பண மதிப்பிழப்பு விவகாரம்! உச்ச நீதிமன்றம் வெளியிட்ட அதிரடி உத்தரவு! 

Currency devaluation issue! The action order issued by the Supreme Court!

பண மதிப்பிழப்பு விவகாரம்! உச்ச நீதிமன்றம் வெளியிட்ட அதிரடி உத்தரவு! கடந்த 2016 ஆம் ஆண்டு பிரதமர் மோடி திடீரென அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார். அந்த அறிவிப்பில் ரூ 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என கூறபட்டிருந்தது. அந்த அறிவிப்பின் மூலம் அனைத்து மக்களும் கடும் சிரமத்திற்கு உள்ளகினார்கள்.இந்த பண மதிப்பிழப்புக்கு எதிராக 57 ரிட் மனுக்கள் உட்பட 100 க்கு மேற்பட்ட மனுக்கள் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவில் பணமதிப்பிழப்பு … Read more

சிப்ஸ் சாப்பிட்ட மக்களுக்கு அடித்த ஜாக்பாட்!!! கடைகளில் வாங்க முண்டியடித்த கூட்டம்!!

சிப்ஸ் சாப்பிட்ட மக்களுக்கு அடித்த ஜாக்பாட்!!! கடைகளில் வாங்க முண்டியடித்த கூட்டம்!!

சிப்ஸ் சாப்பிட்ட மக்களுக்கு அடித்த ஜாக்பாட்!!! கடைகளில் வாங்க முண்டியடித்த கூட்டம்!! நொறுக்கு தீனி என்றாலே அனைவருக்கும் மிகவும் பிடிக்கும்.சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் நொறுக்கு தீனிக்கு அடிமையாகாதவர்கள் யாருமே இல்லை.எவ்வளவு தான் சாப்பிட்டாலும் சிலருக்கு கொஞ்சமாவது ஏதாவது கொறித்தால் தான் சாப்பிட்ட உணர்வே இருக்கும். அதிலும் சிப்ஸ் என்றால் பிடிக்காதவர்கள் யாருமே இருக்க மாட்டார்கள். கடைகளில் கலர், கலராக பாக்கெட்டுகளில் அடைத்து விற்கப்படும் சிப்ஸ் பாக்கெட்டுகளை குழந்தைகள் ஆவலுடன் விரும்பி வாங்குவர்.குழந்தைகளுக்கு நொறுக்கு தீனி … Read more

கோழி பிரியாணி மற்றும் 500 ரூபாய் பணமால் காணமல் போன அம்மா! கண்ணீர் மல்க அவரது மகன்!

Chicken biryani and mother who went missing with 500 rupees in cash! Malka her son in tears!

கோழி பிரியாணி மற்றும் 500 ரூபாய் பணமால் காணமல் போன அம்மா! கண்ணீர் மல்க அவரது மகன்! கடந்த ஏப்ரல் மாதம் 6 ஆம் தேதி தேர்தல் முடிந்த நிலையில் அனைத்து கட்சி தலைவர்களும் அதற்கு முன் பரப்புரையில் ஈடுப்பட்டனர்.கட்சி தலைவர்கள் பரப்புரை நடத்தும் போது கூட்டம் அதிகமாக கூடியது என எதிர்கட்சிக்கு பந்தா காட்டுவதற்கு காசு மற்றும் உணவு கொடுப்பதாக கூறி வீட்டிலிருக்கும் பெண்மணிகளை அழைத்து வந்து கூட்டத்தில் சேர்ப்பர்.அவ்வாறு  சேலம் மாவட்டம் புத்தூர் பகுதியில்பரப்புரையில் … Read more