ஆந்திரா செல்லும் பேருந்துகள் மாதவரம் பேருந்து நிலையத்துக்குள் நுழைய வேண்டும்! போக்குவரத்து துறை செயலாளர் உத்தரவு!

ஆந்திரா செல்லும் பேருந்துகள் மாதவரம் பேருந்து நிலையத்துக்குள் நுழைய வேண்டும்! போக்குவரத்து துறை செயலாளர் உத்தரவு! கோயம்பேட்டில் இருந்து ஆந்திரா செல்லும் பேருந்துகள் அனைத்தும் மாதவரம் பேருந்து நிலையத்துக்குள் நுழைந்து செல்ல வேண்டும் என்று போக்குவரத்து துறை செயலாளர் பணீந்திர ரெட்டி அவர்கள் உத்தரவிட்டுள்ளார். சென்னை கோயம்பேட்டில் இருந்து வட சென்னை பகுதிகளுக்கும், தமிழகம் மற்றும் ஆந்திர எல்லையோற பகுதிகளுக்கும் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இந்த பேருந்துகள் அனைத்தும் மாதவரம் பஸ் நிலையத்துக்குள் நுழையாமல் ஜி.என்.டி சாலை வழியில் … Read more

தேர்தல் வாக்குறுதிகளை சந்திரபாபு நாயுடு திருடியுள்ளார்! அமைச்சர் ரோஜா அவர்கள் குற்றச்சாட்டு!!

தேர்தல் வாக்குறுதிகளை சந்திரபாபு நாயுடு திருடியுள்ளார்! அமைச்சர் ரோஜா அவர்கள் குற்றச்சாட்டு! கர்நாடக மாநிலத்தில் இருந்து தேர்தல் வாக்குறுதிகளை தெலுங்கு தேசம் கட்சி தலைவர் சந்திரபாபு நாயுடு அவர்கள் திருடியுள்ளதாக அமைச்சர் ரோஜா அவர்கள் குற்றச்சாட்டு வைத்துள்ளார். ஆந்திர மாநிலத்தில் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியின் சுற்றுலாத்துறை அமைச்சராக இருக்கும் ரோஜா அவர்கள் கர்நாடக மாநிலத்தின் தேர்தல் வாக்குறுதிகளை அப்படியே திருடி தெலுங்கு தேசம் கட்சியின் தேர்தல் வாக்குறுதிகளாக தெலுங்கு தேசம் கட்சித் தலைவர் சந்திரபாபு நாயுடு அவர்கள் … Read more

புற்று நோயாளிகளுக்கு இலவச சிகிச்சை அளிக்கப்படும்! பிரபல நடிகரின் புதிய செயல்!!

புற்று நோயாளிகளுக்கு இலவச சிகிச்சை அளிக்கப்படும்! பிரபல நடிகரின் புதிய செயல்! புற்று நோயாளிகளுக்கு இலவச சிகிச்சை அளிக்கப்படும் என்று பிரபல நடிகர் மற்றும் இசையமைப்பாளர் விஜய் ஆண்டனி அவர்கள் அறிவித்துள்ளார். நடிகர் இசையமைப்பாளர் தயாரிப்பாளர் என பன்முக திறமை கொண்ட நடிகர் விஜய் ஆண்டனி அவர்கள் இயக்கி நடித்த பிச்சைக்காரன் 2 திரைப்படம் சில நாட்களுக்கு முன்னர் திரையரங்குகளில் வெளியானது. ரசிகர்கள் மத்தியில் பிச்சைக்காரன்2 திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றது. பல நலத்திட்டங்களை செய்து வரும் … Read more

மே 29ல் விண்ணில் பாய்கிறது ஜி.எஸ்.எல்.வி F12! இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் அறிவிப்பு!!

மே 29ல் விண்ணில் பாய்கிறது ஜி.எஸ்.எல்.வி F12! இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் அறிவிப்பு! வரும் மே மாதம் 29ம் தேதி ஜி.எஸ்.எல்.வி F12 ராக்கெட் விண்ணில் ஏவப்படவுள்ளதாக இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையமான இஸ்ரோ தெரிவித்துள்ளது. இந்திய நாட்டின் தகவல் தொடர்பு மற்றும் பாதுகாப்பு போன்றவற்றிற்கு பயன்படும் செயற்கைகோள்களை வடிவமைத்து பி.எஸ்.எல்.வி, ஜி.எஸ்.எல்.வி என்று செயற்கை கோள்களை வகைப்படுத்தி விண்ணில் நிலைநிறுத்தும் பணிகளை செய்து வருகின்றது. தற்பொழுது 2232 கிலோ எடை கொண்ட என்.வி.எஸ் 01 … Read more

சுயேட்ச்சைகளுக்கு 193 சின்னங்கள் ஒதுக்கீடு! புதிய பட்டியலை வெளியிட்ட தேர்தல் ஆணையம்!!

சுயேட்ச்சைகளுக்கு 193 சின்னங்கள் ஒதுக்கீடு! புதிய பட்டியலை வெளியிட்ட தேர்தல் ஆணையம்! தேர்தல் ஆணையம் 193 சின்னங்கள் அடங்கிய புதுப் பட்டியலை வெளியிட்டுள்ளது. இதிலிருந்து தேர்தலில் சுயேட்ச்சையாக நிற்பவர்கள் ஏதாவது ஒரு சின்னத்தை தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம். லோக்சபா மற்றும் மாநில சட்டசபை தேர்தல்களில் அங்கீகரிக்கப்பட்ட தேசிய கட்சிகள் மற்றும் மாநில கட்சிகள் தங்களது சின்னங்களில் போட்டியிடும். அதே சமயம் தேர்தலில் சுயேட்ச்சையாக நிற்பவர்வகளும் அங்கீகரிக்கப்படாத அரசியல் கட்சிகளின் வேட்பாளர்களும் தேர்தல் ஆணையம் வெளியிடும் சின்னத்தை தேர்வு செய்து … Read more

திருப்பதி கோவிந்தராஜசாமி கோவில் கும்பாபிஷேகம்! 25ம் தேதி நடைபெறும் என அறிவிப்பு!!

திருப்பதி கோவிந்தராஜசாமி கோவில் கும்பாபிஷேகம்! 25ம் தேதி நடைபெறும் என அறிவிப்பு! திருப்பதியில் உள்ள கோவிந்தராஜ சாமி கோவிலின் மகா கும்பாபிஷேக விழா வரும் மே 25ம் தேதி நடைபெறும் என்று அறிவிப்பு வெளியாகி இருக்கின்றது. திருப்பதி கோவிந்தராஜ சாமி கோவிலில் மூலவர் சன்னதியின் கோபுரத்தில் இருக்கும் கலசங்களில் தங்கமுலாம் பூசும் பணிகள் 2021ம் ஆண்டு செப்டம்பர் மாதம் தொடங்கி நடைபெற்று வந்தது. இந்த பணி சமீபத்தில் நிறைவடைந்ததை அடுத்து மே 25ம் தேதி மகா கும்பாபிஷேகம் … Read more

எல்லை மீறி செயல்பட்ட போலீசார்! தற்கொலை செய்து கொண்ட தம்பதி!!

எல்லை மீறி செயல்பட்ட போலீசார்! தற்கொலை செய்து கொண்ட தம்பதி! ஆந்திர மாநிலம் அன்னமய்யா மாவட்டம் தம்பள பள்ளி அருகே உள்ள மொருசுபள்ளி கிராமத்தை சேர்ந்த விவசாயி நரசிங்கலு நாயுடு (70). அவருடைய மனைவி வெங்கட சுப்பம்மா(60). நரசிங்கங்கலு நாயுடுவின் சகோதரர் அப்பல்லா, நரசிங்கலு நாயுடு மதனபள்ளியில் வசித்து வந்தார். அவர் வசித்து வந்த வீடு தொடர்பாக அவருக்கும் அவருடைய சகோதரர் அப்பல்லாவுக்கும் இடையே சொத்து தகராறு இருந்து வந்தது. இந்நிலையில் அப்பெல்லா மதனப்பள்ளி காவல் நிலையத்தில் … Read more

நிர்வாண பூஜையில் பெண்களிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட போலி பூசாரி கைது!!

ஆந்திர மாநிலத்தில் நிர்வாண பூஜையில் ஒரு மணி நேரம் உட்கார்ந்து இருந்தால் 50,000 ரூபாய் தருவதாக கூறி இரண்டு பெண்களிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட போலி பூசாரி உட்பட 12 பேர் ஆந்திராவில் கைது. ஆந்திர மாநிலம் குண்டூர் மாவட்டத்தை சேர்ந்த போலி பூசாரி நாகேஸ்வரராவ். இவரது தொழில், விலை நிலங்களின் தேங்காய் வைத்து நீரோட்டம் பார்ப்பது. இந்நிலையில் தற்போது இதில் வருமானம் இல்லாததால் பில்லி சூனியம் வைப்பது எடுப்பது என்பது போன்ற சித்து வேலைகளை செய்து … Read more

ஒரு லட்சம் விவசாயிகளுக்கு விவசாயப் பட்டா!! இலவசமாக வழங்கிய முதலமைச்சர்!!

Agriculture license for one lakh farmers!! The Chief Minister gave it for free!!

ஒரு லட்சம் விவசாயிகளுக்கு விவசாயப் பட்டா!! இலவசமாக வழங்கிய முதலமைச்சர்!! ஆந்திர மாநிலத்தில் 100000 விவசாயிகளுக்கு  அந்த மாநில முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி அவர்கள் இலவசமாக பட்டா வழங்கியுள்ளார். இதனால் ஆந்திர மாநில விவசாயிகள் முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி அவர்கள் செய்த இந்த செயலால் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். ஆந்திர மாநிலத்தில் ஜெகன் மோகன் ரெட்டி அவர்கள் முதலமைச்சராக பதவியேற்றுக் கொண்ட பிறகு பல நலத்திட்டங்களை அவர் செய்து வருகிறார். இது வரையில் ஆந்திர மாநில … Read more

ஆந்திர மாநிலம் ஸ்ரீகாக்குளம் அருகே பிடிபட்ட 13 அடி ராஜா நாகம்!! அடர்ந்த காட்டுப்பகுதியில் விடுவிப்பு!!

ஆந்திர மாநிலம் ஸ்ரீகாக்குளம் அருகே பிடிபட்ட 13 அடி ராஜா நாகம். அடர்ந்த காட்டுப்பகுதியில் விடுவிப்பு. ஆந்திர மாநிலம் ஸ்ரீகாக்குளம் மாவட்டம் கும்மரினவகம் அருகே வயல்வெளியில் நடமாடிய 13 ராஜ நாகம் பிடிபட்டது. ராஜ நாகம் நடமாடுவதை பார்த்த கிராம பொது மக்கள் அந்தப் பகுதி வசிக்கும் பாம்பு பிடிக்கும் நபர் பாலாராஜூக்கு தகவல் அளித்தனர். விரைந்து வந்த பாலராஜு 13 ராஜ நாகத்தை பிடித்து இது பற்றி வனத்துறையினருக்கு தகவல் அளித்தார். விரைந்து வந்த வனத்துறையினர் … Read more