குடியரசு தினத்தில் சேலத்தில் இருந்து பிரிந்து உதயமாகிறது புதிய மாவட்டம்..!

குடியரசு தினத்தில் சேலத்தில் இருந்து பிரிந்து உதயமாகிறது புதிய மாவட்டம்..!

குடியரசு தினத்தில் சேலத்தில் இருந்து பிரிந்து உதயமாகிறது புதிய மாவட்டம்..! 38 மாவட்டங்களை கொண்ட தமிழ்நாட்டில் மேலும் சில மாவட்டங்கள் உதயமாக இருக்கின்றது. நிலப்பரப்பு, நிர்வாக வசதிகளை கருத்தில் கொண்டு முக்கிய நகரங்கள்… மாவட்டங்கள்… என்ற அந்தஸ்திற்கு உயர்கின்றது. அதுமட்டும் இன்றி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையாகவும் இவை இருந்து வரும் நிலையில் தற்பொழுது அவை செயல்பாட்டிற்கு வர இருக்கின்றது. தமிழகத்தில் தற்பொழுது 38 மாவட்டங்கள் உள்ள நிலையில் மேலும் 8 மாவட்டங்கள் உருவாக உள்ளது. இதன் … Read more

தமிழகத்தை வெளுத்து கட்டும் வடகிழக்கு பருவமழை!! இன்று 10 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை!!

தமிழகத்தை வெளுத்து கட்டும் வடகிழக்கு பருவமழை!! இன்று 10 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை!!

தமிழகத்தை வெளுத்து கட்டும் வடகிழக்கு பருவமழை!! இன்று 10 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை!! தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை கடந்த தீபாவளி பண்டிகைக்கு முன் தொடங்கிய நிலையில் இந்த மாத இறுதி வரை நீட்டிக்கக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருக்கிறது. ஆரம்பத்தில் சாதாரணமாக தொடங்கிய பருவமழையால் விவசாயம் செய்ய போதிய நீர் இல்லை என்று வருந்திய விவசாயிகளை கலங்கடிக்கும் விதமாக தொடர்ந்து கொட்டி தீர்த்து விவசாய பயிர்களை மூழ்கடித்து வருகிறது. தமிழகத்தின் ஆறு, ஏரி, … Read more

இரண்டாவது நாளாக தொடரும் ஓலா, ஊபர் தொழிலாளர்கள் வேலை நிறுத்தம்!!! மற்ற டேக்சி சேவைகளின் கட்டணம் அதிகரிப்பால் மக்கள் அவதி!!! 

இரண்டாவது நாளாக தொடரும் ஓலா, ஊபர் தொழிலாளர்கள் வேலை நிறுத்தம்!!! மற்ற டேக்சி சேவைகளின் கட்டணம் அதிகரிப்பால் மக்கள் அவதி!!! 

இரண்டாவது நாளாக தொடரும் ஓலா, ஊபர் தொழிலாளர்கள் வேலை நிறுத்தம்!!! மற்ற டேக்சி சேவைகளின் கட்டணம் அதிகரிப்பால் மக்கள் அவதி!!! ஓலா, ஊபர் நிறுவன ஊழியர்களின் வேலை நிறுத்தம் தொடர்ந்து இரண்டாவது நாளாக நடைபெறுவது காரணமாக சேவைக் கட்டணம் உயர்ந்துள்ளது. இதையடுத்து மக்கள் பெரும் அவதிக்கு உள்ளாகி வருகின்றனர். கார் டேக்சி சேவையை வழங்கி வரும் ஓலா, ஊபர் ஆகிய நிறுவனங்களை சேர்ந்த டிரைவர்கள் நேற்று முதல் அதாவது அக்டோபர் 16 முதல் மூன்று நாட்கள் வேலை … Read more

கல்லூரி பாடத்தித்திட்டத்தில் சைபர் கிரைம் பாடம்… கவர்னர் தமிழிசை சவுந்தர்ராஜன் அதிரடி அறிவிப்பு!!

கல்லூரி பாடத்தித்திட்டத்தில் சைபர் கிரைம் பாடம்... கவர்னர் தமிழிசை சவுந்தர்ராஜன் அதிரடி அறிவிப்பு!!

  கல்லூரி பாடத்தித்திட்டத்தில் சைபர் கிரைம் பாடம்… கவர்னர் தமிழிசை சவுந்தர்ராஜன் அதிரடி அறிவிப்பு…   புதுச்சேரியின் கல்லூரிகளில் சைபர் கிரைம் பாடத்திட்டம் அறிமுகப்படுத்தப்படும் என்று புதுச்சேரி ஆளுநர் தமிழிசை சவுந்தர்ராஜன் அவர்கள் அறிவித்துள்ளார்.   புதுச்சேரி ஆளுநர் மாளிகையில் தொழில்நுட்ப வளர்ச்சியை விரைவுபடுத்துதல் தொடர்பாகவும், மாதிரி கிராமம் ஏற்படுத்துதல் தெடர்பாகவும் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனைக் கூட்டம் புதுச்சேரி ஆளூநர் தமிழிசை சவுந்தர்ராஜன் அவர்களின் தலைமையில் நடைபெற்றது.   புதுச்சேரி ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற … Read more

பிராய்லர் கோழியில் ஹார்மோன் ஊசி… நிரூபித்தால் 25 லட்சம் பரிசு… அதிரடியாக வெளியான அறிவிப்பு…

பிராய்லர் கோழியில் ஹார்மோன் ஊசி... நிரூபித்தால் 25 லட்சம் பரிசு... அதிரடியாக வெளியான அறிவிப்பு...

  பிராய்லர் கோழியில் ஹார்மோன் ஊசி… நிரூபித்தால் 25 லட்சம் பரிசு… அதிரடியாக வெளியான அறிவிப்பு…   பிராய்லர் கோழிகளில் ஹார்மோன் ஊசி செலுத்தப்படுகிறது என்று நிரூபித்தால் 25 லட்சம் ரூபாய் பரிசு வழங்கப்படும் என்று அறிவிப்பு வெளியாகி இருக்கின்றது.   தற்பொழுது நாட்டு கோழிகளை விட பிராயலர் கோழிகளை தான் மக்கள் அதிகமாக பயன்படுத்துகின்றனர். கடைகளிலும் பிராய்லர் கோழிகள் தான் சமைப்பதற்கு பயன்படுத்தப்படுகிறது. பிராய்லர் கோழிகளின் வளர்ச்சி குறைந்த நாட்களில் அதிக எடையுடன் பெரிதாக இருக்கின்றது. … Read more

சென்னை தேஜஸ் விரைவு ரயில் தாம்பரத்தில் நின்று செல்லும்… தெற்கு ரயில்வே நிர்வாகம் அதிரடி அறிவிப்பு!!

சென்னை தேஜஸ் விரைவு ரயில் தாம்பரத்தில் நின்று செல்லும்... தெற்கு ரயில்வே நிர்வாகம் அதிரடி அறிவிப்பு!!

  சென்னை தேஜஸ் விரைவு ரயில் தாம்பரத்தில் நின்று செல்லும்… தெற்கு ரயில்வே நிர்வாகம் அதிரடி அறிவிப்பு…   சென்னையில் இருந்து மதுரை வரை இயக்கப்படும் தேஜஸ் என்று அழைக்கப்படும் விரைவு இரயில் இனி தாம்பரத்திலும் நின்று செல்லும் என்று தெற்கு ரயில்வே நிர்வாகம் அதிரடியாக அறிவித்துள்ளது.   சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் இருந்து காலை 6 மணிக்கு புறப்படும் இந்த தேஜஸ் விரைவு ரயில் மதியம் 12.15 மணிக்கு மதுரைக்கு செல்லும். பின்னர் மீண்டும் … Read more

மகிழ்ச்சியான செய்தி! கேஸ் சிலிண்டர் விலை குறைவு! வெளியான அதிரடி அறிவிப்பு!!

மகிழ்ச்சியான செய்தி! கேஸ் சிலிண்டர் விலை குறைவு! வெளியான அதிரடி அறிவிப்பு!!

மகிழ்ச்சியான செய்தி! கேஸ் சிலிண்டர் விலை குறைவு! வெளியான அதிரடி அறிவிப்பு மாதத்தின் தொடக்கத்திலேயே வணிக பயன்பாட்டுக்கான கேஸ் சிலிண்டர் விலை ரூ.92 ஆக குறைக்கப்பட்டுள்ளது. சென்னை:சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெயின் விலை மற்றும் டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் மட்டுமே பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு சிலிண்டர் ஆகியவற்றின் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது. இந்த நிலையில்,மாதத்தின் முதல் நாளான இன்று எண்ணெய் நிறுவனங்கள் முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளன. இந்த … Read more