டிரைவிங் தெரிந்தவர்களுக்கு அருமையான வேலைவாய்ப்பு! 108 ஆம்புலன்ஸில் மருத்துவ உதவியாளர் டிரைவர் பணிகள் அறிவிப்பு!

டிரைவிங் தெரிந்தவர்களுக்கு அருமையான வேலைவாய்ப்பு! 108 ஆம்புலன்ஸில் மருத்துவ உதவியாளர் டிரைவர் பணிகள் அறிவிப்பு!   108 ஆம்புலன்ஸ் பணிக்கான டிரைவர்கள் மற்றும் மருத்துவ உதவியாளர்கள் ஆட்கள் தேர்வு நடைபெறுகிறது. ராமநாதபுரம் மாவட்டம் பார்த்திபனூரில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஆம்புலன்ஸ் சேவையில் பணிபுரிய டிரைவர்கள் மற்றும் மருத்துவ உதவியாளர்களுக்கான ஆட்கள் தேர்வு நாளை ஜனவரி -29 நடைபெற உள்ளது.  இதில் ஓட்டுநர் பணிக்கான தகுதியாக வயதுவரம்பு 24 வயதுக்கு மேல் 35 வயதுக்கு மிகாமல் இருக்க … Read more

மருத்துவமனை வளாகத்தில் திடீரென தீப்பற்றி எரிந்த 108 ஆம்புலன்ஸ்!

செங்கல்பட்டு அரசு தலைமை மருத்துவமனை வளாகத்தில் ஆம்புலன்ஸ் திடீரென தீப்பற்றி எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. செங்கல்பட்டு: அரசு தலைமை மருத்துவமனையில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட மூதாட்டி ஒருவருக்கு எக்ஸ்ரே எடுப்பதற்காக 108 ஆம்புலன்ஸ் கொண்டு வரப்பட்டது. மூதாட்டியை மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் ஆம்புலன்ஸில் ஓட்டுநர் செல்வகுமாரும், உதவியாளர் அம்பிகாவும் வாகனத்தில் இருந்தனர். இந்நிலையில், எதிர்பாராத விதமாக வாகனத்தில் இருந்த ஆக்சிஜன் சிலிண்டரில் கசிவு ஏற்பட்டு மளமளவென தீப்பற்றி வாகனம் எரிந்தது. அதிர்ஷ்டவசமாக செல்வகுமாருக்கும் அம்பிகாவுக்கும் … Read more

மருத்துவமனை வளாகத்தில் நோயாளியுடன் தீப்பற்றி ஆம்புலன்ஸ்..! நோயாளிகள் அதிர்ச்சி!!

அரசு மருத்துவமனை வளாகத்தில் கொரோனா நோயாளியை ஏற்றி வந்த ஆம்புலன்ஸ் ஒன்று தீ பிடித்து எரிந்து நாசமானது. தென்காசி தலைமை அரசு மருத்துவமனையில் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் அங்கு சிகிச்சை பெற்று வந்த நோயாளிக்கு மேற்சிகிச்சை தேவைப்பட்டதால் அவர்களை நெல்லை அரசு மருத்துவமனைக்கு அழைத்து செல்ல 108 ஆம்புலன்ஸ் அதிகாலை கொரோனா சிகிச்சை மையம் அருகே வந்தது. நோயாளியை ஏற்றி வாகனம் புறப்படும் போது வண்டியில் இருந்த ஆக்ஸிஜன் சிலிண்டர் வெடித்து ஆம்புலன்ஸ் … Read more

108-ஐ தொடர்பு கொண்டால் ஒரு ரிங்குடன் தொடர்பு துண்டிக்கப்பட்டு விடுகின்றது:?பொதுமக்கள் குற்றச்சாட்டு?

108-ஐ தொடர்பு கொண்டால் ஒரு ரிங்குடன் தொடர்பு துண்டிக்கப்பட்டு விடுகின்றது:?பொதுமக்கள் குற்றச்சாட்டு தமிழகத்தின் அவசரகால மருத்துவ சேவைக்கு பயன்படுத்தப்படும் 108 ஆம்புலன்ஸ்களுக்கான மெயின் கட்டுப்பாட்டு அறை சென்னையில்தான் அமைந்துள்ளது.ஆனால் தற்போது சென்னையில் அதி தீவிரமாக பரவி வரும் கொரானாத் தொற்று,ஆம்புலன்ஸ் கட்டுப்பாட்டு மையத்தில் வேலை செய்யும் ஊழியர்களையும் விட்டு வைக்கவில்லை. தற்போது அங்கு பணிபுரியும் ஆம்புலன்ஸ் ஓட்டுனர்களும் உதவி மருத்துவர்களும் தொடர்ந்து கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.இதனால் அங்கு குறைந்த அளவிலான பணியாளர்கள் வேலை செய்கின்றனர். இதனால் … Read more

கர்ப்பிணியை ஏற்றிச் சென்ற ஆம்புலன்ஸ் திடீரென தீப்பிடித்து எரிந்தது!

கர்ப்பிணியை ஏற்றிச் சென்ற ஆம்புலன்ஸ் திடீரென தீப்பிடித்து எரிந்தது! மருத்துவமனைக்கு கர்ப்பிணியை ஏற்றிச் செல்லும் வழியில் 108 ஆம்புலன்ஸ் தீப்பிடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. கரூர் மாவட்டம் குளித்தலை அருகேயுள்ள ஆலமரத்துப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் விஜயகாந்த். இவரது மனைவி சந்திரா நிறைமாத கர்ப்பிணியாக இருந்த நிலையில் பிரசவ வலி ஏற்பட்டு குளித்தலை அரசு மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார்.இவரது பிரசவத்தில் சிக்கல் இருப்பதால் திருச்சி மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லுமாறு மருத்துவர்கள் அறிவுறுத்தினர். இதைத்தொடர்ந்து 108 ஆம்புலன்ஸ் வரவழைத்து உறவினர் … Read more

தன் உயிரை துச்சமாக நினைத்து, பள்ளி மாணவிகளின் உயிரை காப்பாற்றிய ஆட்டோ டிரைவர்!

தன் உயிரை துச்சமாக நினைத்து, பள்ளி மாணவிகளின் உயிரை காப்பாற்றிய ஆட்டோ டிரைவர்! தூத்துக்குடி: பள்ளி மாணவிகளை ஏற்றிவந்த ஆட்டோ டிரைவர் திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டு உயிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டம் ஸ்டேட் வங்கி காலனியில் வசித்து வந்த ராமலிங்கம் என்பவர், தினந்தோறும் காலையில் ஆட்டோவில் மாணவிகளை ஏற்றிச் சென்று பள்ளியில் விடுவதும், மீண்டும் மாலை நேரத்தில் மாணவிகளை ஏற்றிச்சென்று வீட்டின் அருகே இறக்கி விடுவார். ஆட்டோ ஓட்டுவதை பல வருடங்களாக ராமலிங்கம் … Read more