தேர்தலில் அம்பேத்கர் அவர்களை தோற்கடித்தது யாரு தெரியுமா! தெலுங்கானா முதல்வர் பரபரப்பு பேட்டி!!

தேர்தலில் அம்பேத்கர் அவர்களை தோற்கடித்தது யாரு தெரியுமா! தெலுங்கானா முதல்வர் பரபரப்பு பேட்டி!! தேர்தலில் அம்பேத்கர் அவர்களை தோற்கடித்தது காங்கிரஸ் கட்சிதான் என்று தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் அவர்கள் பரபரப்பு பேட்டி ஒன்றை அளித்துள்ளார். தெலங்கானா மாநிலத்தில் இந்த மாதம் கடைசியில் அதாவது நவம்பர் 30ம் தேதி தேர்தல் நடைபெறவுள்ளது. மேலும் டிசம்பர் 5ம் தேதி தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளது. இதையடுத்து தெலங்கானா மாநிலத்தில் தேர்தல் பிரச்சாரம் சூடு பிடித்துள்ளது. தேர்தலில் போட்டியிடும் கட்சிகள் தங்களின் … Read more

நம்முடைய விரலை வைத்து நம் கண்ணையே குத்துகிறார்கள்!. மாணவ மாணவிகள் மத்தியில் நடிகர் விஜய் பேச்சு!!

நம்முடைய விரலை வைத்து நம் கண்ணையே குத்துகிறார்கள்!. மாணவ மாணவிகள் மத்தியில் நடிகர் விஜய் பேச்சு!!   10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத் தேர்வுகளில் முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவ மாணவிகளுக்கு ஊக்கத்தொகை வழங்கும் விழாவில் நடிகர் விஜய் அவர்கள் மாணவ மாணவிகள் மத்தியில் நம்முடைய விரலை வைத்து நம் கண்ணையே குத்துகிறார்கள் என்று பேசியுள்ளார்.   தமிழகத்தில் உள்ள மொத்தம் 234 தொகுதிகளிலும் 10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத் தேர்வுகளில் மாவட்ட … Read more

அரசின் ரூ.2000குறித்து முக்கிய தகவல்! அம்பேத்கார் பிறந்தநாள் அன்று வழங்கப்படுமா?

Pm-kisan Scholarship Farmer You! Here is the important announcement made by the government!

அரசின் ரூ.2000குறித்து முக்கிய தகவல்! அம்பேத்கார் பிறந்தநாள் அன்று வழங்கப்படுமா? மத்திய அரசிடமிருந்து விவசாயிகளுக்கு பல நலத்திட்டத்தின் வழியாக மானியம் வழங்கப்பட்டு வருகிறது.அதில் ஒன்று தான் பிஎம் கிசான் சம்மன் நிதி யோஜனா.இந்த திட்டத்தின் கீழ் விவசாயி குடும்பகளுக்கு மாதம் ரூ.2000 வழங்கப்பட்டு வருகிறது.இந்த தொகையானது நான்கு மாத இடைவெளியில் தலா ரூ.2000வீதம் மூன்று தவனையாக மக்களுக்கு செலுத்தப்படும்.சாகுபடி நிலம் வைத்திருக்கும் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின்கீழ் தற்போது வரை 10 தவணை முறையில் பணம் போடப்பட்டுள்ளது. … Read more

பெரியார் ஒரு அறிவார்ந்த தீவிரவாதி: பாபா ராம்தேவ் சர்ச்சை பேச்சால் பரபரப்பு

பெரியார் ஒரு அறிவார்ந்த தீவிரவாதி: பாபா ராம்தேவ் சர்ச்சை பேச்சால் பரபரப்பு தமிழகத்தை பொருத்தவரை தந்தை பெரியார் பெரிதும் மதிக்கப்பட்டு வருகிறார். பெண் சுதந்திரம், ஜாதி ஒழிப்பு, மூடப்பழக்க வழக்கங்களுக்கு முடிவு கட்டுதல், ஆகியவை பெரியாரால் நடந்தது என பலர் நம்புகின்றனர். அனைத்து திராவிட கட்சிகளின் குருவாக பெரியார் இருந்து வருகிறார். இந்த நிலையில் யோகா குரு பாபா ராம்தேவ், பெரியார் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் விமர்சனம் செய்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது ஏற்கனவே பாஜக உள்ளிட்ட … Read more