ஒரு பிஸ்கெட் இல்லாததால் ஐடிசிக்கு 1 லட்சம் ரூபாய் அபராதம் விதிப்பு!!! நுகர்வோர் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியது!!!

ஒரு பிஸ்கெட் இல்லாததால் ஐடிசிக்கு 1 லட்சம் ரூபாய் அபராதம் விதிப்பு!!! நுகர்வோர் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியது!!! வழக்கமாக விற்கப்படும் ஒரு பிஸ்கெட் பாக்கெட்டில் வழக்கத்துக்கு மாறாக ஒரு பிஸ்கெட் குறைவாக இருந்ததால் நுகர்வோர் ஒருவர் அளித்த புகாரின் பேரில் பிரபல நிறுவனத்திற்கு நுகர்வோர் நீதிமன்றம் 1 லட்சம் ரூபாய் அபராதம் விதித்து. அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது. சென்னைக்கு அடுத்துள்ள மணலியில் டில்லி பாபு என்ற நுகர்வோர் ஒருவர் நாய்களுக்கு உணவளிக்க சன்பீஸ்ட் மேரி லைட் … Read more

அமலாக்கத்துறையினரும் இதை செய்யலாம்!! அதற்கு அதிகாரம் உண்டு சுப்ரீம் கோர்ட்டு அதிரடி!!

Enforcement can do this too!! The Supreme Court has the power to act!!

அமலாக்கத்துறையினரும் இதை செய்யலாம்!! அதற்கு அதிகாரம் உண்டு சுப்ரீம் கோர்ட்டு அதிரடி!!  ஒருவரை சந்தேகத்தின் பெயரில் கைது செய்ய அமலாக்கத்துறை அதிகாரிகளுக்கு அதிகாரம் இருப்பதாக சுப்ரீம் கோர்ட் அதிரடியாக தெரிவித்துள்ளது. சட்டவிரோத பண பரிமாற்ற வழக்கில் அமலாக்க துறையால் கைது செய்யப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜியை விடுவிக்குமாறு அவரது மனைவி மேகலா சென்னை ஹை கோர்ட்டில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை விசாரித்து ஐகோர்ட் நீதிபதிகள் செந்தில் பாலாஜியின் கைது சட்டப்படியானது தான். நீதிமன்ற … Read more