பள்ளிப் பொதுத்தேர்வு முடிவுகள் வெளியிடும் தேதி அறிவிப்பு! விடைத்தாள்கள் திருத்தும் பணி தீவிரம்!
பள்ளிப் பொதுத்தேர்வு முடிவுகள் வெளியிடும் தேதி அறிவிப்பு! விடைத்தாள்கள் திருத்தும் பணி தீவிரம்! தமிழகமெங்கும் 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கான பொது தேர்வுகள் நடைபெற்று முடிந்துள்ளது. தற்போது பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வும் முடிவடையும் நிலையில், தேர்வு முடிவுக்கான தேதியை அரசு அறிவித்துள்ளது. பன்னிரெண்டாம் வகுப்பு பொது தேர்வு, கடந்த மார்ச் மாதம் 13ம் தேதி தொடங்கி, ஏப்ரல் 3ம் தேதி முடிவடைந்தது, +1 பொது தேர்வு ஏப்ரல் 5ம் தேதி முடிவடைந்தது. தற்போது 10 … Read more