மும்பையில் முடிவுக்கு வரும் டேக்சி சேவை! சோகத்துடன் பிரியாவிடை கெடுத்த ஓட்டுநர்கள்!!
மும்பையில் முடிவுக்கு வரும் டேக்சி சேவை! சோகத்துடன் பிரியாவிடை கெடுத்த ஓட்டுநர்கள் மும்பை மாநகரில் மஞ்சள் மற்றும் கருப்பு நிறத்தில் இயங்கி வந்த டாக்சி சேவைகள் இனிமேல் இயங்காது என்று அறிவிப்புகள் வெளியானதை அடுத்து டாக்சி ஓட்டுநர்கள் அந்த டேக்சிக்கு கண்ணீர் மல்க பிரியா விடை கொடுத்தனர். டெல்லி நகரத்தை போலவே மும்பைக்கு மிகப்பெரிய தலைவலியாக காற்று மாசுபாடு உருவாகி இருக்கின்றது. இந்த காற்று மாசுபாடு குறைக்கும் முயற்சியில் பல்வேறு விதமான நடவடிக்கைகளை மும்பை மாநகராட்சி எடுத்து … Read more