கடிதம் எழுதி வைத்துவிட்டு பள்ளி மாணவி செய்த பதைபதைக்கும் செயல்! யாரையும் சும்மா விட வேண்டாம்!

The act of writing a letter and then telling the story of a school student! Do not leave anyone alone!

கடிதம் எழுதி வைத்துவிட்டு பள்ளி மாணவி செய்த பதைபதைக்கும் செயல்! யாரையும் சும்மா விட வேண்டாம்! கோவையைச் சேர்ந்த 17 வயது மாணவி, ஆர். எஸ். புரம் பகுதியில் உள்ள தனியார் மேல்நிலைப்பள்ளியில் 12-ம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில் நேற்று மாணவி திடீரென தற்கொலை செய்து கொண்டுள்ளார். அதுவும் வீட்டில் யாருமில்லாத நேரமாகப் பார்த்து உள்பக்கம் கதவை தாழ்ப்பாள் போட்டுக் கொண்டு பேனில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இது குறித்து மாணவியின் பெற்றோர்கள் போலீசாரிடம் … Read more

சிறுமி கொலை வழக்கில் தூக்கு தண்டனை பெற்ற கைதிக்கு ஆயுள் தண்டனையாக மாற்றி சுப்ரீம் கோர்ட் புதிய உத்தரவு!

Supreme Court upholds life sentence for prisoner sentenced to death in girl's murder case

சிறுமி கொலை வழக்கில் தூக்கு தண்டனை பெற்ற கைதிக்கு ஆயுள் தண்டனையாக மாற்றி சுப்ரீம் கோர்ட் புதிய உத்தரவு! கதக் மாவட்டத்தில் கடந்த 2010 ம் ஆண்டு டிசம்பர் மாதம் இருபத்தி எட்டாம் தேதி ஒரு ஐந்து வயது குழந்தையை உறவுக்கார சிறுவன் ஒருவன் கற்பழித்ததோடு, கொலை செய்து உடலை சாக்கு மூட்டையில் கட்டி அங்கு உள்ள கால்வாயில் வீசி எறிந்து விட்டுச் சென்றிருந்தான். இது குறித்து தகவல் அறிந்த போலீசார் வழக்குப்பதிவு செய்து அந்த சிறுவனை … Read more

அந்த மாதிரியான நெருக்கமான வீடியோ! கணவன் மற்றும் மனைவி சேர்ந்து செய்த சம்பவம்!

Close video like that! Incident done by husband and wife together!

அந்த மாதிரியான நெருக்கமான வீடியோ! கணவன் மற்றும் மனைவி சேர்ந்து செய்த சம்பவம்! சென்னை சூளைமேடு பகுதியை சேர்ந்த ஒரு பெண் தியாகராயநகரில் உள்ள கட்டுமான நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். அவருக்கு வயது 23. அப்போது அந்த நிருவனத்தில் வேலைக்கு சென்று வந்தபோது, அங்கே பணியாற்றும் பட்டாபிராம் தண்டரை பஜனை கோவில் தெருவைச் சேர்ந்த ஜீவரத்தினம் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இவருக்கு வயது முப்பத்தி எட்டு. இருவருக்கும் ஏற்பட்ட பழக்கம் நாளடைவில் நெருக்கமாக அதிகரித்துள்ளது. அதன் காரணமாக … Read more

தொடர்பில் இருந்த பெண்ணுக்கு மாப்பிள்ளை பார்த்த கல்லூரி துணை முதல்வர்! வெளிவந்த 30 ஆபாச வீடியோக்கள்!

The deputy principal of the college who saw the groom for the woman who was in contact! 30 porn videos released!

தொடர்பில் இருந்த பெண்ணுக்கு மாப்பிள்ளை பார்த்த கல்லூரி துணை முதல்வர்! வெளிவந்த 30 ஆபாச வீடியோக்கள்! திருச்சியை சேர்ந்தவர் தான் விமலாதித்தன். இவருக்கு திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளது. இவர் ஒரு தனியார் கல்லூரியில் துணை முதல்வராகவும் மற்றும் பேராசிரியராகவும் பணியாற்றி வருகிறார். இவர் முன்பு வேலை செய்த கல்லூரியில் இவர் ஒழுங்கு கட்டுப்பாட்டை மீறியதால் பணிநீக்கம் செய்தனர். அதனையடுத்து தற்போது சேர்ந்து உள்ள கல்லூரியில் பேராசிரியராக மற்றும் துணை முதல்வராக பணியாற்றி வருகிறார். அவ்வாறு முந்தைய … Read more

கிரிக்கெட் பயிற்சிக்கு ஆசையோடு சென்ற பெண்! ஆனால் அங்கு நடந்தேறிய கொடுமை!

The girl who went to cricket training with desire! But the atrocities that took place there!

கிரிக்கெட் பயிற்சிக்கு ஆசையோடு சென்ற பெண்! ஆனால் அங்கு நடந்தேறிய கொடுமை! புதுச்சேரியில் முத்தரையர் பாளையம் பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் கிரிக்கெட் பயிற்சி மையம் அமைந்துள்ளது. இங்கு வீரர் மற்றும் வீராங்கனைகள் விளையாட்டு பயிற்சி பெற்று வருகிறார்கள். இந்நிலையில் சோரப்பட்டை பகுதியைச் சேர்ந்த தாமரைக்கண்ணன் அங்கு பயிற்சியாளராக உள்ளார். இவர் அங்கு பயிற்சிக்கு வந்த 17 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது. இது குறித்து அந்த சிறுமி அங்குள்ள நிர்வாகிகளிடம் புகார் தெரிவித்துள்ளார். … Read more

என்னுடன் வந்தால் சாக்லேட் வாங்கி தரேன்! ஆசை வார்த்தை கூறி ஐந்து வயது குழந்தைக்கு நடந்தேறிய கொடுமை!

I bought chocolate if you come with me! Cruelty to a five year old child for saying the word desire!

என்னுடன் வந்தால் சாக்லேட் வாங்கி தரேன்! ஆசை வார்த்தை கூறி ஐந்து வயது குழந்தைக்கு நடந்தேறிய கொடுமை! சிவமொக்கா மாவட்டத்தில் பத்ராவதி தாலுகா ஹரதொளலு கிராமத்தில் 5 வயது குழந்தை குடும்பத்துடன் வசித்து வருகிறாள். அவளது பெற்றோர்கள் இருவரும் கூலித் தொழிலாளிகள். சம்பவத்தன்றும் சிறுமியின் பெற்றோர், எப்பொழுதும் போல் வேலைக்கு கிளம்பி விட்டனர். வீட்டில் சிறுமி மட்டுமே தனியாக இருக்கிறாள். அதை அறிந்த அதே கிராமத்தைச் சேர்ந்த என்ற 20 வயது நபர் ஒருவர் சிறுமியின் வீட்டுக்கு … Read more

ஆசிரம மேலாளர் கொலை வழக்கில் நிர்வாகிக்கு ஆயுள் தண்டனை!

Ashram manager sentenced to life imprisonment

ஆசிரம மேலாளர் கொலை வழக்கில் நிர்வாகிக்கு ஆயுள் தண்டனை! ஹரியானா மாநிலத்தில் சிர்சாவில் தேரா சச்சா சவுதா என்ற ஆசிரமம் உள்ளது. இதன் தலைவர் குர்மீத் ராம் ரஹீம் சிங், பெண் துறவிகள் 2 பேரை பலாத்காரம் செய்ததாகக் குற்றச்சாட்டு எழுந்தது. இதுதொடர்பான வழக்கில் அவருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. இதனிடையே கடந்த 2002ம் ஆண்டு சத்ரபதி என்ற பத்திரிக்கையாளர் தனது பத்திரிகையில், தேரா சச்சா சவுதா அமைப்பின் தலைவர் குர்மீத் ராம் ரஹீம் … Read more

காதலித்து வந்த நிலையில் ஒன்பதாம் வகுப்பு மாணவிக்கு நடந்த அவலம்! பின் தெரிய வந்த உண்மை!

What a pity for a ninth grade student who fell in love! The truth that came to light later!

காதலித்து வந்த நிலையில் ஒன்பதாம் வகுப்பு மாணவிக்கு நடந்த அவலம்! பின் தெரிய வந்த உண்மை! மயிலாடுதுறை அருகே குத்தாலம் அருகே அரசுப் பள்ளி ஒன்றில் ஒரு மாணவி ஒன்பதாம் வகுப்பு படித்து வருகிறார். அந்த சிறுமி கடந்த 7 ம் தேதி இரவு 9 மணி அளவில் அதே தெருவில் வசிக்கும் அவரது மாமா வீட்டிற்கு சென்று வருவதாக கூறிவிட்டு சென்றவர். அதன் பிறகு வெகு நேரமாகியும் வீடு திரும்பவில்லை. அதனால் பல்வேறு பகுதிகளிலும் சிறுமியின் … Read more

ஓடும் ரயிலில் பெண்ணுக்கு கூட்டு பாலியல் வன்கொடுமை! கொள்ளையர்களால் நடந்த விபரீதம்!

Collective sexual abuse of a woman on a moving train! The tragedy caused by the robbers!

ஓடும் ரயிலில் பெண்ணுக்கு கூட்டு பாலியல் வன்கொடுமை! கொள்ளையர்களால் நடந்த விபரீதம்! உத்தர பிரதேச மாநிலம் லக்னோவில் இருந்து மராட்டியத்தில் உள்ள  மும்பை நோக்கி, நேற்று இரவு லக்னோவிலிருந்து மும்பை எக்ஸ்பிரஸ் ரயில் சென்றது. அப்போது சென்று கொண்டிருந்த எக்ஸ்பிரஸ் ரயிலில்  மராட்டியத்தின் லாகூர் நகரில் உள்ள நிலையத்திற்கு ரயில் வந்தபோது, அதில் பயங்கர ஆயுதங்களுடன் சில கொள்ளையர்கள் ஏறியுள்ளனர். அதுவும் அவர்கள் ஏறி பயணிகளிடம் ஆயுதங்களை காட்டி மிரட்டி அவர்களிடம் இருந்த நகை மற்றும் பணத்தை … Read more

ஆசிரம அதிகாரி கொலை வழக்கில் இவர்தான் குற்றவாளி! தண்டனை வழங்கிய நீதிமன்றம்!

ஆசிரம அதிகாரி கொலை வழக்கில் இவர்தான் குற்றவாளி! தண்டனை வழங்கிய நீதிமன்றம்! ஹரியானா மாநிலத்தில்  சிர்சாவில் தேரா சச்சா சவுதா ஆசிரமம் ஒன்று உள்ளது. இதன் தலைவர் குர்மீத் ராம் ரஹீம் சிங் என்பவர் ஆவார். இவர் இரண்டு துறவி பெண்களை பலாத்காரம் செய்தார் என்ற குற்றச்சாட்டின் காரணமாக அவருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டு நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதனிடையே கடந்த 2002ஆம் ஆண்டு சத்திரபதி என்ற பத்திரிகையாளர் தனது பத்திரிகையில் அந்த அமைப்பின் தலைவர் … Read more