அரசு பள்ளி மாணவர்களுக்கு வெளிவந்த அசத்தல் திட்டம்! சத்துணவில் புதிய மாற்றம்!

Government school students came out with a strange plan! A new change in nutrition!

அரசு பள்ளி மாணவர்களுக்கு வெளிவந்த அசத்தல் திட்டம்! சத்துணவில் புதிய மாற்றம்! பள்ளி மாணவர்களிடையே ஊட்டச்சத்து குறைபாடு என்பது அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதனால் குழந்தைகளுக்கு எளிதில் நோய் தொற்று பாதிக்கும் வாய்ப்புள்ளது.அதனை தடுக்கும் வகையில் அரசு பள்ளிகளில் சத்துணவு வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகின்றது. இந்நிலையில் இவ்வாறு ஊட்டச்சத்து குறைபாடு சரி செய்வதற்கு மகாராஷ்டிரா மாநில அரசு புதிய திட்டம் ஒன்றை செயல்படுத்த உள்ளது. அந்த திட்டத்தின் மூலமாக அரசு பள்ளிகளில் வழங்கும் சத்துணவில் தினை … Read more

மாணவர்கள் கவனத்திற்கு! பொதுத் தேர்வுக்கான சுற்றறிக்கை வெளியீடு!

The scorching summer sun! Holidays for schools from May 2!

மாணவர்கள் கவனத்திற்கு! பொதுத் தேர்வுக்கான சுற்றறிக்கை வெளியீடு! தமிழகத்தில் மாணவர்கள் தற்போது தான் நேரடி வகுப்புகளுக்கு செல்கின்றனர். முதலில் 9 முதல் 12-ம் வகுப்பு வரை செப்டம்பர் மாதம் முதல் தேதியில் பள்ளிகள் திறக்கப்பட்டது. பள்ளி திறந்த நாள் முதல் 9 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்கள் பள்ளிக்கு சென்று பாடம் பயின்று வருகின்றனர். இவர்களுக்கு அடுத்ததாக ஒன்று முதல் எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கு எப்பொழுது பள்ளிகள் திறக்கப்படும் என்று பல கேள்விகள் எழுந்து வந்தது. … Read more

தீபாவளி பண்டிகை பிறகு பள்ளிகள் திறப்பா? அமைச்சர் விளக்கம்!

One lakh cash and 1 razor gold for school and college students! You can call this number and get it! Order of Action!

தீபாவளி பண்டிகை பிறகு பள்ளிகள் திறப்பா? அமைச்சர் விளக்கம்! கொரோனா தொற்றானது கடந்த ஒன்றரை ஆண்டுகளாக மக்களை உலுக்கி எடுத்துவிட்டது.அந்த ஒன்றை ஆண்டுகளாக மக்கள் ஆறு மாத காலம் ஊரடங்கின் போதும் அடுத்த ஆறு மாதம் தளர்வுகளற்ற ஊரடங்கு என மக்கள் தங்கள் வாழ்வாதாரத்தை நடத்தி வருகின்றனர்.தற்போது  தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டு நடைமுறையில் உள்ளது.மக்கள் அனைவரும் கட்டாயம் தடுப்பூசி செலுத்திக்கொள்ளும் படி அரசாங்கம் வலியுறுத்தி வருகிறது.மக்களும் தங்களை பாதுகாத்துக்கொள்ள தடுப்பூசி செலுத்தி வருகின்றனர்.இந்த சூழலில் மாணவர்களுக்கு பள்ளி மற்றும் … Read more

1 முதல் 8 ஆம் வகுப்பு வரை மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி!! அதிரடி அறிவிப்பு

ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை உள்ள மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி பெற்றதாக தமிழக அரசு அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் 2020 21 ஆம் கல்வியாண்டு அனைத்துவகை பள்ளிகளிலும் ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி பெற்றதாக தொடக்கக்கல்வி இயக்குனர் உத்தரவிட்டுள்ளார். தளர்வுகள் இல்லா முழு ஊரடங்கு அமலில் இருப்பதால் ஊரடங்கு முடிந்த பின்னர் பள்ளிகள் திறப்பது குறித்து பேசப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு விலையில்லா … Read more