ஆணழகனை அடைய 45 வயது கள்ளக்காதலி செய்த செயல்! தேடி கண்டுபிடித்த மனைவி!

45 year old fake girlfriend's act to reach the man! Discovered in search of a wife!

ஆணழகனை அடைய 45 வயது கள்ளக்காதலி செய்த செயல்! தேடி கண்டுபிடித்த மனைவி! தற்போதெல்லாம் எந்த வயதாக இருந்தால் என்ன? நமக்கு சரி என்றால், சரி என்ற எண்ணம் பெரும்பான்மையானவர்களுக்கு இருக்கின்றது. அதன்பின் அவர்கள் பிரிந்து செல்லும் நிலையில், ஆத்திரம் அடைந்து வேறு ஏதேனும் ஒரு முடிவை எடுத்து விடுகின்றனர். அதன் காரணமாக அவர்கள் வாழ்கையை வீணடித்துக் கொள்கின்றனர். அப்படி ஒரு விஷயம் கோலார் டவுன் கல் பேட்டை, போலீஸ் எல்லைக்கு உட்பட்ட, மகாலட்சுமி லே-அவுட்டில் வசித்து … Read more

19 வயது பையனுக்கு 55 வயது பெண்ணுடன் ஏற்பட்ட பழக்கம்! இதன் காரணமாக பையனுக்கு நடந்த அவலம்!

19 year old boy has an affair with a 55 year old girl! Shame on the boy for this!

19 வயது பையனுக்கு 55 வயது பெண்ணுடன் ஏற்பட்ட பழக்கம்! இதன் காரணமாக பையனுக்கு நடந்த அவலம்! தருமபுரி மாவட்டத்தில் பாப்பிரெட்டிப்பட்டி அருகே உள்ள பாப்பம்பட்டியில் குணசேகரன் என்ற நபர் வாழ்ந்து வருகிறார். அவருக்கு சுரேஷ் என்ற 19 வயது மகன் உள்ளார். இவர்கள் வசிக்கும் அதே பகுதியில் 55 வயதுடைய லக்ஷ்மி என்ற பெண் ஒருவரும் வசித்து வருகிறார். நாளடைவில் அந்த பெண்ணுக்கும் சுரேஷ்க்கும் இருந்த பழக்கம் கள்ள காதலாக மாறி உள்ளது. இதை அறிந்த … Read more

நாங்கள் கோவிலில் திருமணம் செய்தோம்! இப்போது வாழ பிடிக்கவில்லை!

We got married at the temple! Don't like to live now!

நாங்கள் கோவிலில் திருமணம் செய்தோம்! இப்போது வாழ பிடிக்கவில்லை! முன்பெல்லாம் எத்தனை கல்யாணம் வேண்டுமானாலும் செய்வோம் அது ஆண்களின் உரிமை என காலரை தூக்கி விட்ட காலம் போய், ஆண்கள் எது செய்தாலும் தவறு இல்லை என்று சொல்லும் சூழலில் இருந்து தற்போது பெண்கள் அந்த சூழ் நிலைக்கு வந்துள்ளனர். பெண்களுக்கு எதிராக குற்றங்கள் ஒரு புறம் அதிகரித்தாலும், சில பெண்கள் நாங்களும் ஆண்களுக்கு குறைந்தவர்கள் இல்லை என்றும், அவர்களைப் போல் அவர்களுக்கு நிகராக பல சம்பவங்களை … Read more

கள்ள காதலனை நம்பி சென்றவர்! எரிந்த நிலையில் கண்டெடுக்கப்பட்ட பரிதாபம்!

The one who trusted the fake lover! Awful found in burnt condition!

கள்ள காதலனை நம்பி சென்றவர்! எரிந்த நிலையில் கண்டெடுக்கப்பட்ட பரிதாபம்! பெண்களுக்கு எதிரான குற்ற செயல்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் தற்போது பெரும் அளவு வளர்ந்து வருகிறது. சிறு பிள்ளையானாலும் விடுவதில்லை, 60 வயதான கிழவிகள் வரை எந்த பெண்களையும் சில கயவர்கள் விடுவதில்லை. ஒன்றா காதலிக்கிறேன் நீயும் காதலி என்று கொடுமை படுத்துகின்றனர். இல்லையேல் காதலிக்கவில்லை என கொலை செய்கின்றனர். எப்படியும் பாதிக்கப் படுவது என்னவோ ஒருவிதத்தில் பெண்தான். அந்த வகையில், தற்போது … Read more

கொலை செய்துவிட்டு நாடகமாடிய கணவன்! போலீசார் கிடுக்கிபிடி!

Husband who murdered and pretended! Catch the police!

கொலை செய்துவிட்டு நாடகமாடிய கணவன்! போலீசார் கிடுக்கிபிடி! சத்தீஸ்கர் மாநிலத்தில் பிலாஸ்பூரைச் சேர்ந்தவர் தேவேந்திரா. இவரின் மனைவி தீப்தி சோனி (28). இவரை வங்கிக்கு அழைத்து செல்வதாக கூறி அவரது கணவர் பலோடா அழைத்து சென்று உள்ளார். அதன் பின்  வீடு திரும்பும் போது கிசோரா என்ற கிராமத்தில் காரை நிறுத்தியுள்ளார். இரவு நேரம் என்பதால், தான் இயற்கை உபாதை கழித்துவிட்டு வருவதாக கூறிவிட்டு, மனைவியை காரிலேயே இருக்கும்படி கூறிவிட்டு சென்றுள்ளார். இதுகுறித்து போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்ட … Read more

வெளியூரில் வாழ வந்த கள்ளக்காதல் ஜோடி! உயிரிழந்த பரிதாபம்!

False love couple who came to live abroad! Awful dead!

வெளியூரில் வாழ வந்த கள்ளக்காதல் ஜோடி! உயிரிழந்த பரிதாபம்! காதல் எப்படி வேண்டுமானாலும், எந்த துறையிலும், வரலாம். காதல் வர வயசு வித்தியாசமும் இல்லை என்று இதைத்தான் சொல்வார்கள் போல. காதல் வருவது தவறு இல்லை ஆனால் அதனால் யாரும் பாதிக்கப்பட கூடாது. இருவரும் திருமணமான நிலையில் இரண்டு பெண் குழந்தைகள் உள்ள நிலையில், அவர்களையும் கருத்தில் கொண்டு செயல்பட வேண்டும். குமரி மாவட்டம் சுசீந்திரம் அருகே சங்கரன்புதூர் பகுதியைச் சேர்ந்தவர் பாலகிருஷ்ணன் மகன் சுரேஷ்குமார் (வயது … Read more

தாலிக்கயிற்றின் மூலம் கொலை செய்த கணவன்! பெண்ணுக்கு ஏற்பட்ட அதிர்ச்சி!

The husband who killed her with a club! Shock to the girl!

தாலிக்கயிற்றின் மூலம் கொலை செய்த கணவன்! பெண்ணுக்கு ஏற்பட்ட அதிர்ச்சி! 31 வயதான அமல்ராஜ் என்ற நபர், கிருஷ்ணகிரி மாவட்டம் மல்லிப்பட்டியில் வாழ்ந்து வந்துள்ளார். லாரி டிரைவரான இவர் கடந்த 9 ஆண்டுகளுக்கு முன்பு, 28 வயதான ரஞ்சிதா என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இந்நிலையில், இவர்களுக்கு 7 வயதான பவ்யா என்ற மகளும், ஒரு மகனும் இருந்தனர். ஆனால் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு தண்ணீர் தொட்டியில் மூழ்கி இவர்களின் மகன் இறந்து … Read more

இப்படி ஒரு சந்தேகத்தினால் கள்ளகாதலனுடன் சேர்ந்து செய்த செயல்! அப்படி ஒரு மனைவி!

Such an act done with a false lover out of suspicion! Such a wife!

இப்படி ஒரு சந்தேகத்தினால் கள்ளகாதலனுடன் சேர்ந்து செய்த செயல்! அப்படி ஒரு மனைவி! தற்போதைய நிலைமைக்கு பெண்கள் எல்லாவற்றுக்கும் ரெடி என்பது போல் தான் உள்ளனர். கணவர் மீது சந்தேகம் என்றால் பேசி தீர்க்கலாம். அதைவிட்டு இப்படியா? தீர்வு காண்பது. தலைநகர் டெல்லியின் நிஹல் விஹார் பகுதியை சேர்ந்தவர் அனில் ஷாவ்(35) . இவருக்கு 31 வயதான புவனேஷ்வரி தேவி என்ற மனைவி உள்ளார். அனில் ஷாவ் டெல்லியில் தனியார் வேலைவாய்ப்பு மையம் நடத்தி வருகிறார். இதற்கிடையில், … Read more

காதலியை கொலை செய்த கொடூரன்! கைதான கள்ளகாதலன்!  

The tyrant who killed his girlfriend! Arrested fake lover!

காதலியை கொலை செய்த கொடூரன்! கைதான கள்ளகாதலன்! கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே உள்ள நாச்சியார் பேட்டை கிராமத்தை சேர்ந்தவர் ஏழுமலை மகள் எழில்செல்வி(வயது 22). இவரும் உளுந்தூர்பேட்டை அருகே உள்ள நைனாகுப்பம் கிராமத்தை சேர்ந்த சிவா என்பவரும் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு காதல் திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது. இந்த நிலையில் உளுந்தூர்பேட்டை தாலுகா ஒலையனூர் கிராமத்தை சேர்ந்த அய்யப்பன் என்பவருடன் எழில்செல்விக்கு பழக்கம் ஏற்பட்டது. நாளடைவில் அது கள்ளக்காதலாக … Read more