கு வசிக்கும் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் தினம் தோறும் மாயாற்றை  பரிசலில் மூலம் தான்  கடந்து பவானிசாகர் சத்தியமங்கலம் மற்றும் வெளியூருக்கு செல்ல முடியும். அங்கு  போக்குவரத்து வசதி  எதுவும் இல்லை. மேலும் நீலகிரி … Read more

தமிழகத்தில் தொடர்ந்து இரண்டாவது நாளாக கனமழை?வெள்ள அபாய எச்சரிக்கை?

கடந்த சில நாட்களாக தமிழகத்தில் சென்னை,கோவை ஈரோடு,சேலம்,தர்மபுரி கிருஷ்ணகிரி,நீலகிரி,நெல்லை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகின்றது.வானிலை மையத்தின் நேற்றைய அறிவிப்பு படி மேற்கு தொடர் மலையை ஒட்டியுள்ள நீலகிரி மாவட்டத்திற்கு ரெட் அலர்ட் விடப்பட்டிருந்தது. தொடர்ந்து மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் கனமழை காரணமாக மேட்டுப்பாளையம் பவானி ஆற்றின் நீர்நிலைகள் நிரம்பி வெள்ளப்பெருக்கு ஏற்படும் ஆபத்து ஏற்பட்டுள்ளது. பில்லுர் அணை நிரம்பி உபரிநீர் வெளியேற்றப்பட்டு வருவதால் பவானி ஆற்றில் இரண்டாவது நாளாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.?இதனால் அப்பகுதி மக்களுக்கு … Read more

கொரோனாவை அடுத்து மிக பெரிய ஆபத்து சென்னைக்கு காத்திருக்கிறது!பேரழிவு ஏற்பட வாய்ப்பு

கொரோனாவை அடுத்து மிக பெரிய ஆபத்து சென்னைக்கு காத்திருக்கிறது!பேரழிவு ஏற்பட வாய்ப்பு