ரேஷனையும் ஆதாரையும் இணைக்கவில்லையா? கவலை வேண்டாம் உடனடியாக இதை நீங்களே செய்யுங்கள்!!

ரேஷனையும் ஆதாரையும் இணைக்கவில்லையா? கவலை வேண்டாம் உடனடியாக இதை நீங்களே செய்யுங்கள்!! இப்போது ஆதார் கார்டையும் ரேஷன் கார்டையும் இணைப்பது எவ்வாறு என்பதை பார்ப்போம். tnpds.gov.in என்ற இணையதளத்திற்கு சென்று பயனர் நுழைவின் உள்ளே சென்று நமது ரேஷன் அட்டையில் கொடுத்திருக்கும் எண்ணை அதில் போட வேண்டும். கீழே கொடுக்கப்பட்டிருக்கும் கேப்ட்சாவை டைப் செய்து பதிவை தர வேண்டும். பிறகு நம் தொலைபேசி எண்ணிற்கு ஒரு ஓடிபி வரும். அதை கொடுத்து பதிவு செய்யும்போது நம் ரேஷன் … Read more

ரூ. 101 இருந்தால் போதும்!! பான் கார்டில் இதை நீங்களே செய்யலாம்!!

Rs. 101 is enough!! You can do this yourself with PAN card!!

ரூ. 101 இருந்தால் போதும்!! பான் கார்டில் இதை நீங்களே செய்யலாம்!! மக்கள் வைத்திருக்கும் அடிப்படை அட்டைகளில் ஒன்று தான் இந்த பான் கார்டு. நம்முடைய வங்கி எண், வருமான வரி கணக்கு என அனைத்துமே இந்த பான் கார்டில் தான் இணைக்கப்பட்டு வருகிறது. எனவே வங்கி சம்மந்தப்பட்ட அனைத்து விஷயங்களுக்கும் இந்த பான் கார்டு தான் உதவும். தற்போது பான் கார்டை ஆதார் கார்டுடன் இணைக்கும் திட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது. இதற்கான தேதியும் வெளியிடப்பட்டது. ஜூன் 30 … Read more

இதுதான் கடைசி தேதி மக்களே முந்துங்கள்!! இதை செய்யவில்லை என்றால் பான் கார்டு ரத்து!!

இதுதான் கடைசி தேதி மக்களே முந்துங்கள்!! இதை செய்யவில்லை என்றால் பான் கார்டு ரத்து!!   மத்திய அரசால் வெளியிடப்பட்டது ஒரு முக்கியமான அறிவிப்பு அது ஜூன் 30 ஆம் தேதியுடன் முடிவடைய உள்ளது. மத்திய வருமான வரித்துறை சில வருடங்களாக ஆதார் மற்றும் பான் இணைப்பை கட்டாயம் இணைக்க வேண்டும் என்று வலியுறுத்திக் கொண்டே வருகிறது.   இவ்வாறு இணைப்பதன் மூலம் வங்கி சார்ந்த சேவை வருமான வரி கணக்கு போன்ற பண பரிமாற்றத்தில் முக்கிய … Read more

ஆதார் அட்டை இருந்தால் போதும் உடனே கடன் வாங்கலாம்!! முழு விவரம் இதோ!!

ஆதார் அட்டை இருந்தால் போதும் உடனே கடன் வாங்கலாம்!! முழு விவரம் இதோ!! வைத்து கூட கடன்  அனைத்து சேவைகளை பெறுவதற்கும் ஆதார் எண் கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளது. தற்போது நாட்டிலுள்ள அனைத்து கல்வி நிலையங்களில் சேர்வது கூட ஆதாரம் எண் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. தனியார் நிறுவனங்களில் வேலைக்கு சேர்ந்தாலும் அங்கேயும் ஆதார் அட்டை நகல் கேட்கப்படுகிறது. என எங்கும், எதிலும் ஆதார் கார்டு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. தற்போது ஆதார் அட்டை குறித்து ஒரு அதிரடி நல்ல அறிவிப்பு வெளியாகி உள்ளது. … Read more

வீட்டில் இருக்கும் ரொக்கம்!! வருமான வரித்துறை அபராதம்!!

Cash at home!! Income Tax Penalty!!

வீட்டில் இருக்கும் ரொக்கம்!! வருமான வரித்துறை அபராதம்!! முன்பெல்லாம் நாம் அனைவருமே எதை வாங்குவதற்கும் பணத்தை மட்டுமே பயன்படுத்தி வந்தோம். எப்பொழுதும் கையில் பணம் வைத்து கொண்டே இருக்க வேண்டும் எல்லா இடங்களிலும் பணம் மட்டுமே செலுத்த வேண்டும். கையில் அதிக பணம் வைத்திருக்கும்போது அது தொலைந்து போவதற்க்கான வாய்ப்புகளும் இருந்தன. அனால் தற்போது டிஜிட்டல் பண பரிவர்த்தனை மூலம் இது போன்ற தொந்திரவுகள் இல்லை. ஆனாலும் கையில் பணமே இல்லாமலும் இருக்க முடியாது. இன்னமும் சிறு … Read more

பான் கார்டுடன் ஆதார் கார்டு இணைப்பு கால அவகாசம் நீட்டிப்பு – மத்திய அரசு அறிவிப்பு !!

Deadline ends in the next three days! Linking Aadhaar Number is Mandatory!

பான் கார்டுடன் ஆதார் கார்டு இணைப்பு கால அவகாசம் நீட்டிப்பு – மத்திய அரசு அறிவிப்பு !! இந்தியாவில் உள்ள ஒவ்வொரு மனிதனுக்கும் தனி அடையாளமாக மத்திய அரசால் வழங்கப்பட்டது தான் ஆதார் அட்டை, இந்த அடையாள அட்டை என்பது இந்திய நாட்டில் வசிப்பவர் என்பதற்கும், மேலும் முகவரி சான்றாகவும், அரசின் பல்வேறு திட்டங்களுக்கு அடையாளமாக பயன்படுத்தவும் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது. இந்த அடையாள அட்டையானது கடந்த பத்து வருடங்களுக்கு முன்பு வழங்கப்பட்ட காரணத்தினால், மீண்டும் 2020ம் ஆண்டு … Read more

இந்த ஆவணத்துடனும் ஆதார் இணைப்பது கட்டாயம்! மார்ச் 31ஆம் தேதி வரை கால அவகாசம்?

Linking Aadhaar with this document is mandatory! March 31 deadline?

இந்த ஆவணத்துடனும் ஆதார் இணைப்பது கட்டாயம்! மார்ச் 31ஆம் தேதி வரை கால அவகாசம்? ஆதார் என்பது முக்கிய ஆவணங்களில் ஒன்றாக மாறி வருகின்றது. அந்த வகையில் ஆதாரை பான் கார்டு, மின் இணைப்பு, வங்கி கணக்கு போன்ற முக்கிய ஆவணங்களுடன் இணைப்பது கட்டாயமாக்கப்பட்டு வருகின்றது. இந்நிலையில் கடந்த நவம்பர் மாதம் முதல் அனைத்து மின் நுகர்வோரும் அவரவர்களின் மின் இணைப்பு எண்ணுடன்  ஆதார் எண்ணை இணைப்பது கட்டாயமாக்கப்பட்டு வருகின்றது. அது மட்டுமின்றி  மத்திய அரசின் அறிவிப்பின்படி … Read more

மத்திய அரசு வெளியிட்ட முக்கிய தகவல்! மூன்று மாதம் மட்டுமே கால அவகாசம் ஆதாரில் இதனை செய்திருக்க வேண்டும்!

Important information published by the central government! This should be done in Aadhaar for a period of only three months!

மத்திய அரசு வெளியிட்ட முக்கிய தகவல்! மூன்று மாதம் மட்டுமே கால அவகாசம் ஆதாரில் இதனை செய்திருக்க வேண்டும்! ஆதார் அட்டை என்பது ஒரு முக்கிய ஆவணமாக மாறி வருகின்றது. தற்போதுள்ள சூழலில் ஆதார் எண் இருந்தால் மட்டும் போதுமானதாக மாறி வருகின்றது. நாம் வைத்துள்ள ரேஷன் அட்டை, வங்கி கணக்கு, மின் இணைப்பு, பான் கார்டு போன்ற பல்வேறு முக்கிய ஆவணங்களுடன் இந்த ஆதார் எண்ணை இணைப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. திருப்பதி போன்ற கோவில்களுக்கு செல்லும் பொழுது … Read more

யுபிஐ கணக்கை ஆக்டிவேட் செய்ய இந்த எண் இருந்தால் போதும்! பயனர்களுக்கு வெளிவந்த ஹாப்பி நியூஸ்!

This number is enough to activate UPI account! Happy news for users!

யுபிஐ கணக்கை ஆக்டிவேட் செய்ய இந்த எண் இருந்தால் போதும்! பயனர்களுக்கு வெளிவந்த ஹாப்பி நியூஸ்! பஞ்சாப் நேஷனல் பேங்க் என்பது பொதுத்துறை வங்கியாக செயல்படுகிறது.முன்பாக யுபிஐ செயலியில் ஆக்டிவேட் செய்ய டெபிட் கார்டுடன் அதற்குரிய செல்போன் எண்ணிற்கு அனுப்பப்படும் ஓடிபி எண்ணும் தேவை.மேலும் இந்த திட்டம் டெபிட் கார்டு கையில் வைத்திருக்காத பல வாடிக்கையாளருக்கு யுபிஐ சேவையை பயன்படுத்த தடையாக இருந்தது. இந்நிலையில் டிஜிட்டல் பணப்பரிவர்த்தனையை அனைவரும் பயன்படுத்தும் வகையில் பஞ்சாப் நேஷனல் பேங்க் புதிய … Read more