இதை தடவி 10வது நிமிடத்தில் அந்த இடத்தில் நடக்கும் அதிசயத்தை நீங்களே பாருங்க!!

இதை தடவி 10வது நிமிடத்தில் அந்த இடத்தில் நடக்கும் அதிசயத்தை நீங்களே பாருங்க!! சிலருக்கு படர்தாமரை என்கின்ற பங்கள் இன்பெக்சன் இருக்கிறது இதனால் ஆண்களும் சரி பெண்களும் சரி மிகவும் கஷ்டப்படுகின்றனர். இதனால் சிலர் பல மருந்து பொருட்களை எடுத்துக் கொள்கின்றனர் ஆனால் அது சில நாட்களுக்கு போகுவது போன்று இருக்கும் ஆனால் போகாமல் அதன் பக்கத்தில் தொற்றிக் கொண்டே தான் வரும். ஏனென்றால் இந்த படர்தாமரை வந்துவிட்டால் அந்தப் பகுதியில் அதிகமாக அரிப்பு ஏற்படும் அவற்றை … Read more

ஒரு ஸ்பூன் செய்து இரவில் தடவி விட்டு படுங்கள்!! காலையில் கருவளையம் காணாமல் போய்விடும்!!

ஒரு ஸ்பூன் செய்து இரவில் தடவி விட்டு படுங்கள்!! காலையில் கருவளையம் காணாமல் போய்விடும்!! பெண்களுக்கும் மற்றும் ஆண்களுக்கு ஏற்படும் பொதுவான முக்கியமான பிரச்சனை கண் கருவளையம் ஆகும். அதிக வேலை சுமையினால் தூங்காமல் இருப்பதால் கண்களை பாதிக்கிறது. இதனால் கண்களில் கருப்பு வளையம் தோன்றுகிறது. மேலும் சிலருக்கு மன அழுத்தம் காரணமாகவும் ஏற்படுகிறது. கருவளையம் தோன்றுவதால் முகம் சற்று பொலி இழந்து வயதான தோற்றத்திலும் காணப்படுகிறது. இதனை விரைவில் சரி செய்யவில்லை என்றால் கண்களை சுற்றி … Read more

எல்லா வகையான அரிப்புகள் நீங்க!! இதை மட்டும் பண்ணுங்க போதும்!!

Get rid of all types of itching!! Just do this!!

எல்லா வகையான அரிப்புகள் நீங்க!! இதை மட்டும் பண்ணுங்க போதும்!! மனிதர்களின் தோலானது மிகவும் மென்மையானது. இது பலவகையான பாதிப்புகளை சந்திக்கிறது. அதில் ஒன்றுதான் அரிப்பு. ஒருவருக்கு எப்படி அரிப்பு எப்படி ஏற்படுகிறது என்றால் வெளிபுற சூழ்நிலைகளில் இருக்கும் நுண்ணுயிரிகள் மனிதனின் தோல்களில் ஏற்படுத்தும் தாக்குதல்கள் அரிப்பாக உணரப்படுகிறது. உடலை, குளிக்காமல், தூய்மை இல்லாமல் வைத்து இருப்பவர்களின் உடலில் உள்ள வியர்வை, ஈரப்பதம் உள்ள இடங்களில் நுண்ணுயிரிகள் பெருகி அரிப்பு மற்றும் அதன் அடுத்த கட்ட பாதிப்புகளான … Read more

நெல்லிக்காய் இலை மட்டும் போதும்!! உங்களுக்கு நரைமுடியே வராது!!

Gooseberry leaves alone are enough!! You will never get gray hair!!

நெல்லிக்காய் இலை மட்டும் போதும்!! உங்களுக்கு நரைமுடியே வராது!! தலைமுடியை கருமையாக்க இந்த இலை மட்டும் போதும். வயதாவதால் ஏற்படும் நரைமுடி, இளநரை என இரண்டையும் சரி செய்யும். தலை முடி உதிர்தல், தலை முடி மீண்டும் வளர இந்த இலை உதவுகிறது. இதனுடைய காய்களும் முடி வளர்ச்சிக்கு உதவும். அது நெல்லிக்காய் மற்றும் நெல்லி இலைகள் தான். நெல்லிக்காய் எப்படி கூந்தலின் வளர்ச்சிக்கு உதவி, நரைமுடியை போக்குகிறதோ அதே போல் நெல்லி இலைகளுக்கும் இந்த தன்மைகள் … Read more

வீட்டில் இருக்கும் இந்த இரண்டு பொருள் போதும்.. 2 நிமிடத்தில் மரு உதிரும்!!

மருக்கள் வைரஸ் தொற்றால் உருவாகிறது. இது HPV வைரசால் உருவாகிறது. உடலில் எந்த பகுதியில் வேண்டுமானாலும் மரு வரலாம். இந்த மருவானது முதலில் உடலில் சிறிதாக தோன்ற ஆரம்பிக்கும். இது முகம், கை, கழுத்து, கால் பாதங்கள் மேல் வளர ஆரம்பிக்கிறது. மருக்களில் சாதரணமான மரு, தட்டையான மரு, பாதங்களில் வரும் மரு என பல்வேறு வகைகள் உள்ளது. இந்த மருக்களை இயற்கையான பொருட்களை கொண்டு எப்படி உதிர வைக்கலாம் என பார்க்கலாம். மருவினால் எந்த வித … Read more

முடி உதிர்வை தடுக்கும் கற்றாழை எண்ணெய்! இந்த இலையை கண்டிப்பாக சேர்க்க வேண்டும்!

முடி உதிர்வை தடுக்கும் கற்றாழை எண்ணெய்! இந்த இலையை கண்டிப்பாக சேர்க்க வேண்டும்! தற்போதுள்ள காலகட்டத்தில் பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை இந்த முடி உதிர்தல் பிரச்சனை ஏற்படுகிறது. இது மாறிவரும் உணவு பழக்கம் ,வாழ்க்கை முறை போன்ற பல்வேறு காரணங்களால் உண்டாகிறது. மேலும் நம் உடலில் ரத்தத்தின் அளவு குறைவாக இருக்கும் பொழுது இந்த முடி உதிர்தல் பிரச்சனை அதிகமாக இருக்கும். இதனை எவ்வாறு சரி செய்வது என்பதனை இந்த பதிவின் மூலம் காணலாம். முதலில் … Read more

மாதவிடாய் பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு! ஒரு டீஸ்பூன் சோம்பு!

மாதவிடாய் பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு! ஒரு டீஸ்பூன் சோம்பு! தற்போதுள்ள காலகட்டத்தில் பெண்கள் இந்த மாதவிடாய் பிரச்சனையால் அவதிப்படுகின்றன. மாதவிடாய் பிரச்சனைக்கு காரணம் நம் உடலில் சரிவர ஹார்மோன்கள் சுரப்பதில்லை. ஆகையால் மாதவிடாய் பிரச்சனை ஏற்படுகிறது.மாதவிடாய் பிரச்சினையை வீட்டில் உள்ள பொருட்களை வைத்து சரி செய்ய முடியும். சோற்றுக்கற்றாழை திருமணம் ஆகாத பெண்கள் இந்த சோற்றுக்கற்றாழையில் உள்ள ஜெல்லை எடுத்து நன்றாக கழுவி அதனுடன் கருப்பட்டி சேர்த்து தினமும் காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டு வந்தால் மாதவிடாய் … Read more

வெரிகோஸ் வெயின் நரம்பு சுருட்டலா? ஆபரேஷன் இல்லாமல் சரி செய்யும் எளிய முறை

வெரிகோஸ் வெயின் நரம்பு சுருட்டலா? ஆபரேஷன் இல்லாமல் சரி செய்யும் எளிய முறை  1. மஞ்சள் ஒரு டீஸ்பூன், கருந்துளசி இலை ஒரு கைப்பிடி, வசம்பு – 3 துண்டு, கற்றாழை நுங்கு – தேவைக்கேற்ப எடுத்துக் கொள்ள வேண்டும். வசம்பை அப்படியே மிக்ஸியில் போட்டு பொடித்தால் மிக்ஸி ப்ளேடு உடையக்கூடும். அதனால் வசம்பை அம்மியில் வைத்து நசுக்கி பிறகு கருந்துளசி இலைகள் ஒரு கைப்பிடி சேர்த்து  நீர்விடாமல் கற்றாழை ஜெல் சேர்த்து மிக்ஸியில் போட்டு மைய … Read more

குழந்தைகளுக்கு இருமல் மற்றும் சளி இருக்கின்றதா! ஒரு ஸ்பூன் பெருங்காயம் போதும்!

குழந்தைகளுக்கு இருமல் மற்றும் சளி இருக்கின்றதா! ஒரு ஸ்பூன் பெருங்காயம் போதும்! குழந்தைகளுக்கு ஏற்படும் தொடர் இருமல் பிரச்சனைகள் உடனடியாக குணமடைய எளிமையான வழிமுறைகள் அதனைப் பற்றி இந்த பதிவு மூலம் காணலாம். தற்போது உள்ள சூழலில் இளம் வயதில் உள்ள குழந்தைகளுக்கு தொடர் இருமல் மற்றும் சளி போன்ற பிரச்சனைகள் ஏற்படுகிறது. இதனை சரி செய்து கொள்ள மருந்து மாத்திரைகள் அல்லது மருத்துவமனை சென்று குணப்படுத்தி கொள்கிறோம். அதனை விட எவ்வித செலவுமின்றி வீட்டில் உள்ள … Read more

சோற்று கற்றாழையில் உள்ள மகத்துவம்! இத்தனை நோய்களும் உடனே குணமாகும்!

சோற்று கற்றாழையில் உள்ள மகத்துவம்! இத்தனை நோய்களும் உடனே குணமாகும்! சோற்றுக்கற்றாழையை பயன்படுத்துவதன் மூலமாக கிடைக்கக்கூடிய நன்மைகளை பற்றி இந்த பதிவின் மூலமாக காணலாம் கற்றாழைகளின் இதமான கருங்கற்றாழை, செங்கற்றாழை, பெருங்கற்றாழை, சிருங்கற்றாழை என பல விதங்கள் உள்ளது. அதில் ஒன்று சோற்றுக்கற்றாழை ஆகும். சோற்றுக்கற்றாழையில் வைட்டமின் ஏ, வைட்டமின் சி, வைட்டமின் பி 12, ஆன்ட்டி ஆக்சிடென்ட், கால்சியம், மெக்னீசியம், பொட்டாசியம் மற்றும் 75க்கும் மேற்பட்ட நுண்ணூட்டச் சத்துக்களை கொண்டுள்ளது.சோற்றுக்கற்றாழை நம் உடலில் ஏற்படும் பிரச்சனைகளுக்கு … Read more