10 ஆம் வகுப்பு படித்திருந்தால் போதும் ரயில்வே துறையில் வேலை! விண்ணப்பிக்க செப்டம்பர் 28 கடைசி நாள்!

10 ஆம் வகுப்பு படித்திருந்தால் போதும் ரயில்வே துறையில் வேலை! விண்ணப்பிக்க செப்டம்பர் 28 கடைசி நாள்! மத்திய ரயில்வே வாரியம் தனது அதிகாரபூர்வ @rrccr.com இணைத்தளத்தில் ரயில்வே துறையில் காலியாக உள்ள 2409 பணியிடங்களுக்கான வேலை வாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி எலக்ட்ரீஷியன்,ஃபிட்டர்,வெல்டர்,வயர்மேன்,பெயிண்டர் பணிகளுக்கு தகுதி மற்றும் விருப்பம் இருக்கும் இந்தியாவை சேர்ந்தவர்கள் மட்டும் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்ட்டுள்ளது. காலியிடங்கள்: மொத்தம் 2,409 கல்வி தகுதி: 10 ஆம் வகுப்பு,12 ஆம் வகுப்பு மற்றும் ஐடிஐ … Read more

12ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு CCRAS நிறுவனத்தில் வேலை!! ரூ.35,000 மாத சம்பளம்!!

12ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு CCRAS நிறுவனத்தில் வேலை!! ரூ.35,000 மாத சம்பளம்!! CCRAS நிறுவனத்தில் இருந்து வேலைவாய்ப்புக்கான புதிய அறிவிப்பு ஒன்று வெளியாகி உள்ளது. இதில் Panchkarma Technician என்ற பணி காலியாக உள்ளது. இதற்கென்று மட்டும் மொத்தம் 65 இடங்கள் உள்ளது என குறிப்பிடப்பட்டுள்ளது. இதற்கான முழு விவரங்களும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உடையவர்கள் விண்ணப்பிக்கலாம்.மேலும் விண்ணப்பிக்கப்பட்ட விண்ணப்பங்கள் அனைத்தும் பெறப்பட்டு வருகின்றது. கீழே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தையும் பார்த்த பின்பு … Read more

 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு!! அரசு தேர்வு இயக்கம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!!

Important Notice for Class 12th Students!! Important announcement released by Government Examinations!!

12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு!! அரசு தேர்வு இயக்கம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!! கடந்த மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் +2 பொதுத்தேர்வுகள்   நடைபெற்று முடிவடைந்தது. அதனையடுத்து  கடந்த மே மாதம் 8 ஆம் தேதி +2 பொதுத்தேர்வுகளின் முடிவுகள் வெளிவந்தது. அந்த முடிவுகளில்  அதிகளவில் மாணவர்கள் தேர்ச்சி என்ற முடிவு வெளியாகி இருந்தது. இந்நிலையில் சில மாணவர்கள் தங்களின் மதிப்பெண்களில் தவறுகள் இருப்பதாக கூறி மறு மதீப்பிடு செய்ய விண்ணப்பித்து இருந்தார்கள். மேலும் … Read more

பள்ளி கல்வித்துறை அமைச்சர் வெளியிட்ட திடீர் அறிவிப்பு! பொதுத்தேர்வு எழுத வராத மாணவர்களுக்கு மீண்டும் எக்ஸாம் இல்லை?

a-sudden-announcement-by-the-minister-of-school-education-no-re-examination-for-students-who-did-not-appear-for-public-examination

பள்ளி கல்வித்துறை அமைச்சர் வெளியிட்ட திடீர் அறிவிப்பு! பொதுத்தேர்வு எழுத வராத மாணவர்களுக்கு மீண்டும் எக்ஸாம் இல்லை? தமிழகத்தில் ஆண்டுதோறும் பள்ளி மாணவர்களுக்கு ஆண்டு இறுதித் தேர்வுகள் மார்ச் மாதம் தொடங்கி ஏப்ரல் மாதம் வரை நடத்தப்படுவது வழக்கம். அந்த வகையில் கடந்த இரண்டு ஆண்டுகளாகவே கொரோனா பரவலின் காரணமாக இந்த தேர்வுகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டது. அதனை தொடர்ந்து தற்போது கொரோனா பரவல் குறைந்த நிலையில் நடப்பு கல்வி ஆண்டுக்கான பொதுத் தேர்வு கால அட்டவணையின் … Read more

இந்த வகுப்புக்கு நாளை வெளியாகும் பொது தேர்வு ஹால் டிக்கெட்! தேர்வுத்துறை வெளியிட்ட முக்கிய தகவல்! 

General exam hall ticket for this class released tomorrow! Important information published by the examination department!

இந்த வகுப்புக்கு நாளை வெளியாகும் பொது தேர்வு ஹால் டிக்கெட்! தேர்வுத்துறை வெளியிட்ட முக்கிய தகவல்! கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா பரவல் காரணமாக பள்ளி மற்றும் கல்லூரிகளில் ஆன்லைன் வகுப்புகள் நடத்தப்பட்டு வந்தது.அப்போது தேர்வுகள் அனைத்துமே ஆன்லைன் மூலமாகவே நடத்தப்பட்டது.அதன் பிறகு கடந்த 2022 ஆம் ஆண்டு கொரோனா பரவல் குறைந்த நிலையில் பள்ளிகள் அனைத்திலும் நேரடி வகுப்பு தொடங்கப்பட்டது.மேலும் பொது தேர்வும் நடந்து முடிந்தது.இந்நிலையில் நடப்பாண்டிற்கான பொது தேர்வு வரும் மார்ச் மாதம் 13 … Read more

சி.பி.எஸ்.இ வெளியிட்ட அதிர்ச்சி தகவல்! இதனை யாரும் நம்பவேண்டாம்! 

Shocking information released by CBSE! No one should believe this!

சி.பி.எஸ்.இ வெளியிட்ட அதிர்ச்சி தகவல்! இதனை யாரும் நம்பவேண்டாம்! கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா பரவல் காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிப்படைந்தது. அதனால் பள்ளி மட்டும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டிருந்தது.அப்போது பொது தேர்வுகள் அனைத்தும் ஆன்லைன் மூலமாகவே நடத்தப்பட்டது.நடப்பாண்டில் தான் கொரோனா பரவல் குறைந்த நிலையில் பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்திலும் நேரடி வகுப்புகள் தொடங்கி தேர்வுகள் நடத்தப்படுகிறது. மேலும் மாணவர்களுக்கு பொதுத் தேர்வுகள் நடத்தபட்டது.மத்திய இடைநிலை கல்வி வாரியம் சி.பி.எஸ்.இ 10 ஆம் … Read more

12 ஆம் வகுப்பு முடித்த மாணவிகளின் கவனத்திற்கு! 5 நாட்களில் இந்த படிப்பிற்கு விண்ணப்பிக்கலாம்! 

attention-students-who-have-completed-12th-class-apply-for-this-course-in-5-days

12 ஆம் வகுப்பு முடித்த மாணவிகளின் கவனத்திற்கு! 5 நாட்களில் இந்த படிப்பிற்கு விண்ணப்பிக்கலாம்! சென்னை மாநகராட்சி கமிஷனர் ககன்தீப் சிங் பேடி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.அந்த அறிவிப்பில் சென்னை மாநகராட்சி பொது சுகாதாரத்துறை கட்டுப்பாட்டில் இயங்கும் தண்டையார்பேட்டையில் இருக்கும் தொற்றுநோய் மருத்துவமனையில் 2022 -2023 ஆம் ஆண்டுக்கான மருத்துவ இணையியல் படிப்பான இரண்டு ஆண்டுகள் உதவி செவிலியர் பயிற்சி தொடங்கப்பட உள்ளது. இந்தப் பயிற்சியில் சென்னை மாநகராட்சியில் பணியாற்றும் பணியாளர்களின் பெண் குழந்தைகள் ,சென்னை மாநகராட்சி … Read more

தனியார் வேலை வாய்ப்பு முகாம்! அனைவரும் கலந்து கொள்ளலாம் !

Private Placement Camp! Everyone can participate!

தனியார் வேலை வாய்ப்பு முகாம்! அனைவரும் கலந்து கொள்ளலாம் ! சேலம் மாவட்டத்தில் தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம் வரும் வெள்ளிக்கிழமை ஆகஸ்ட் 26 ஆம் தேதி நடைபெறவுள்ளது . சேலம், கோரிமேட்டில் உள்ள மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் நடைபெற இருக்கிறது. மேலும் முகாமில் உற்பத்தி ,தகவல் தொழில் நுட்பம் ,ஜவுளி ,வங்கி சேவைகள் ,காப்பீடு,மருத்துவர் ,கட்டுமானம் உள்ளிட்ட முக்கிய துறைகளைச் சார்ந்த சேலத்தின் பல்வேறு பகுதியில் உள்ள முன்னணி வேலையளிக்கும் … Read more