இவர்களை தலீபான்கள் தடுக்க கூடாது! இத்தனை நாடுகளா வலியுறுத்தியது?

The Taliban should not stop them! So many countries insisted?

இவர்களை தலீபான்கள் தடுக்க கூடாது! இத்தனை நாடுகளா வலியுறுத்தியது? தற்போது ஆப்கானிஸ்தானை தலிபான்கள் முழுவதுமாக கைப்பற்றி விட்டனர். மிகப்பெரிய மாகாணங்கள் எல்லாவற்றையும் பெரும்பாலும் கைப்பற்றி விட்டனர். அதன் காரணமாக ஆப்கன் தலைவர் அங்கிருந்து வெளியேறி விட்டார். அதை தொடர்ந்து அனைத்து நாடுகளும் அங்குள்ள தனது நாட்டு மக்களை வெளியேறச் சொல்லி கேட்டுக் கொண்டுள்ளன. தலீபான்கள் பயங்கரவாத அமைப்புகளுக்கு புகலிடம் அளிக்க மாட்டோம் என்று உறுதி அளித்ததை தொடர்ந்து கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் அமெரிக்கா தனது படைகளை … Read more

ஆப்கானிஸ்தான் நெருக்கடிக்கு ஜோ பைடன் ராஜினாமா செய்ய வேண்டும்! ட்ரம்ப் அதிரடி!

Joe biden should resign for afghanistan issue said by trump

ஆப்கானிஸ்தான் நெருக்கடிக்கு ஜோ பைடன் ராஜினாமா செய்ய வேண்டும்! ட்ரம்ப் அதிரடி! தாலிபான் எனப்படுவோர் ஆப்கானிஸ்தானை 1996 முதல் 2001வரை ஆட்சி செய்த சுணி இஸ்லாமிய  தேசியவாத அமைப்பாகும். 2001 இல் ஐக்கிய அமெரிக்கா,கனடா,ஆஸ்திரேலியா மற்றும் ஐக்கிய ராச்சியம் ஆகிய நாடுகளின் உதவியுடன் இவ்வமைப்பின் தலைவர்கள் பதவியில் இருந்து அகற்றப்பட்டனர்.அடிப்படைவாத தீவிரவாத  அமைப்பாகக் கருதப்படும் “தாலிபான்” பாகிஸ்தானின் பழங்குடியினரின் பகுதிகளில் தோற்றம் பெற்றது.தற்போது ஆப்கானிஸ்தானின் அரசுக்கெதிராகவும் நேட்டோ படைகளுக்கெதிராகவும் கொரில்லா முறையில் போரிட்டு வருகிறது. தாலிபான் பயங்கரவாதிகளால் … Read more

கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ளும் நபர்களுக்கு ஊக்கத்தொகை!! அரசு அதிரடி!!

கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ளும் நபர்களுக்கு ஊக்கத்தொகை!! அரசு அதிரடி!!

கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ளும் நபர்களுக்கு ஊக்கத்தொகை!! அரசு அதிரடி!! அமெரிக்காவில் தடுப்பூசி எடுத்துக் கொள்ளும் நபர்களுக்கு 100 டாலர் ஊக்கத்தொகை வழங்கப்படும் என்று அந்த நாட்டு அதிபர் ஜோ பைடன் அவர்கள் தெரிவித்திருக்கின்றார். நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தொற்று கடுமையாக பாதித்து இருந்தது. தீவிரமான நோய் தடுப்பு நடவடிக்கைகள் மூலமாக கொரோனா வைரஸ் தொற்று நாளுக்கு நாள் குறைந்து கொண்டே வருகிறது. அப்படி குறைந்து இருந்தாலும், அமெரிக்காவில் டெல்டா வகை வைரஸானது மிகவும் தீவிரமாக பரவி … Read more

உயிரைப் பறிக்கும் புதிய வகை பூஞ்சை தொற்று!! அதிவேகமாகப் பரவுவதால் பரபரப்பு!!

உயிரைப் பறிக்கும் புதிய வகை பூஞ்சை தொற்று!! அதிவேகமாகப் பரவுவதால் பரபரப்பு!!

உயிரைப் பறிக்கும் புதிய வகை பூஞ்சை தொற்று!! அதிவேகமாகப் பரவுவதால் பரபரப்பு!! உலக நாடுகள் பலவற்றிலும் கொரோனா வைரஸ் தொற்றானது பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்தி உள்ளது. மேலும், ஒரு கொரோனா இரண்டாவது அலை தாக்கமானது மிகவும் மோசமான நிலையில் இருந்தது. அத்துடன் பல நாடுகளில் கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது. இதுவரை கொரோனா வைரஸ் தொற்று 111நாடுகளில் பரவியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இதன் காரணமாக பல நோயாளிகள் இழந்து உள்ளனர். லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் சிகிச்சை எடுத்துக் கொண்டு இருக்கின்றனர். … Read more

20 வருடங்களுக்கு பின் மீண்டும் வந்துள்ள மங்கிபாஸ் வைரஸ் தொற்று!! தகவல் வெளியிட்ட நோய் தடுப்பு மையம்!!

20 வருடங்களுக்கு பின் மீண்டும் வந்துள்ள மங்கிபாஸ் வைரஸ் தொற்று!! தகவல் வெளியிட்ட நோய் தடுப்பு மையம்!!

உலக நாடுகள் பலவற்றிலும் கொரோனா வைரஸ் தொற்றானது பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்தி உள்ளது. மேலும், ஒரு கொரோனா இரண்டாவது அலை தாக்கமானது மிகவும் மோசமான நிலையில் இருந்தது. தற்போது, பல நாடுகளில் கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது. இதுவரை கொரோனா வைரஸ் தொற்று 111நாடுகளில் பரவியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இதன் காரணமாக பல நோயாளிகள் இழந்து உள்ளனர். லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் சிகிச்சை எடுத்துக் கொண்டு இருக்கின்றனர். இதனை தொடர்ந்து 3 வைத்து அலை நாடுகளில் தொடருமா? என்ற கேள்வி … Read more

அமெரிக்கா நடத்திய 20 வருட போர் -வென்றது யார் ?வீழ்ந்தது யார்?

அமெரிக்கா நடத்திய 20 வருட போர் -வென்றது யார் ?வீழ்ந்தது யார்?

அமெரிக்க ராணுவம் கடந்த 20 ஆண்டுகளாகவே ஆப்கானிஸ்தான் நாட்டின் மீது போர் நடத்தி வருகிறது. அண்மையில் வெளியான தகவலின்படி அமெரிக்க அதிபர் ஜோ பைடன் ஆப்கானிஸ்தான் உடனான போர் ஆகஸ்ட் 31ம் தேதியுடன் முடிந்துவிடும் எனக் கூறியுள்ளார். சில நாட்களுக்கு முன்பு தோகாவில் தலிபான் மற்றும் அமெரிக்கா ஆகிய இரு நாடுகளுக்கு இடையே பேச்சுவார்த்தை நடைபெற்றது. இந்த பேச்சுவார்த்தையில் அமெரிக்காவின் கோரிக்கைகளை தலிபான் அரசு ஏற்றுக்கொண்டது. அமெரிக்காவின் கோரிக்கைகள் என்னவென்றால்- ஆப்கானிஸ்தான் அரசிடம் தலிபான் அரசு பேச்சுவார்த்தையில் … Read more

சீட்டு கட்டுப்போல் சரிந்து விழுந்த 12 மாடி கட்டிடம்! 100க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருக்க வாய்ப்பு

12 story building collapse

சீட்டு கட்டுப்போல் சரிந்து விழுந்த 12 மாடி கட்டிடம்! 100க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருக்க வாய்ப்பு அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் மியாமி கடற்கரையின் அருகே 12 மாடிகளை கொண்ட அடுக்குமாடி குடியிருப்பு வளாகம்  அமைந்துள்ளது. அடுக்குமாடி குடியிருப்பு வளாகத்தில் லத்தீன் அமெரிக்காவின் பராகுவே, கொலம்பியா, வெனிசுலா, அர்ஜெண்டினா, உருகுவே   உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்தவர்கள் அதிகமாக தங்கி இருந்தனர் என்று கூறப்படுகிறது.1981 களில் கட்டப்பட்ட இந்த கட்டிடத்தின் பராமரிப்பு  பணியானது தற்போது நடைபெற்று வந்தது. இந்த நிலையில் தான் இந்த … Read more

பயங்கரவாதிகளால் புதைக்கப்பட்ட உடல்கள்! மக்களுக்கு ஏற்பட்ட பரிதாப நிலை!

Bodies buried by terrorists! What a pity for the people!

பயங்கரவாதிகளால் புதைக்கப்பட்ட உடல்கள்! மக்களுக்கு ஏற்பட்ட பரிதாப நிலை! ஈராக்கில் கடந்த 2014 ஆம் ஆண்டு ஐஎஸ் பயங்கரவாத அமைப்பு ஆதிக்கம் செலுத்தத் தொடங்கியது. சிரியாவிலும் ஆதிக்கம் செலுத்திய இந்த பயங்கரவாத அமைப்பு அமெரிக்கா மற்றும் ரஷ்யா உள்பட நாடுகளின் அதிரடி தாக்குதல்களால் தோற்கடிக்கப்பட்டது. இதற்கிடையில் ஈராக்கில் ஆதிக்கம் செலுத்திய ஐஎஸ் பயங்கரவாதிகள் தங்களின் கட்டுப்பாட்டில் ஈராக் இருந்தபோது நூற்றுக்கணக்கான மக்களை கொன்று புதைத்தது தெரிய வந்தது. அவ்வாறு புதைக்கப்பட்டவர்களின் உடல்கள் தற்போது மிகப்பெரிய அளவில் கண்டுடெடுக்கப்பட்டு … Read more

லபக்குன்னு திமிங்கம் வாய்க்குள்ள போயி குபுக்குன்னு வெளிய வந்த மனிதர்!

லபக்குன்னு திமிங்கம் வாய்க்குள்ள போயி குபுக்குன்னு வெளிய வந்த மனிதர்!

திமிங்கலத்தின் வாய்க்குள் போய் வாழ முடியுமென எத்தனையோ கதைகளையும் நாம் கேட்டிருப்போம். ஆனால் இந்த சம்பவம் உண்மையாகவே அமெரிக்காவில் நடைபெற்றுள்ளது. அமெரிக்காவில் உள்ள மெசச்சுசஸ்ட் கடற்கரையில்தான் இந்த அதிர்ச்சியான மற்றும் விசித்திரமான சம்பவம் நடந்துள்ளது. இந்த சம்பவம் இணையதளத்தில் மிகவும் வைரல் ஆகி வருகிறது. நாம் சின்னவயதில் கதை ஒன்று படித்து இருப்போம். அதில் திமிங்கிலத்தின் வாய்க்குள் போய் மீண்டும் உயிருடன் தப்பி வந்த கதையை படித்து இருப்போம். அதே கதை தான் உண்மையாக நடந்து உள்ளது. … Read more

அடுத்து வரும் ஆபத்து! பேரழிவின் ஆரம்பமா?

அடுத்து வரும் ஆபத்து! பேரழிவின் ஆரம்பமா?

அமெரிக்காவில் உள்ள யார்க் என்ற கடற்கரையில் நடந்த கொண்டு இருக்கும் பொழுது, பாதம் கருப்பாக மாறியுள்ளது. ஒருவாரம் ஆன பின்பும் அந்த நிறமாறாததால், அதை சோதித்த பொழுது திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்துள்ளது. இதற்கு காரணம் என்னவென்று புரியவில்லை என்று பரிசோதனை செய்து வருகிறார்கள். தெற்கு முனையில் உள்ள யார்க் கடற்கரையில் ஜெனி கிரீன் லிப் என்பவரும் அவரது கணவரும் வழக்கமாக அந்தக் கடற்கரையில் நடைப் பயணத்தில் வெறுங்காலுடன் சென்றுள்ளனர். சிறிது நேரம் நடந்து விட்டு அவர்கள் அங்குள்ள … Read more