பரபரப்பான சூழலில் இன்று கூடுகிறது அதிமுகவின் செயற்குழு!

தேர்தல் ஆணையத்தால் அங்கீகாரம் வழங்க பட்ட அரசியல் கட்சிகள் வருடத்திற்கு ஒரு முறை பொதுக்குழுவையும், இரண்டு முறை செயற்குழுவை கூட்ட வேண்டும் என்ற விதிமுறை இருக்கிறது. அந்த விதத்தில் அதிமுக பொதுக்குழு மற்றும் செயற்குழு கூட்டம் சென்ற ஜனவரி மாதம் ஒன்பதாம் தேதி நடந்தது. சட்டசபைத் தேர்தலுக்கு முன்பாக நடந்த இந்த பொதுக்குழு மற்றும் செயற்குழு கூட்டத்தில் கூட்டணி தொடர்பாக ஆலோசிக்கப்பட்டது. இந்த சூழ்நிலையில், திமுகவின் செயற்குழு கூட்டம் இரண்டாவது முறையாக இன்றைய தினம் நடைபெற இருக்கிறது. … Read more

அதிமுகவை சட்ட ரீதியாக மீட்டெடுக்க போகும் சசிகலா?

‘மக்கள் திலகம்’ MGR அவர்கள் நடிப்புத்துறையில் வென்றது மட்டுமன்றி, அண்ணாவின் கொள்கைகளால் ஈர்க்கப்பட்டு திமுக வில் இணைந்தார். அறிஞர் அண்ணாவுக்கு MGR ம் , கருணாநிதியும் இரு கண்கள் போலவே இருந்தனர். அறிஞர் அண்ணாவின் மறைவிற்கு பிறகு கலைஞர் கருணாநிதியுடன் ஏற்பட்ட மனக்கசப்பால் MGR அவர்கள் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழக கட்சியை ஆரம்பித்தார். அதன் பின்னர் MGR சட்டமன்ற தொகுதிகளிலும் தன்னுடைய வெற்றி என்னும் செங்கோலை நாட்டி வந்தார். அவருடைய மரணம் வரை முதலமைச்சராகவே … Read more

சமாதிக்கு வந்த ஜெயலலிதா மகள்!

இந்திய அரசியலில் இரும்பு மனுஷி என அனைவராலும் போற்றப்பட்டவர் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா. இவர் அதிகாரப்பூர்வமாக திருமணம் ஆனவர் என்பதற்கு எந்தவித சான்றும் கிடையாது. எனவே இவர் மரணம் அடையும் வரை செல்வி.ஜெயலலிதா என்றே அழைக்கப்பட்டார். ஆனால் இவருடைய திருமணம் குறித்தும், குழந்தை குறித்தும் அதிகப்படியான வதந்திகள் வந்த வண்ணம் தான் உள்ளன. ஜெயலலிதா தெலுங்கு நடிகர் சோபன் பாபுவுடன் திருமணம் ஆகாமல் ஒன்றாய் வசித்தது அனைவரும் அறிந்த ஒன்றே. இவர்களது உறவில் இருவருக்கும் ஒரு பெண் … Read more

OPS – சசிகலா; பிளவுபட்ட அதிமுக ?

முன்னாள் முதல்வர்கள் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடி பழனிச்சாமி இருவர்களுக்கும் இடையே சசிகலா வி‌சயத்தில் கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ள காரணத்தினால், முன்னாள் அ.தி.மு.க. அமைச்சர்கள் கருத்து சொல்ல தயக்கம் காட்டி வருகின்றனர். சொத்துக்குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறை தண்டனை முடிந்து சென்னை திரும்பிய நிலையில், சசிகலா அவர்கள் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் இருந்து ஒதுங்கி இருந்தார். தேர்தலில் அ.தி.மு.க. ஆட்சியை பிடிக்காமல் போனதால் மீண்டும் அரசியல் களத்தில் இறங்கி உள்ளார் சசிகலா. தான் தான் அ.தி.மு.க … Read more

சசிகலாவுடன் இணையும் OPS, கட்சியிலிருந்து நீக்கப்படுவாரா EPS

இன்று அதிமுக கட்சியின் பொன்விழா ஆண்டு இன்று கொண்டாடப்பட்டது. நேற்று சசிகலா ஜெயலலிதா மாற்று MGR சமாதிக்கு சென்று மரியாதை செலுத்தினார். இன்று பொன்விழாவை ஒட்டி சசிகலா தியாகராய நகரில் உள்ள MGR இல்லத்திற்கு சென்று மரியாதை செலுத்தினார். நேற்றிலிருந்தே கட்சியின் அமைச்சர்கள், நிர்வாகிகள், நலம் விரும்பிகள் என அடுத்தடுத்து பேட்டிகள் வந்த வண்ணம் உள்ளது. MGR மறைவிற்கு பின் ஜெயலலிதா ஒருங்கிணைத்த கட்சி அவரின் மறைவிற்கு பின் கட்டுக்கோப்பு இல்லாமல் சிதறிப்போனது. முதலில் சசிகலா தலைமையில் … Read more

அதிமுக பொன்விழா ஆண்டு இன்று தொடக்கம்

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் 49 ஆண்டுகள் நிறைவடைந்து 50ஆவது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது. ஆரம்ப காலத்தில் அறிஞர் அண்ணாவால் ஈர்க்கப்பட்டு திமுக கட்சியில் இருந்தார், மக்கள் திலகம் MGR. அண்ணா மறைவிற்கு பின் கலைஞர் உடன் ஏற்பட்ட மனக்கஷ்டத்தின் பிறகு திமுக வில் இருந்து பிரிந்து 1972 ஆம் ஆண்டு அக்டோபர் 17 ஆம் தேதி அதிமுக என்னும் கட்சியை தொடங்கினார். அதன் பின் புரட்சி தலைவர் ஈடில்லா அரசியல் தலைவர் ஆனார். MGR … Read more

தனது அரசியல் ஆட்டத்தை ஆரம்பித்த சசிகலா.!! 16ஆம் தேதி அம்மா நினைவிடம் செல்கிறார்.!!

வரும், அக்டோபர் 17ம் தேதி அதிமுக பொன் விழா கொண்டாடப்பட உள்ள நிலையில் 16 ஆம் தேதி அன்று சென்னை மெரினா கடற்கரையில் உள்ள டாக்டர் எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா சமாதிகளுக்கு சென்று சசிகலா மரியாதை செலுத்த உள்ளார். சொத்துக்குவிப்பு வழக்கில் நான்காண்டு சிறை தண்டனை பெற்று கடந்த பிப்ரவரி மாதம் தான் வெளியில் வந்தார் சசிகலா. அதன்பின் அவர் தீவிர அரசியலில் ஈடுபடுவதாக எதிர்பார்த்திருந்த நிலையில் தான் திடீரென அரசியலிலிருந்து விலகுவதாக அறிவித்திருந்தார். அதன்பின், இவர் … Read more

அதிமுகவிற்கு ஷாக் கொடுத்த கூட்டணி கட்சி!

தமிழ்நாட்டில் காஞ்சிபுரம், விழுப்புரம், செங்கல்பட்டு, கள்ளக்குறிச்சி, திருநெல்வேலி, தென்காசி, வேலூர், ராணிப்பேட்டை, உள்ளிட்ட 9 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படாமல் ஒத்திவைக்கப்பட்டது. இந்தநிலையில், விடுபட்ட இருக்கக்கூடிய அந்த ஒன்பது மாவட்டங்களுக்கு உள்ளாட்சித் தேர்தல் எதிர்வரும் அக்டோபர் மாதம் 6 மற்றும் 9 உள்ளிட்ட தேதிகளில் இரண்டு கட்டமாக நடைபெற இருக்கிறது. இதனை தொடர்ந்து தமிழகத்தில் இருக்கக்கூடிய அரசியல் கட்சிகள் அனைத்தும் தீவிரமாக தேடுதல் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். அதோடு தமிழ்நாட்டில் காலியாக இருக்கின்ற உள்ளாட்சி இடங்களுக்கும் … Read more

அதிமுகவின் முக்கிய நிர்வாகிக்கு கொடுக்கப்பட்ட மிக முக்கிய பொறுப்பு! அதிமுகவின் தலைமை அதிரடி அறிவிப்பு!

நீண்ட நாள் கோரிக்கை க்குப் பின்னர் தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்றது, ஆனால் அந்த சமயத்தில் புதிதாக ஆரம்பிக்கப்பட்ட கள்ளக்குறிச்சி, விழுப்புரம், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, வேலூர், திருநெல்வேலி, தென்காசி உள்ளிட்ட மாவட்டங்களில் இந்த உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்படாமல் இந்த ஒன்பது மாவட்டங்களில் தவிர்த்து தமிழகத்தில் மற்ற மாவட்டங்களில் உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றது. இந்த நிலையில், கடந்த சில மாதத்திற்கு முன்னர் நீதிமன்றம் இந்த ஒன்பது மாவட்டங்களுக்கான உள்ளாட்சித் தேர்தலை செப்டம்பர் மாதம் 15ஆம் தேதிக்குள் நடத்தி … Read more

விஜயபாஸ்கருக்கு ஏற்பட்ட திடீர் சிக்கல்!

முன்னாள் அமைச்சரும் ஊராளி சட்டசபைத் தொகுதியில் அதிமுக சட்ட சபை உறுப்பினருமான விஜயபாஸ்கரின் தேர்தல் வெற்றியை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு ஒன்று தொடரப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. சமீபத்தில் நடைபெற்ற சட்டசபை தேர்தலில் புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை சட்டசபை தொகுதியில் அதிமுக சார்பாக விஜயபாஸ்கர் அவர்களும் திமுக சார்பாக பழனியப்பன் அவர்களும் போட்டியிட்டார்கள். இதில் விஜயபாஸ்கர் 23 ஆயிரத்து 644 வாக்கு வித்தியாசத்தில் வெற்றி அடைந்தார். இந்த சூழலில் அவருடைய வெற்றியை எதிர்த்து திமுக வேட்பாளர் பழனியப்பன் சென்னை … Read more