மீண்டும் வெடிக்கும் மணிப்பூர் கலவரம்!! வாபஸ் பெறப்பட்ட ஊரடங்கு தளர்வு!!

Manipur riots erupt again!! Curfew relaxation withdrawn!!

மீண்டும் வெடிக்கும் மணிப்பூர் கலவரம்!! வாபஸ் பெறப்பட்ட  ஊரடங்கு தளர்வு!! மணிப்பூரில் இரண்டு பழங்குடியினர் இடையே மோதல் ஏற்பட்டு வன்முறையாக வெடித்தது. அங்கு இன்னும் வன்முறையானது முடிவுக்கு வரவில்லை. இந்த பரபரப்பு அடங்குவதற்குள் இரண்டு பழங்குடியின பெண்களை ஒரு கும்பல் நிர்வாணமாக வீதிகளில் அழைத்துச் செல்வது போன்ற வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவி வைரலானது. இந்த கும்பல் அந்தப் பெண்கள் இருவரையும் வயல்வெளியில் பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்து விட்டதாக செய்திகள் வந்தது. இந்த சம்பத்திற்கு பெண்களும், … Read more

திருச்சூரில் புதிதாக கட்டப்பட்டு வரும் தேவாலயத்தின் மண்டபம் இடிந்து விழுந்து விபத்து!!

திருச்சூரில் புதிதாக கட்டப்பட்டு வரும் தேவாலயத்தின் மண்டபம் இடிந்து விழுந்து விபத்து!! கேரளா மாநிலம் திருச்சூரிலுள்ள குன்னம்குளத்தில் ஆர்தட் செயின்ட் மேரிஸ் ஆர்த்தடாக்ஸ் சிரியன் தேவாலயத்தில் புதிதாக 20 லட்சரூபாய் செலவில் இரும்புத்துண்கள் அமைத்து. ஓடுகள் வேயப்பட்டு கட்டப்பட்டு வந்த மண்டபம் திடீரென இடிந்து விழுந்தது. விபத்து ஏற்படும் போது அங்கு பணியாளர்கள் யாரும் இல்லாததால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. ஓடுகளின் பாரம் தங்காமல் இரும்புத்துண் சரிந்ததால் விபத்து ஏற்பட்டுள்ளது.இதில் ஓடுகள் உடைந்து சேதமானது .

இவ்வாறு நடந்து கொண்டால் மாட்டின் உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்கப்படும்! மாநகராட்சி நிர்வாகம் வெளியிட்ட அதிரடி உத்தரவு! 

Cat owners will be fined if they do this! Action order issued by the corporation administration!

இவ்வாறு நடந்து கொண்டால் மாட்டின் உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்கப்படும்! மாநகராட்சி நிர்வாகம் வெளியிட்ட அதிரடி உத்தரவு! நம் சுற்று வட்டாரத்தில் பெரும்பாலும் வீடுகளில் ஆடு ,மாடு,கோழி என வளர்பது வழக்கம் தான்.அவைகளை வெறும் பொழுபோக்கு நோக்கில் வளர்க்காமல் லாபத்தின் அடிப்படையில் தான் வளர்க்கின்றனர்.அவ்வாறு வளர்க்கப்படும் மாடுகளை காலையில் அவிழ்த்து விட்டு விடுகின்றனர். அவ்வாறு அவிழ்த்து விடும் மாடுகள் அனைத்தும் கூட்டமாக சாலைகளில் சுற்றி திரிகின்றனர்.அதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதுடன் சிறு சிறு விபத்துகளும் ஏற்படுகின்றது.அதனால் அதனை தடுக்கும் … Read more

பரிதாபமாக தன் காதலனுடன் உயிரை விட்ட நடிகை ! சோகத்தில் திரையுலகம்!

The actress who sadly lost her life with her boyfriend! Screening in tragedy!

பரிதாபமாக தன் காதலனுடன் உயிரை விட்ட நடிகை ! சோகத்தில் திரையுலகம்! வளர்ந்து வரும் காலக்கட்டத்தில் பெண்கள் பலர் தங்கள் கனவுகளை நோக்கி செல்கின்றனர்.அவ்வாறு செல்லும் பெண்கள் தங்கள் குடும்ப வாழ்க்கை மற்றும் வெளி உலகில் நூறு சதவீதம் வெற்றியை காண்கின்றனர்.அந்த வரிசையில் இருப்பவர் தான் ஈஸ்வரி தேஷ்பாண்டே.இவருக்கு சிறு வயதில் இருந்தே நடிகை ஆக வேண்டும் என்பது ஆசை.இவரது நடிகை கனவானது தற்பொழுதுதான் படிப்படியாக நிறைவேறி வரத்தொடங்கியது. அந்தவகையில் இவர் தற்போதுதான் தனது மராத்தி மற்றும் … Read more

இருசக்கர வாகனங்களில் இதை அகற்றினால் இது அவசியம்! உயர் நீதிமன்றம் அதிரடி!

This is a must have, for any Affiliate, promoting any program. High Court Action!

இருசக்கர வாகனங்களில் இதை அகற்றினால் இது அவசியம்! உயர் நீதிமன்றம் அதிரடி! பல இரு சக்கர ஓட்டுனர்கள் அழகிற்காக தங்களது வண்டிகளில் உள்ள சைடு கண்ணாடி அதான் ரியர் வியு கண்ணாடிகளை கழட்டி பத்திரமாக வைத்துவிட்டு வண்டியை மட்டும் ஓட்டுகின்றனர். இது பல சமயங்களில் அவர்களுக்கு பேராபத்தை விளைவிக்கின்றது. பின்னாடி வரும் வாகனங்கள் தெரியாமல் வளைவுகளில் முந்தும் போது எதிர்பாராத விதமாக விபத்துகளை சந்திக்கின்றனர். இருசக்கர வாகனங்களில் ரியர் வியூ கண்ணாடிகளை மாற்றுவதன் மூலமாக விபத்துக்கள் ஏற்படுகிறது … Read more