சினிமா பார்த்துவிட்டு வீடு திரும்பும் பொழுது ஏற்பட்ட தகராறு! ஆற்றில் திடீரென்று குதித்த புதுமண தம்பதியினர்!

சினிமா பார்த்துவிட்டு வீடு திரும்பும் பொழுது ஏற்பட்ட தகராறு! ஆற்றில் திடீரென்று குதித்த புதுமண தம்பதியினர்! சினிமா பார்த்துவிட்டு வீடும் திரும்பும் வழியில் ஏற்பட்ட தகராறில் புதுமண தம்பதியினர் திடீரென்று ஆற்றில் குதித்தனர். இதில் மனைவி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. ஆந்திர மாநிலம் பெனுகொண்டா மாவட்டம் மோர்தாவில் வசிக்கும் சிவராமகிருஷ்ணன் என்பவருக்கும் சத்தியவாணி என்பவருக்கும் கடந்த வாரம் திருமணம் நடைபெற்றது. திருமணம் நடைபெற்று மூன்று நாட்களிலேயே கணவன் மற்றும் மனைவிக்கு இடையே தகராறு … Read more

வெற்றி வெற்றி சந்திரபாபுவுக்கு வெற்றி! இடைக்கால ஜாமீன் அளிக்க நீதிமன்றம் உத்தரவு!!

வெற்றி வெற்றி சந்திரபாபுவுக்கு வெற்றி! இடைக்கால ஜாமீன் அளிக்க நீதிமன்றம் உத்தரவு!! ஊழல் வழக்கில் சிறையில் இருந்து வந்த முன்னாள் முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு அவர்களுக்கு இடைக் கால ஜாமீன் அளித்து ஆந்திர நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. தெலுங்கு தேசம் கட்சித் தலைவர் சந்திரபாபு நாயுடு அவர்கள் ஆந்திர மாநிலத்தின் முதல்வராக இருந்த பொழுது திறன்மேம்பாட்டுக்காக ஒதுக்கப்பட்ட நிதியை தவறாக பயன்படுத்தியதாகவும் இதன் மூலமாக 300 கோடி ரூபாய் வரை இழப்பு ஏற்பட்டதாகவும் புகார்கள் எழுந்தது. இதையடுத்து … Read more

யூடியூப் பார்த்து கொலை செய்யப்பட்ட மூதாட்டி!!! நகையை பறித்துக் கொண்டு சென்ற மாணவி!!!

யூடியூப் பார்த்து கொலை செய்யப்பட்ட மூதாட்டி!!! நகையை பறித்துக் கொண்டு சென்ற மாணவி!!! ஆந்திராவில் யூடியூப் வீடியோக்களை பார்த்து கல்லூரி மாணவி ஒருவர் மூதாட்டியை கொலை செய்துவிட்டு அவரிடம் இருந்து நகையை பறித்துக் கொண்டு சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கின்றது. ஆந்திர மாநிலம் நெல்லூரில் உள்ள ஜனதாபேட்டை நகரில் ஓய்வு பெற்ற கல்லூரி விரிவுரையாளர் ஒருவர் குடும்பத்துடன் வசித்து வரும் நிலையில் இந்த ஓய்வு பெற்ற விரிவுரையாளர் அவர்களுடன் அவருடைய சித்தி 85 வயதாகும் … Read more

மகேஷ் பாபுவிற்கு அக்காவாகவோ அல்லது அண்ணியாகவோ நடிக்க வேண்டும்!!! நடிகையும் அமைச்சருமான ரோஜா பேட்டி!!!

மகேஷ் பாபுவிற்கு அக்காவாகவோ அல்லது அண்ணியாகவோ நடிக்க வேண்டும்!!! நடிகையும் அமைச்சருமான ரோஜா பேட்டி!!! பிரபல தெலுங்கு நடிகர் மகேஷ் பாபு அவர்களுக்கு அக்காவாகவோ அல்லது அண்ணி கதாப்பாத்திரத்திலோ நடிக்க வேண்டும் என்ற ஆசை உள்ளது என்று பிரபல நடிகையும் அமைச்சருமான ரோஜா அவர்கள் கூறியுள்ளார். தமிழ் சினிமாவில் 1992ம் ஆண்டு வெளியான செம்பருத்தி என்ற திரைப்படம் மூலமாக நடிகையாக அறிமுகமானார். அதன் பின்னர் தொடர்ந்து சூரியன், உழைப்பாளி, வள்ளல், கூடி வாழ்ந்தால் கோடி நன்மை, என் … Read more

சந்திரபாபு நாயுடுவுக்கு திடீரென்று ஆதரவு தெரிவிக்கும் காங்கிரஸ்!!! கூட்டணி வைத்துக் கொள்ள அழைப்பு விடுத்த மேலிடம்!!!

சந்திரபாபு நாயுடுவுக்கு திடீரென்று ஆதரவு தெரிவிக்கும் காங்கிரஸ்!!! கூட்டணி வைத்துக் கொள்ள அழைப்பு விடுத்த மேலிடம்!!! ஊழல் வழக்கில் கைதாகி ராஜமுந்திரி சிறையில் இருக்கும் முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு அவர்களை விடுவிக்கக் வேண்டும் என்று காங்கிரஸ் கட்சி கோரிக்கை வைத்துள்ளது. மேலும் தெலுங்கு தேசம் கட்சியை தங்களுடன் கூட்டணி வைத்துக் கொள்ளுமாறு அழைப்பு விடுத்துள்ளதாகவும் தகவல் வெளியாகி இருக்கின்றது. ஆந்திர மாநிலத்தின் முன்னாள் முதல்வரும் தெலுங்கு தேசம் கட்சியின் தலைவருமான சந்திரபாபு நாயுடு அவர்கள் ஊழல் … Read more

அரசியலில் என்ட்ரி கொடுத்த பிரபல தமிழ் இயக்குநர்!!! ஆந்திர மாநிலத்தில் ஏற்பட்ட பெரும் பரபரப்பு!!!

அரசியலில் என்ட்ரி கொடுத்த பிரபல தமிழ் இயக்குநர்!!! ஆந்திர மாநிலத்தில் ஏற்பட்ட பெரும் பரபரப்பு!!! ஆந்திர மாநிலத்தில் அமைச்சராக இருக்கும் நடிகை ரோஜா அவர்களுக்கும் ஆந்திர மாநில முதலமைச்சர் ஜெகன் மகன் ரெட்டி அவர்களுக்கும் ஆதரவாக நடிகை ரோஜா அவர்களின் கணவரும் இயக்குநருமான ஆர்.கே செல்வமணி அவர்கள் அரசியலில் இறங்கியுள்ளது ஆந்திர அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கின்றது. தற்பொழுது ஆந்திர மாநிலத்தில் ஆளும் கட்சியாக இருக்கும் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியின் சார்பாக ஆந்திர மாநிலத்தின் சுற்றுலாதுறை … Read more

பெண் குழந்தை 1 லட்சம்!! ஆண் குழந்தை 1½ லட்சம்!!! விற்பனை செய்ய முயற்சி செய்த தாய்!!! அதிரடியாக கைது செய்த காவல் துறையினர்!!! 

பெண் குழந்தை 1 லட்சம்!! ஆண் குழந்தை 1½ லட்சம்!!! விற்பனை செய்ய முயற்சி செய்த தாய்!!! அதிரடியாக கைது செய்த காவல் துறையினர்!!! ஆந்திரா மாநிலத்தில் பெண் குழந்தையை 1 லட்சம் ரூபாய் என்றும் ஆண் குழந்தையை 1½ லட்சம் ரூபாய் என்றும் விற்பனை செய்ய முயன்ற தாய் உள்பட நான்கு பெண்களை காவல் துறையினர் அதிரடியாக கதை செய்துள்ளனர். ஆந்திரா மாநிலம் அம்பேத்கர் காலனியை சேர்ந்த கர்ப்பிணிப் பெண் கோசங்கி தேவி குடும்ப வறுமையால் … Read more

திருப்பதியில் மேலும் ஒரு சிறுத்தை நடமாட்டம்!!! சிறுத்தையை பிடிக்க வேண்டும் என்று பக்தர்கள் வலியுறுத்தல்!!!

திருப்பதியில் மேலும் ஒரு சிறுத்தை நடமாட்டம்!!! சிறுத்தையை பிடிக்க வேண்டும் என்று பக்தர்கள் வலியுறுத்தல்!!! திருமலை திருப்பதி கோவிலில் பக்தர்கள் நடந்து செல்லும் மலைப் பாதையில் மேலும் ஒரு சிறுத்தையின் நடமாட்டம் இருப்பதாகவும் அந்த சிறுத்தையை பிடிக்க வேண்டும் என்றும் பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். திருப்பதியில் பக்தர்கள் நடந்து செல்லும் அலிபிரி நடைபாதையில் கடந்த மாதம் பெற்றோர்களை விட்டு சற்று முன்னாடி சென்ற சிறுமியை சிறுத்தை ஒன்று இழுத்துச் சென்று கடித்து கொன்றது. மேலும் அலிபிரி … Read more

திருமணமாகி 6 மாதத்தில் மனைவி செய்த அதிர்ச்சியான செயலால் கணவனும் தேடிய விபரீத முடிவு!! ஒரே நாளில் அழிந்த அழகிய குடும்பம்!!

The husband also sought a tragic result due to the shocking act of the wife after 6 months of marriage!!

திருமணமாகி 6 மாதத்தில் மனைவி செய்த அதிர்ச்சியான செயலால் கணவவனும் தேடிய விபரீத முடிவு!! ஒரே நாளில் அழிந்த அழகிய குடும்பம்!! திருமணமாகி ஆறே மாதங்களில் மனைவி செய்த விபரீத செயலால் கணவனும் அதே முடிவைத் தேடிக் கொண்டுள்ளார். இதனால் ஒரே நாளில் ஒரு குடும்பமே அழிந்துள்ளது. ஆந்திர மாநிலத்தில் உள்ள அனந்தபூர் மாவட்டம் தாடிபத்திரி மண்டலம், சின்னபொலமடா என்ற  கிராமத்தில் வசித்து வருபவர் பாலபுள்ளையா, ஓபுலம்மா தம்பதியினர். இவர்களது மகன் மகன் மஞ்சுநாத் வயது. 27. … Read more

திருப்பதி – தமிழகம் பேருந்துகள் திடீர் நிறுத்தம்!! அதிர்ச்சியில் தவிக்கும் பக்தர்கள்!!

Tirupati - Tamil Nadu buses stop suddenly!! Devotees who are suffering in Adarchi!!

திருப்பதி – தமிழகம் பேருந்துகள் திடீர் நிறுத்தம்!! அதிர்ச்சியில் தவிக்கும் பக்தர்கள்!! தெலுங்கு தேச கட்சியின் தலைவரான சந்திரபாபு நாயுடு நேற்று ஆந்திர மாநிலத்தில் உள்ள சித்தூர் மாவட்டத்திற்கு சுற்றுப்பயணம் சென்றார். அப்போது இவரை ஒய்எஸ்ஆர் கட்சி தொண்டர்கள் தடுத்து நிறுத்தி அவரை “கோ பேக் சந்திரபாபு நாயுடு” என்று கூச்சலிட்டனர். இதனால் இரு கட்சிக்காரர்களுக்கும் இடையில் கலவரம் ஏற்பட்டது. இந்த கலவரத்தில் வாகனங்கள் எரித்து விட்டனர். இதைத் தடுக்க முயற்சி செய்த காவல் துறை அதிகாரிகள் … Read more