நவ. 1 முதல் மாணவர்கள் பள்ளிக்கு வர கட்டாயமில்லை-அன்பில் மகேஷ்

மாணவர்கள் பள்ளிக்கு வர வேண்டிய கட்டாயம் இல்லை என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார். தமிழகத்தில் தற்போது கொரோனா தொற்று குறைந்து வருவதால் ஊரடங்கு கட்டுப்பாடுகளில், மேலும், சில தளர்வுகளை தமிழக அரசு அறிவித்துள்ளது. அதன்படி, வரும் நவம்பர் 15ஆம் தேதி வரை ஊரடங்கு கட்டுப்பாடுகள் நீட்டிக்க படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. அதன்படி, நவம்பர் 1ஆம் தேதி முதல் ஒன்றாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்படும் என கடந்த … Read more

தமிழக அரசின் உத்தரவு! நவம்பர் 1 முதல் இதுவும் செயல்படும்!

Government of Tamil Nadu order! This will also be active from November 1st!

தமிழக அரசின் உத்தரவு! நவம்பர் 1 முதல் இதுவும் செயல்படும்! கொரோனா தொற்றானது கடந்த இரண்டு வருடங்களாக மக்களை அதிகளவு பாதித்து வருகிறது.தற்பொழுது தான் மக்கள் கொரோனா தொற்றின் இரண்டாவது பிடியிலிருந்து மீண்டு வந்துள்ளனர்.இருப்பினும் மூன்றாவது அலை நோக்கி மக்கள் சென்று கொண்டிருக்கின்றனர்.அந்தவகையில் தற்பொழுது தான் அரசாங்கம் அனைத்து துறைகளிலும் தளர்வுகளை ஏற்படுத்தி வருகிறது.அந்தவகையில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு கொரோனா தொற்று காரணமாக விடுப்பு அளிக்கப்பட்டது.மேலும் அவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகள் மூலம் பாடங்கள் எடுக்கப்பட்டது. மீண்டும் தொற்று … Read more

கல்வித்துறை அமைச்சர் வெளியிட்ட அதிரடி அறிவிப்பு! கூடிய விரைவில் இது திருச்சியிலும் அமல்படுத்தப்படும்!

Notice of Action issued by the Minister of Education! It will be implemented in Trichy as soon as possible!

கல்வித்துறை அமைச்சர் வெளியிட்ட அதிரடி அறிவிப்பு! கூடிய விரைவில் இது திருச்சியிலும் அமல்படுத்தப்படும்! கரோனாவின் இரண்டாவது அலையின் தாக்கம் தற்போது குறைந்துள்ளது.இவ்வாறு குறையும் நேரத்தில் பள்ளிகள் திறக்கப்படுமா என பலர் கல்வித் துறை அமைச்சரிடம் பலர் கேள்வி எழுப்பினார். அவர்களுக்கு பதிலளிக்கும் விதமாக அவர் கூறியது, பள்ளி கல்லூரிகள் திறக்கப்பட்டால் மாணவர்கள் சுழற்சிமுறையில் வருவார் என மேலும் அதுபற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பினை முதல்வர் வெளியிடுவார் என்று உரைத்தார். அதேபோல நேற்று நடந்த ஆலோசனை கூட்டத்தில் முதல்வர் அதிகாரப்பூர்வமாக … Read more

தமிழகத்தில் மீண்டும் பள்ளிகள் திறப்பதற்கான தேதி அறிவிப்பு!

ஆகஸ்ட் 17ஆம் தேதி சென்னையில் பள்ளி கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவருடைய தலைமையில் செப்டம்பர் 1 ஆம் தேதி முதல் பள்ளிகளை திறக்க உத்தேசிக்கப்பட்டு ஆலோசனை நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. நோய்த்தொற்று பரவலை கட்டுப்படுத்தும் நோக்கில் முதற்கட்டமாக பள்ளி கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டன. அனைத்துமே ஆன்லைன் வழியாக பாடங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. ஆண்டு இறுதித் தேர்வுகள் கூட கொரோனாவின் கோரத் தாண்டவத்தால் ரத்து செய்யப்பட்டு அனைவரும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. பொதுத்தேர்வை எதிர்கொள்ள காத்திருந்த … Read more