சர்க்கரை நோயை எளிதில் கட்டுக்குள் கொண்டு வர! பப்பாளிக்காய் இருந்தால் போதும்!

சர்க்கரை நோயை எளிதில் கட்டுக்குள் கொண்டு வர! பப்பாளிக்காய் இருந்தால் போதும்! தற்போது உள்ள காலகட்டத்தில் பலரும் இந்த சர்க்கரை நோயால் அவதிப்படுகின்றனர். மருந்துகள் இல்லாமல் இந்த சர்க்கரை நோயை எவ்வாறு கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர முடியும் என்பதனை இந்த பதிவின் மூலம் காணலாம். சர்க்கரை நோயாளிகள் மருந்துகள் இல்லாமல் எளிதில் சர்க்கரை நோயை கட்டுப்படுத்த முடியும். உணவு பழக்கம் வழக்க முறையின் மூலம் நாம் எளிதில் கட்டுப்படுத்தலாம். சர்க்கரை நோயை கட்டுப்படுத்தக் கூடிய உறுப்புகள் நம் … Read more

மலட்டுத்தன்மை உடனே குணமாக! வெண்டைக்காய் நீர்!

மலட்டுத்தன்மை உடனே குணமாக! வெண்டைக்காய் நீர்! வெண்டைக்காய் நம் உடலுக்கு மிகவும் நன்மை உண்டாக்கும். ஆனால் இது வழவழப்பு தன்மை கொண்டது என்பதனால் பலருக்கும் பிடிப்பதில்லை. இந்த வழவழப்பு தன்மையில் தான் நிறைய சத்துக்கள் நிறைந்துள்ளது. இந்த வெண்டைங்காயை நீரில் ஊற வைக்கும் பொழுது அதனுடைய வழவழப்பு தன்மையை பிரித்தெடுக்க முடியும். நான்கு அல்லது ஐந்து வெண்டைக்காயை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி ஒரு டம்ளர் தண்ணீரில் போட்டு 8 மணி நேரம் கழித்து பார்த்தால் வெண்டைக்காயில் … Read more

கர்ப்பிணி பெண்களின் கவனத்திற்கு! இந்த ஒரு காயை மட்டும் மிஸ் பண்ணாம சாப்பிடுங்கள்!

கர்ப்பிணி பெண்களின் கவனத்திற்கு! இந்த ஒரு காயை மட்டும் மிஸ் பண்ணாம சாப்பிடுங்கள்! பொதுவாகவே கர்ப்பிணி பெண்கள் குழந்தைகளுக்கு சத்துள்ள உணவுகளை எடுத்துக் கொள்ள வேண்டும்.மேலும் குழந்தைகளுக்கு ஞாபக சக்தி அதிகரிக்க வேண்டும் என்றால் நம் உணவில்வெண்டைக்காய் சேர்த்து கொள்ள வேண்டும். அதனை தொடர்ந்து இரத்த சோகை, புற்றுநோய், நீரிழவு வயிற்றுப்புண், பார்வைக் குறைபாடு, மூச்சடைப்பு, கொலஸ்ட்ரால், மலச்சிக்கல், என அனைத்து விதமான நோய்களுக்கும் சிறந்த மருந்தாக அமைந்துள்ளது. வெண்டைக்காயில் உள்ள நீர்ச்சத்து, திரவ இழப்பை தடுத்து … Read more

கால்சியம் சத்து குறைபாடு ஒரே மாதத்தில் சரியாக வேண்டுமா? ஐந்து அத்திப்பழம் போதும்!

கால்சியம் சத்து குறைபாடு ஒரே மாதத்தில் சரியாக வேண்டுமா? ஐந்து அத்திப்பழம் போதும்! இயற்கையாக கிடைக்கக்கூடிய அத்திப்பழத்தில் உள்ள நன்மைகளைப் பற்றி இந்த பதிவு மூலமாக காணலாம். அத்திப்பழம் என்பது நாட்டு அத்தி மற்றும் சீமை அத்தி என்று இரண்டு விதமாக உள்ளது. இதில் உள்ள சத்துக்களான இரும்புச்சத்து, கால்சியம், பொட்டாசியம்,பாஸ்பரஸ், மெக்னீசியம், வைட்டமின் சி, நார்ச்சத்து போன்றவை அதிகப்படியாக நிறைந்துள்ளது. இதனை நாம் அதிக இடத்தில் பார்க்க முடிவதில்லை ஆனால் கடைகளில் கிடைக்கிறது. இதனை தினசரி … Read more

டிராகன் ப்ரூட்டில் இத்தனை பயங்களா? ரத்த சோகை உள்ளவர்கள் இதனை மிஸ் பண்ணாமல் சாப்பிடுங்கள்!

டிராகன் ப்ரூட்டில் இத்தனை பயங்களா? ரத்த சோகை உள்ளவர்கள் இதனை மிஸ் பண்ணாமல் சாப்பிடுங்கள்! டிராகன் ப்ரூட்ஸ் இதில் உள்ள சத்துக்கள் மற்றும் அதிலிருந்து கிடைக்கக்கூடிய நன்மைகள் என்ன என்பதை இந்த பதிவு மூலமாக விரிவாக காணலாம். டிராகன் ப்ரூட்ஸ் என்பது கற்றாழை இனத்தைச் சார்ந்த ஓர் கொடி போன்ற ஒட்டு உயிர் தாவரம். இதன் பூர்வீகம் மெக்சிகோ அங்கிருந்து பல்வேறு நாடுகளுக்கு இவை பரவி உள்ளது. நம் உடலில் உள்ள அனைத்து பகுதிகளுக்கும் நன்மைகளை அளிக்கக் … Read more

அத்தி பழத்தின் மகத்துவம்! உண்மையில் இது ஒரு வரப்பிரசாதம் தான்!

அத்தி பழத்தின் மகத்துவம்! உண்மையில் இது ஒரு வரப்பிரசாதம் தான்! அத்திப்பழத்தில் உள்ள. நன்மைகள் என்னவென்று இந்த பதிவின் மூலமாக காணலாம். அத்திப்பழம்மானது இரண்டு வகையாக உள்ளது. ஒன்று நாட்டு அத்தி சீமையத்தி என்று உள்ளது. நம் முன்னோர்கள் முதல் தற்போது உள்ள காலகட்டம் வரை எல்லோரும் சாப்பிடக்கூடிய ஒரு பலமாக உள்ளது. இதில் அதிகப்படியான இரும்புச்சத்து உள்ளதன் காரணமாக உடலுக்கு தேவையான நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க செய்கிறது . அத்திப்பழத்தில் உள்ள சத்துகளான இரும்புச்சத்து, … Read more

ரத்த சோகை ஏற்பட காரணம்! சரி செய்ய இந்த உணவுகளை எடுத்துக் கொண்டால் போதும்!

ரத்த சோகை ஏற்பட காரணம்! சரி செய்ய இந்த உணவுகளை எடுத்துக் கொண்டால் போதும்! தற்போதுள்ள காலகட்டத்தில் பெரும்பாலானோர் சந்திக்கக்கூடிய பிரச்சனைகளில் ஒன்றாக இருப்பது ரத்த சோகை. ரத்த சோகை ஏற்பட பல்வேறு வகையான காரணங்கள் இருந்தாலும் மிக முக்கியமான காரணம் ஊட்டச்சத்து குறைபாடு தான்.இதனை எவ்வாறு சரி செய்வது என்று இந்த பதிவின் மூலம் காணலாம். புதிய சிவப்பணுக்கள் உருவாவதற்கான சத்துக்கள் நம் உடலில் குறைந்த இருப்பதனால் தான் ரத்த சோகை ஏற்படுகிறது. நம் உடலில் … Read more

கர்ப்பிணி பெண்களின் கவனத்திற்கு! குழந்தை வளர்ச்சிக்கு இந்த காயை தவறாமல் சாப்பிட வேண்டும்!

கர்ப்பிணி பெண்களின் கவனத்திற்கு! குழந்தை வளர்ச்சிக்கு இந்த காயை தவறாமல் சாப்பிட வேண்டும்! அதிக அளவு ஞாபக சக்தி இருக்க வேண்டும் என்றால் நம் உணவில்வெண்டைக்காய் சேர்த்து கொள்ள வேண்டும். மேலும் இரத்த சோகை, மூச்சிரைப்பு, கொலஸ்ட்ரால், மலச்சிக்கல், புற்றுநோய், நீரிழவு வயிற்றுப்புண், பார்வைக் குறைபாடு என அனைத்து நோய்களுக்கும் சிறந்த மருந்தாக அமைந்துள்ளது. அதுமட்டுமின்றி வெண்டைக்காயில் அடங்கியுள்ள நீர்ச்சத்து, திரவ இழப்பை தடுத்து உடலை குளிர்ச்சியாக வைக்க உதவுகிறது. இதிலுள்ள கரையும் நார்ச்சத்தானது கொல்ஸ்ட்ராலின் அளவைக் … Read more

கர்ப்பிணி பெண்கள் கட்டாயம் இந்த காயை உணவில் சேர்த்து கொள்ள வேண்டும்! அது என்ன என்பதை தெரிந்து கொள்ளுங்கள்!

கர்ப்பிணி பெண்கள் கட்டாயம் இந்த காயை உணவில் சேர்த்து கொள்ள வேண்டும்! அது என்ன என்பதை தெரிந்து கொள்ளுங்கள்! கொத்தவரங்காய்பெரும்பாலானோர் உண்பதில், ஒரு சிலர் விரும்பி உண்பார்கள். கொத்தவரங்காயில் அதிக மருத்துவப் பயன்கள் உள்ளது.அவை என்ன என்பதை இந்த பதிவின் மூலம் காணலாம். கர்ப்பிணி பெண்கள் இதை உண்பதன் மூலம் அவர்களது குழந்தை கருவில் நல்ல ஆரோக்கியத்துடன் உருவாகிறது என மருத்துவர்கள் கூறுகின்றார்கள். மேலும் குழந்தைகளுக்கு பிறப்பினால் ஏற்படும் பிரச்சனைகளை கொத்தவரங்காயின் மருத்துவ குணம் குணப்படுத்தும்.அதனால் இதை … Read more

வாழைப்பூவின் மகத்துவம்! உணவில் சேர்த்துக் கொண்டால் இந்த நோய்கள் அனைத்தும் தீர்ந்துவிடும்!

வாழைப்பூவின் மகத்துவம்! உணவில் சேர்த்துக் கொண்டால் இந்த நோய்கள் அனைத்தும் தீர்ந்துவிடும்! தற்போதுள்ள காலகட்டத்தில் உணவு முறைகள் ஊட்டச்சத்து மிகுந்ததாக இல்லாததால் உடலில் பல்வேறு பிரச்சனைகள் ஏற்படுகின்றது. அவ்வாறான பிரச்சனைகளில் பித்தப்பை கல், சிறுநீரக கல் போன்றவை ஏற்படுகிறது. அதற்கு சிறந்த மருந்தாக வாழைப்பூ அமைகின்றது.முதலில் வாழைப்பூவை வாரம் இருமுறை சமைத்து சாப்பிட்டு வந்தால் இரத்தத்தில் கலந்துள்ள தேவையற்ற கொழுப்புகளைக் கரைத்து வெளியேற்றும்.மேலும் இரத்தத்தின் பசைத்தன்மை குறைந்து, இரத்தம் வேகமாகச் செல்லும். வாழைப்பூவானது இரத்த நாளங்களில் ஒட்டியுள்ள … Read more