இரட்டை இலைக்காக பாஜக பின்னால் போகும் ஓபிஎஸ் –  இபிஎஸ்!  கூட்டணிக்காக எம்ஜிஆர்  ஜெயலலிதா கட்டிக்காத்த வரலாற்றை மாற்றிய அவலம்! 

இரட்டை இலைக்காக பாஜக பின்னால் போகும் ஓபிஎஸ் –  இபிஎஸ்!  கூட்டணிக்காக எம்ஜிஆர்  ஜெயலலிதா கட்டிக்காத்த வரலாற்றை மாற்றிய அவலம்!  இரட்டை இலை சின்னத்தை கைப்பற்ற அதிமுகவில் ஓபிஎஸ் அணியும் இபிஎஸ் அணியும் பாஜகவின் உதவிக்காக அதன் பின்னால் போவது பற்றி விமர்சகர்கள் பல்வேறு விமர்சனங்களை முன் வைத்துள்ளனர். தமிழகத்தின் தவிர்க்க முடியாத ஒப்பற்ற தலைவரும் முன்னாள் முதலமைச்சருமான எம்ஜிஆர் திண்டுக்கல் மாவட்டத்தில் 1970 ஆம் ஆண்டு ஏப்ரல் 30ஆம் நாள் இரட்டை இலை சின்னத்தை முதல் … Read more

சாலையில் பறந்த கார்! அதிமுக பிரமுகர்கள் உயிரிழப்பு!

The car flew on the road! AIADMK officials killed!

சாலையில் பறந்த கார்! அதிமுக பிரமுகர்கள் உயிரிழப்பு! சென்னை கும்மிடிப்பூண்டி பகுதியில் வசித்து வருபவர் ரமேஷ் பாபு மற்றும் சுரேஷ் பாபு.இவர்கள் இருவரும் சகோதரர்கள். இவர்கள் இருவரும் அதிமுகவை சேர்ந்தவர்கள் என கூறப்படுகின்றது. இவர்களுக்கு சொந்தமான ஜேசிபி மற்றும் பொக்லைன் எந்திரம் உள்ளது.அந்த வாகனங்கள் பழுதானது.அதனால் அவர்கள் அவர்களுடைய சொந்த ஊரில் இருந்து மெக்கானிக்கை அழைத்து வந்தனர்.அதன் பிறகு வாகனத்தை சரி செய்யப்பட்டது.அதனையடுத்து அவரை அழைத்து சென்று ஊரில் விட்டுவிட்டு ஊருக்கு திரும்பி கொண்டிருந்தனர். அப்போது இருசக்கர … Read more

Breaking: இபிஎஸ் தரப்புக்கு சாதகமான தீர்ப்பு! கொண்டாட்டத்தில் ஆதரவாளர்கள்!

Positive verdict for EPS side! Supporters in celebration!

Breaking: இபிஎஸ் தரப்புக்கு சாதகமான தீர்ப்பு! கொண்டாட்டத்தில் ஆதரவாளர்கள்! அதிமுக வில் ஒற்றை தலைமை என்ற பெயர் எடுத்தவுடன் ஓபிஎஸ், ஈபிஎஸ் என இரு அணிகளாக பிரிந்து விட்டனர். ஆனால் பெரும்பான்மையான ஆதரவு எடப்பாடி பழனிசாமிக்கு அமைந்தது.பொதுக்குழு கூட்டம் ஜூலை 11 ஆம் தேதி நடைபெற்றது.அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம் என்பதால் அவரிடம் அனுமதி பெறாமல் பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. அந்த பொதுக்கூட்டத்தில் இடைக்கால பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி அவர்களை நியமித்தனர். அதனைத் தொடர்ந்து அதிமுக கட்சி … Read more