“ஜெயிலர்” ரீலீஹுக்கு முன்பே இவ்வளவு கோடியா?? வெளிநாடுகளில் களமிறங்கிய ரஜினிகாந்த்!!

"Jailer" so many crores before release?? Rajinikanth made his debut abroad!!

“ஜெயிலர்” ரீலீஹுக்கு முன்பே இவ்வளவு கோடியா?? வெளிநாடுகளில் களமிறங்கிய ரஜினிகாந்த்!! தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக இருப்பவர் தான் நடிகர் ரஜினிகாந்த் அவர்கள். இவர் ரசிகர்களால் சூப்பர் ஸ்டார் என்று அன்பாக அழைக்கப்படுவார்.இவர் தொடக்க காலத்தில்  பெங்களூர் போக்குவரத்து கலகத்தில் நடத்துனராக வேலை பார்த்து கொண்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அதன் பிறகு சென்னை திரைப்பட கல்லூரியில் படிப்பை முடித்த ரஜினிகாந்த் அபூர்வ ராகங்கள் என்னும் படத்தின் மூலம் அறிமுகமானார்.நடிக்க தொடங்கிய காலத்தில் இருந்தே இன்று முதல் அவர் … Read more

தொழில் முதலீடு ஈர்ப்பு! முதல்வர் வெளிநாடு பயணம்

தொழில் முதலீடு ஈர்ப்பு! முதல்வர் வெளிநாடு பயணம்!  தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் வெளிநாடு முதலீடுகளை ஈர்க்க பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். அதன் ஒரு பகுதியாக கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் துபாய் சென்று அங்கு நடைபெற்ற உலக வர்த்தக கண்காட்சியில் தமிழக அரசின் அரங்கை திறந்து வைத்தார். இதனையடுத்து அந்த நாட்டில் உள்ள தொழில் முதலீட்டாளர்களோடு முதலமைச்சர் ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார். அப்போது தமிழகத்தில் தொழில் தொடங்க முன்வருமாறு தொழில் அதிபர்களுக்கு அழைப்பு விடுத்தார். முதல்வரின் … Read more

பள்ளிக்கல்வித்துறை வெளியிட்ட அசத்தல் திட்டம்! இவர்களை அரசு செலவில் வெளிநாடு அழைத்துச் செல்லப்படுவார்கள்!

The Department of School Education issued a crazy plan! They will be taken abroad at the expense of the government!

பள்ளிக்கல்வித்துறை வெளியிட்ட அசத்தல் திட்டம்! இவர்களை அரசு செலவில் வெளிநாடு அழைத்துச் செல்லப்படுவார்கள்! நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலின் போது திமுக மற்றும் அதிமுக என இரண்டு கட்சிகளும் வாக்குறுதிகளை கொடுத்தது. எதிர்பார்த்தபடியே திமுக ஆட்சிக்கு வந்தது. அதன் பிறகு அரசு பேருந்துகளில் பெண்களுக்கு கட்டணம் இல்லா பயண சீட்டு வழங்குதல், நான் முதல்வன் திட்டத்தின் கீழ் அரசு பள்ளி மாணவர்களுக்கு காலை சிற்றுண்டி, குடும்ப தலைவர்களுக்கு ஆயிரம் ரூபாய் வழங்குதல் போன்ற திட்டங்களை அறிவித்தது. இந்நிலையில் … Read more

என்னை காப்பாற்றுங்கள்?அதை சாப்பிட்ட நித்தியானந்தா!?அதிர்ச்சியில் அவரது பக்தர்கள்!! வெளியான வீடியோவால் பரபரப்பு!..

Save me?Nityananda who ate it!?His devotees in shock!! Excitement due to the released video!..

என்னை காப்பாற்றுங்கள்?அதை சாப்பிட்ட நித்தியானந்தா!?அதிர்ச்சியில் அவரது பக்தர்கள்!! வெளியான வீடியோவால் பரபரப்பு!.. நித்தியானந்தா பற்றி தெரியாத நபர்களே இவ்வுலகில் இருக்க முடியாது.அவருடைய லீலைகளை அடுக்கி கொண்டே போகலாம் அப்படி பட்டவர்தான் நித்தியானந்தா.உலகையே சுற்றி வந்த இவர் பெங்களூருவில் ஆசிரமம் ஒன்றை அமைத்து தனது காலங்களை ஓட்டி வந்தார். இருந்தாலும் ஆன்மிக பணிகளில் ஈடுபட்டு வந்த நித்தியானந்தா நடிகை ஒருவருடன் நெருக்கமான வீடியோ ஒன்றை எடுத்து சமூக வலைதளங்களில் வெளியிட்டதால் பெரும் சர்ச்சையில் சிக்கினார்.அதன்படி நித்தியனத்தாவுக்கு பல புகார்கள் … Read more

வானில் பறக்க ஆசை பட்ட வாலிபர் மாயம்! விதியின் சதியா?

The youth who wanted to fly in the sky mayam! A conspiracy of fate?

வானில் பறக்க ஆசை பட்ட வாலிபர் மாயம்! விதியின் சதியா? கன்னியாகுமாரி மாவட்டம் களியங்காடு கீழ பிள்ளையார்கோவிலை சேர்ந்தவர் பாண்டி(33). அவருடைய மனைவி மஞ்சுளா(23). பாண்டி வெளிநாடு செல்ல முயற்சித்து வருவதாக தெரியவருகிறது .அதற்காக விசா பெறுவது சம்பந்தமாக இவர் கடந்த 19 ம் தேதி திருச்சி சென்று வருவதாக வீட்டில் கூறிவிட்டு திருச்சி  சென்றுள்ளார். இந்நிலையில் 5 நாட்களுக்கு மேலாகியும் அவர் வீடு திரும்ப வில்லை. பாண்டி குடும்பத்தினரையும்  தொடர்பு கொள்ளவில்லை. இது குறித்து அவரது … Read more

வெளிநாடு சென்ற கணவன்! பெண் குழந்தை உள்ள நிலையில் மனைவியின் செயலால் ஏற்பட்ட பரிதாபம்!

Husband who went abroad! What a pity the wife's act of having a baby girl!

வெளிநாடு சென்ற கணவன்! பெண் குழந்தை உள்ள நிலையில் மனைவியின் செயலால் ஏற்பட்ட பரிதாபம்! கயத்தாறு அருகே மனைவி குடும்பம் நடத்த வராததன் காரணமாக மனமுடைந்த வாலிபர் ஒருவர் விஷம் குடித்துத் தற்கொலை செய்து கொண்டுள்ளார். கயத்தாறு அருகே திருமணங்களக்குறிச்சி பஞ்சாயத்தை சேர்ந்த கங்கஞங்கிணறு என்ற கிராமத்தில் வசிப்பவர் தங்கபாண்டியன். இவரது மகன் பாண்டியராஜன். 33 வயதான இவர் தென்காசி மாவட்டம் திருவேங்கடம் அருகே உள்ள குலசேகரன் கோட்டையைச் சேர்ந்த வள்ளிவேல் என்பவரின் மகள் வசந்தா என்ற … Read more