இவர்களை தலீபான்கள் தடுக்க கூடாது! இத்தனை நாடுகளா வலியுறுத்தியது?
இவர்களை தலீபான்கள் தடுக்க கூடாது! இத்தனை நாடுகளா வலியுறுத்தியது? தற்போது ஆப்கானிஸ்தானை தலிபான்கள் முழுவதுமாக கைப்பற்றி விட்டனர். மிகப்பெரிய மாகாணங்கள் எல்லாவற்றையும் பெரும்பாலும் கைப்பற்றி விட்டனர். அதன் காரணமாக ஆப்கன் தலைவர் அங்கிருந்து வெளியேறி விட்டார். அதை தொடர்ந்து அனைத்து நாடுகளும் அங்குள்ள தனது நாட்டு மக்களை வெளியேறச் சொல்லி கேட்டுக் கொண்டுள்ளன. தலீபான்கள் பயங்கரவாத அமைப்புகளுக்கு புகலிடம் அளிக்க மாட்டோம் என்று உறுதி அளித்ததை தொடர்ந்து கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் அமெரிக்கா தனது படைகளை … Read more