இன்று முதல் ரோப் கார் சேவைகள் நிறுத்தம்…பழனி கோவில் தேவஸ்தானம் அறிவிப்பு!!

  இன்று முதல் ரோப் கார் சேவைகள் நிறுத்தம்…பழனி கோவில் தேவஸ்தானம் அறிவிப்பு…   இன்று முதல் ஒரு மாதத்திற்கு ரோப் கார் சேவைகள் நிறுத்தப்படுவதாக பழனி கோவில் நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. வருடாந்திர பரமாரிப்பு காரணமாக நிறுத்தப்படுவதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது.   தமிழ்கடவுள் முருகனின் அறுபடை வீடுகளின் 3வது படை வீடாக பழனி இருந்து வருகின்றது. பழனி முருகன் கோவிலுக்கு தரிசனம் உள்ளூர்களில் இருந்தும், வெளியூர்களில் இருந்தும், வெளி மாநிலங்களில் இருந்தும் பலர் வந்து … Read more

“நெற்களஞ்சியம் ” டூர் பேக்கேஜ் திட்டம்!! குறைந்த கட்டத்தில் தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு!!

“Nelakalanjiam” Tour Package Plan!! Tamil Nadu government's action announcement at the lowest stage!!

“நெற்களஞ்சியம் ” டூர் பேக்கேஜ் திட்டம்!! குறைந்த கட்டத்தில் தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு!! தமிழகத்தில் அதிக அளவில் சுற்றுலா தலங்கள் மற்றும் சிறப்பு மிக்க கோவில்கள் என்று பல பிரபலம் வாயிந்த பகுதிகள் உள்ளது.இதனை காண்பதற்கு பல சுற்றுலா பயணிகள் வருகை தருகின்றனர். இந்த சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் தமிழ்நாடு அரசு புதிய திட்டம் ஒன்றை ஏற்படுத்தி உள்ளது. அந்த வகையில் தமிழகத்திற்கு வரும் சுற்றுலா பயணிகளுக்கு தமிழக அரசு சுற்றுலா துறை மேம்பாடு … Read more

அரசு பேருந்துகளில் இன்று முதல் இந்த பார்சல் சேவை தொடக்கம்!.. தமிழக அரசு வெளியிட்ட அதிரடி அறிவிப்பு!…

அரசு பேருந்துகளில் இன்று முதல் இந்த பார்சல் சேவை தொடக்கம்!.. தமிழக அரசு வெளியிட்ட அதிரடி அறிவிப்பு!… பொதுமக்கள் விவசாயிகள் மற்றும் வணிகர்கள் ஆகியோர் பார்சலை தினசரி வாடகை அல்லது மாத வாடகை மூலமாக அல்லது பேருந்து மூலமாகவே மற்ற ஊர்களுக்கு பொருட்களை அனுப்பி வருகின்றன.ர் இதில் முதற்கட்டமாக ஏழு முக்கிய நகரங்களிலிருந்து பார்சல் சேவை சென்னைக்கு அனுப்பி இருக்கின்றனர். அதாவது மாத வாடகையின் மூலமாகவோ அல்லது தினசரி வாடகை மூலமாகவோ பார்சல்களை அனுப்பலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. … Read more