இனி நெட் பாங்கிங் மூலமே மணல் வாங்கிக் கொள்ளலாம்! அரசு வெளியிட்ட புதிய அறிவிப்பு!
இனி நெட் பாங்கிங் மூலமே மணல் வாங்கிக் கொள்ளலாம்! அரசு வெளியிட்ட புதிய அறிவிப்பு! திமுக அரசு ஆட்சிக்கு வந்த முதல் பல நலத் திட்டங்களை அமல்படுத்தி வருகிறது. தமிழகத்திலுள்ள ஆற்றுப்படுகைகளில் இருந்து ஆற்று மணலை எடுத்து விற்று வருவது தற்காலிகமாக தடை செய்யப்பட்டிருந்தது. தற்பொழுது மீண்டும் ஆற்றுப்படுகைகளில் இருந்து மணல் எடுத்து மணல் நுகர்வோருக்கு விற்பனை செய்யப்படும் பணி மீண்டும் துவங்குவதாக முதல்வர் ஸ்டாலின் அவர்கள் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளார். இதுகுறித்து நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் ஒரு … Read more