நடத்த வேண்டும் அதிமுக! வெற்றி வேண்டும் பாமக! நிறுத்த வேண்டும் திமுக

நடத்த வேண்டும் அதிமுக! வெற்றி வேண்டும் பாமக! நிறுத்த வேண்டும் திமுக

நடத்த வேண்டும் அதிமுக! வெற்றி வேண்டும் பாமக! நிறுத்த வேண்டும் திமுக தமிழகத்தில் 9 மாவட்டங்களை தவிர்த்து மீதமுள்ள 27 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சித் தேர்தலை நடத்தலாம் என்று உச்சநீதிமன்றம் தனது தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளது,. வார்டு மறுவரை செய்யாமல் 9 மாவட்டங்களில் உள்ளாட்சித் தேர்தலை நடத்தக் கூடாது என்றும் உத்தரவு பிறப்பித்துள்ளது. ஒரேயடியாக தேர்தலை நிறுத்திவிட்டு, திமுக ஆட்சிக்கு வந்தால் தான் உள்ளாட்சித் தேர்தல் நடைபெறும் என்ற மாயத் தோற்றத்தை திமுக உருவாக்க நினைத்தது,. ஆனால் சுதாரித்துக்கொண்ட … Read more

நடிகர் ராதாரவிக்கு எதிராக பிரபல பாடகி போர்க்கொடி

Radharavi Join in BJP-News4 Tamil Latest Online Political News in Tamil Today

நடிகர் ராதாரவிக்கு எதிராக பிரபல பாடகி போர்க்கொடி திமுகவில் நட்சத்திர பேச்சாளராக இருந்த நடிகர் ராதாரவி ஒரு திரைப்பட விழாவின் போது நடிகை நயன்தாரா குறித்து சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்தார். இவரது இந்த சர்ச்சை பேச்சை எதிர்த்து பல்வேறு தரப்பிலிருந்தும் கண்டனங்கள் கண்டனங்கள் எழுந்தன. இதற்கு முன்பு திமுகவினர் மீது இதை விட மோசமான விமர்சனங்கள் எல்லாம் எழுந்த போது எதையும் கண்டு கொள்ளாமல் கடந்து சென்ற திமுக தலைமை நடிகை நயன்தாரா குறித்து அவதூறாக … Read more

பாமகவின் 30 ஆண்டுகால போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி! மகிழ்ச்சியில் பொது மக்கள்

Dr Ramadoss-News4 Tamil Latest Political News Today

பாமகவின் 30 ஆண்டுகால போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி! மகிழ்ச்சியில் பொது மக்கள் கடந்த பல ஆண்டுகளாக பாமக சார்பாக வலியுறுத்தி வந்த பாலாற்றில் தடுப்பணை கட்ட வேண்டும் என்ற கோரிக்கை நிறைவேற்றப் பட்டது குறித்து பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் மகிழ்ச்சியை தெரிவித்துள்ளார். இது குறித்து இன்று அவர் “பயன் தரும் வாயலூர் முயற்சி: பாலாற்றை உயிர்ப்பிக்க தடுப்பணைகள் வேண்டும்!” என்ற தலைப்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது. பாலைவனமாகிவிடும் என்று கைவிடப்பட்ட பாலாற்றில் அதிசயம் நிகழ்த்தப்பட்டிருக்கிறது. காஞ்சிபுரம் … Read more

பள்ளிக்கல்வி துறையில் அமைச்சர் செங்கோட்டையன் எடுத்த அதிரடி! கலக்கத்தில் மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள்

minister sengottaiyan

பள்ளிக்கல்வி துறையில் அமைச்சர் செங்கோட்டையன் எடுத்த அதிரடி! கலக்கத்தில் மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் தமிழகத்தில் நடைபெறும் அதிமுக ஆட்சியின் மீது மக்கள் கடும் வெறுப்பில் உள்ளனர். உள்ளாட்சித் தேர்தலில் மெத்தனம், பேனர் பிரச்சினை, மக்கள் பிரச்சினைகளை கண்டு கொள்ளாமல் இருத்தல், அமைச்சர்களின் உளறல் பேச்சு என்று அடுக்கிக் கொண்டே போகலாம். இது இப்படி இருக்க, இந்த ஆட்சியிலும் மக்களிடம் ஓரளவு நல்ல பெயர் வாங்கியிருக்கும் துறை எது என்றால், அது நம் பள்ளிக் கல்வித் துறை தான். … Read more

ராமசாமி படையாச்சியார் நினைவு மண்டப திறப்பு விழா: பாமக புறக்கணிப்பு! காரியத்தை சாதித்து கொண்ட எடப்பாடி பழனிசாமி செய்த துரோகம்

ராமசாமி படையாச்சியார் நினைவு மண்டப திறப்பு விழா: பாமக புறக்கணிப்பு! காரியத்தை சாதித்து கொண்ட எடப்பாடி பழனிசாமி செய்த துரோகம்

ராமசாமி படையாச்சியார் நினைவு மண்டப திறப்பு விழா: பாமக புறக்கணிப்பு! காரியத்தை சாதித்து கொண்ட எடப்பாடி பழனிசாமி செய்த துரோகம் கடலூரில் இன்று நடைபெறவுள்ள ராமசாமி படையாச்சியார் நினைவு மண்டப திறப்பு விழாவில் கூட்டணி கட்சியான பாமக புறக்கணிக்கப்பட்டது அக்கட்சியினர் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இன்று விழா நடைபெறவுள்ள நிலையில், இந்த விழாவிற்கான அழைப்பிதழ் கடைசி கட்டத்தில் வேண்டா வெறுப்பாக நேற்று தான் பாமகவிற்கு வழங்கப்பட்டுள்ளது.இதுவே இந்த சர்ச்சைக்கு ஆரம்பமாக இருந்தாலும் மேலும் சில காரணங்களும் … Read more

வேட்புமனு பணத்தைத் திருப்பிக் பெற்றுக் கொள்ளுங்கள்! கட்சியினருக்கு ஓபிஎஸ் இபிஎஸ் ஆணை

வேட்புமனு பணத்தைத் திருப்பிக் பெற்றுக் கொள்ளுங்கள்! கட்சியினருக்கு ஓபிஎஸ் இபிஎஸ் ஆணை

வேட்புமனு பணத்தைத் திருப்பிக் பெற்றுக் கொள்ளுங்கள்! கட்சியினருக்கு ஓபிஎஸ் இபிஎஸ் ஆணை தமிழக உள்ளாட்சி தேர்தலில் நேரடி தேர்தல் இல்லாத பதவிகளுக்கு அதிமுக சார்பில் போட்டியிட விருப்பமனு அளித்தவர்கள், தாங்கள் செலுத்திய கட்டண பணத்தை திரும்பப் பெற்றுக் கொள்ளுமாறு அதிமுக தலைமை தெரிவித்துள்ளது. உள்ளாட்சி தேர்தலுக்கான தேதி விரைவில் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் தமிழக அரசியல் கட்சிகள் தேர்தலில் போட்டியிட கட்சியினரிடம் இருந்து விருப்ப மனுக்களை பெற்று வருகின்றன. இந்நிலையில், மேயர், நகராட்சி, மாநகராட்சி, பேரூராட்சி … Read more

பாமக பாஜகவினருக்கு பயந்த திருமாவளவன்! எடப்பாடி பழனிசாமியிடம் தஞ்சமா?

பாமக பாஜகவினருக்கு பயந்த திருமாவளவன்! எடப்பாடி பழனிசாமியிடம் தஞ்சமா?

பாமக பாஜகவினருக்கு பயந்த திருமாவளவன்! எடப்பாடி பழனிசாமியிடம் தஞ்சமா? விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவரும்,சிதம்பரம் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினராகவும் உள்ள திருமாவளவன் தொடர்ந்து மக்களிடம் சாதி மற்றும் மத அடிப்படையிலான பிரிவினைகளை தூண்டும் வகையில் பேசி சர்ச்சையை ஏற்படுத்துவது வழக்கமானது. தன்னுடைய வாக்கு வங்கி அரசியலுக்காக தொடர்ந்து தலித் இன மக்களை பயன்படுத்தி வருவதும், அவர்களை ஒரு குறிப்பிட்ட சமுதாயத்திற்கு எதிராக திசை திருப்பி விடுவதும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. தலித் மக்களின் அடையாளமாக உள்ள அவரையோ … Read more

உள்ளாட்சி தேர்தலில் பாஜகவுக்கு 4 மாநகராட்சியா? அதிமுகவில் பரபரப்பு

உள்ளாட்சி தேர்தலில் பாஜகவுக்கு 4 மாநகராட்சியா? அதிமுகவில் பரபரப்பு தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் வரும் டிசம்பர் அல்லது அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில், அதிமுக மற்றும் திமுக கூட்டணியில் உள்ள கட்சிகள் அதிக மாநகராட்சி தொகுதிகளை கேட்டு வாங்க முடிவு செய்திருப்பதால் இரு கூட்டணிகளும் பெரும் சலசலப்பு ஏற்பட்டுள்ளது குறிப்பாக அதிமுக கூட்டணியில் உள்ள பாஜக 4 மாநகராட்சி தொகுதிகளை பெற்றே ஆகவேண்டும் என்று அதிமுகவுக்கு அழுத்தம் தருவதால் அதிமுக தலைமை … Read more

ஸ்டாலின் கைதானார் ஆனால் எதற்காக கைதானார்? மீண்டும் மிசா விவகாரத்தில் சர்ச்சையை கிளப்பிய மாஃபா பாண்டியராஜன்

ஸ்டாலின் கைதானார் ஆனால் எதற்காக கைதானார்? மீண்டும் மிசா விவகாரத்தில் சர்ச்சையை கிளப்பிய மாஃபா பாண்டியராஜன்

ஸ்டாலின் கைதானார் ஆனால் எதற்காக கைதானார்? மீண்டும் மிசா விவகாரத்தில் சர்ச்சையை கிளப்பிய மாஃபா பாண்டியராஜன் சமீபத்தில் அதிமுகவை சேர்ந்த தமிழ் வளர்ச்சி துறை அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் திமுக தலைவர் ஸ்டாலின் மிசா சட்டத்தில் கைதானது குறித்து விமர்சனம் செய்திருந்தார். தற்போது இது குறித்து ஸ்டாலின் மிசா சட்டத்தின் கீழ் கைதாகவில்லை என்று தான் கூறவில்லையென என்றும் அமைச்சர் விளக்கம் அளித்துள்ளார். திமுக தலைவர் ஸ்டாலின் மிசா சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டது தொடர்பாகக் கருத்து … Read more

தருமபுரி எம்பி செந்தில்குமார் நாடாளுமன்ற உறுப்பினரா? நாலாந்தர அரசியல்வாதியா? ட்விட்டரில் வெளுத்து வாங்கும் நெட்டிசன்கள்

DMK MP Dr Senthil Kumar Criticise Ma Foi K. Pandiarajan-News4 Tamil Latest Online Tamil News Today

தருமபுரி எம்பி செந்தில்குமார் நாடாளுமன்ற உறுப்பினரா? நாலாந்தர அரசியல்வாதியா? ட்விட்டரில் வெளுத்து வாங்கும் நெட்டிசன்கள் கடந்த நாடாளுமன்ற தேர்தலில் திமுக சார்பாக தருமபுரி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற டாக்டர் செந்தில்குமார் ட்விட்டரில் ஆக்டிவாக இருக்கிறேன் என்ற பெயரில் சில பதிவுகளை போடுவதும் அதை மாற்று கட்சியினர் விமர்சனம் செய்வதும் தொடர் கதையாக நடந்து வருகிறது. இவ்வாறு அரசியல் ரீதியாக விமர்சனம் செய்யும் நபர்களுக்கு பதிலளிக்க முடியாமல் அவர்களை பிளாக் செய்வதும் தொடர்ந்து நடந்து வருகிறது. அதிகமாக … Read more