இருசக்கர வாகனங்களில் பயணம் செய்வோர் கவனத்திற்கு !! இனிமேல் இது கட்டாயம் மாநகராட்சி போலீசார் அதிரடி !! 

Attention Bicyclists!! Henceforth, this must be done by the Municipal Police!!

இருசக்கர வாகனங்களில் பயணம் செய்வோர் கவனத்திற்கு !! இனிமேல் இது கட்டாயம் மாநகராட்சி போலீசார் அதிரடி !!  இனிமேல் பைக்கின் பின்னால் அமர்ந்து செல்பவர்களும் ஹெல்மெட் அணிய வேண்டும் என்ற விதிமுறை இன்று முதல் அமலுக்கு வந்தது. இந்த விதிமுறை கோவை மாவட்டத்தில் இன்று முதல் அமல் படுத்தப்பட்டுள்ளது. இருசக்கர வாகனங்களில்  பின்னால் அமர்ந்து செல்பவர்களுக்கு  ஏற்படும் ஆபத்துக்களை குறைக்கும் வகையில் இந்த விதிமுறை ஏற்படுத்தப்பட்டுள்ளது. கோவை மாநகர காவல் துறை  தற்போது விபத்துகளை குறைக்கும் வகையில் … Read more

டிஜிபி சைலேந்திர பாபு வெளியிட்ட அதிரடி உத்தரவு! இனி போலீசார் மீதும் வழக்கு பதிவு செய்யலாம்!

Action order issued by DGP Shailendra Babu! Now you can file a case against the police!

டிஜிபி சைலேந்திர பாபு வெளியிட்ட அதிரடி உத்தரவு! இனி போலீசார் மீதும் வழக்கு பதிவு செய்யலாம்! மத்திய அரசு மோட்டார் வாகன சட்டத்தில் திருத்தம் கொண்டுவரப்பட்டுள்ளது.அந்த சட்ட திருத்தத்தின்படி வாகன விதி மீறல் தொடர்பான அபராதத் தொகை அதிகரிக்கப்பட்டுள்ளது.மேலும் இதற்கான அரசாணை சமீபத்தில் வெளியானது.சென்னை நகர  காவல்துறை ஆணையர் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார்.அதன் படி கடந்த அக்டோபர் 28 ஆம் தேதி புதிய வாகன அபராதத் தொகை வசூல் செய்யப்படும் என தெரிவித்தனர்.இந்நிலையில் சாலை விதிகளை மீறும் … Read more