விமான பயணிகள் கண்டிப்பாக தெரிந்து கொள்ள வேண்டிய அடிப்படை உரிமைகள்!!

விமான பயணிகள் கண்டிப்பாக தெரிந்து கொள்ள வேண்டிய அடிப்படை உரிமைகள்!! பலருக்கும் தெரியாத ஒரு பயன்படும் தகவலை இங்கு பார்ப்போம். நாட்டில் பல போக்குவரத்துகள் காணப்படுகிறது. அதில் ஒன்றுதான் விமான போக்குவரத்து. விமானத்தில் பயணிப்பதற்கு முதலாவதாக நாம் டிக்கெட் முன்பதிவு செய்து விடுகிறோம். அவ்வாறு நாம் முன் பதிவு செய்யப்பட்ட விமானம் 2 மணி நேரத்தில் இருந்து 5 மணி நேரம் வரை தாமதமாக வந்தால் பயணிகளுக்கு உணவு ஏற்பாடு செய்து தர வேண்டும். அல்லது விமானம் … Read more

விமான டிக்கெட் விலை உயர்வு! அதிர்ச்சியில் பயணிகள்!

Air ticket price increase! Passengers in shock!

விமான டிக்கெட் விலை உயர்வு! அதிர்ச்சியில் பயணிகள்! கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா பரவல் காரணமாக போக்குவரத்து சேவைகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டது.அதனால் மக்கள் பெரிதளவில் பாதிப்படைந்தனர்.தற்போது கொரோனா பரவல் குறைந்த நிலையில் கட்டுபாடுகள் அனைத்தும் தளர்த்தப்பட்டது.விமான சேவைகள் மீண்டும் இயல்பு நிலைக்கு திரும்பி உள்ளது.அதனால் சுற்றுலா,வெளிநாடு செல்வோர், சொந்த ஊருக்கு செல்வோர் என உள்நாட்டு வெளிநாட்டு விமான பயணிகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகின்றது. மேலும் வரும் ஏப்ரல் மற்றும் மே  மாதங்களில் விடுமுறை என்பதால் … Read more

விமான பயணிகளின்  பயணத்தை ரத்து செய்தால் அபராதம்! டிஜிசிஏ  வெளியிட்ட புதிய கட்டுபாடுகள்!

விமான பயணிகளின்  பயணத்தை ரத்து செய்தால் அபராதம்! டிஜிசிஏ  வெளியிட்ட புதிய கட்டுபாடுகள்! விமான சேவை நிறுவனங்களுக்கு விமான போக்குவரத்து இயக்கம் டி ஜி சி ஏ விரைவில் புதிய கட்டுப்பாட்டுகளை விதிக்க உள்ளது. அந்த வகையில் முதல் வகுப்பு பயணத்தை முன்பதிவு செய்த பயணிகளுக்கு அதற்கு அடுத்தபடியாக உள்ள பிசினஸ் அல்லது எக்னாமி வகுப்புகளில் விமான நிறுவனங்கள் இடம் வழங்கி வருவதாக பல்வேறு புகார்கள் எழுந்து வருகின்றது. அதன்படி  இவ்வாறான கட்டுப்பாடுகள் அமல்படுத்த உள்ளதாக தகவல் … Read more

விமான பயணிகளின் கவனத்திற்கு! இனி இந்த படிவம் பூர்த்தி செய்ய வேண்டாம்! 

Attention Airline Passengers! Do not fill out this form anymore!

விமான பயணிகளின் கவனத்திற்கு! இனி இந்த படிவம் பூர்த்தி செய்ய வேண்டாம்! கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா பரவல் காரணமாக மாக்கள் அனைவரும் வீட்டிலேயே இருக்கும் அவல நிலைக்கு தள்ளப்பட்டனர்.அதனையடுத்து போக்குவரத்து அனைத்தும் நிறுத்தி வைக்கப்பட்டது. பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்ட நிலையில் ஆன்லைன் மூலமாகவே வகுப்புகள் அனைத்தும் நடைபெற்றது ,ஆன்லைனில் தான் மாணவர்கள் தேர்வு எழுதினார்கள்.நடப்பாண்டில் தான் கொரோனா பரவல் சற்று குறைந்த நிலையில் மக்கள் அனைவரும் அவரவர்களின் இயல்பு வாழ்கைக்கு திரும்பி உள்ளனர். … Read more