மீம் கிரியேட்டர்களுக்கு தீனி போட்ட அமர் பிரசாத்! இணையத்தில் வைரலாகும் சிக்னல் வீடியோ

Amar Prasad fed the meme creators! Signal video going viral on the internet!

மீம் கிரியேட்டர்களுக்கு தீனி போட்ட அமர் பிரசாத்! இணையத்தில் வைரலாகும் சிக்னல் வீடியோ! தமிழகத்தில் பலர் நீட் தேர்வு வேண்டாம் என்று எதிர்த்து வருகின்றனர். அதற்கெல்லாம் ஒரே காரணம் மாணவர்களின் மருத்துவ கனவிற்கு தடையாக இருக்கும் இந்த நீட் நுழைவு  தேர்வு தான். ஏனென்றால் இத்தேர்வில் தோல்வியடைந்து விட்டால் மாணவர்கள் அதனை ஏற்க முடியாமல் தற்கொலை செய்து கொள்கின்றனர். வெளியிடங்களில் இந்த தேர்வு எழுதுவதற்கு ஸ்பெஷல் வகுப்புகள் எடுக்து வருகின்றனர். மாணவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாக இருக்கும் நிலையில் … Read more

நீட் தேர்வு: மாணவர்களின் தற்கொலைக்கும் திமுக தான் காரணம்! ஆளும் கட்சி மீது பழியை தூக்கி போடும் பாஜக மாநில தலைவர்!

NEET exam: DMK is responsible for student suicide! BJP state president blames the ruling party!

நீட் தேர்வு: மாணவர்களின் தற்கொலைக்கும் திமுக தான் காரணம்! ஆளும் கட்சி மீது பழியை தூக்கி போடும் பாஜக மாநில தலைவர்! மத்திய அரசு கொண்டு வந்த நீட் தேர்வை  ரத்து செய்யும்படி தமிழகத்தில் உள்ள அனைவரின் கோரிக்கையாக உள்ளது. வருடம் தோறும் இந்த நீட் தேர்வால் பல மாணவர்கள் தற்கொலை செய்து கொள்கின்றனர். அந்த வகையில் தற்பொழுது நீட் தேர்வு முடிவடைந்து அதற்கான முடிவுகள் வெளிவந்துவிட்டது. இந்த தேர்வில் தோல்வியடைந்ததை அடுத்து ஐந்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் … Read more

இங்கே ஒரு ஏக்நாத் ஷிண்டே கிளம்ப மாட்டாரா? பார்த்துவிடலாம் அண்ணாமலை விட்ட சவால்!

இங்கே ஒரு ஏக்நாத் ஷிண்டே கிளம்ப மாட்டாரா? பார்த்துவிடலாம் அண்ணாமலை விட்ட சவால்!

புதுக்கோட்டை சின்னப்பா பூங்கா அருகே பாஜகவின் சார்பாக சாதனை விளக்க பொதுக்கூட்டம் நடந்தது. இந்த பொதுக்கூட்டத்தில் பங்கேற்றுக்கொண்ட பாஜகவின் மாநில தலைவர் அண்ணாமலை உரையாற்றும் போது 70 ஆண்டு கால தமிழகத்தில் புறக்கணிக்கப்பட்ட மாவட்டங்களில் ஒன்றாக புதுக்கோட்டை திகழ்ந்து வருகிறது. இந்த மாவட்டத்தை முன்னேற்ற வேண்டும் என்பதே எங்களுடைய நோக்கமாக இருக்கிறது என்று தெரிவித்தார். டெல்லிக்கு செல்வதற்கு முதல்வருக்கு பயம். அதனால்தான் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் உள்ளிட்டோர் டெல்லி செல்வதற்கு … Read more

இதுதான் உங்கள் சமூக நீதியா? முதல்வருக்கு அண்ணாமலை சரமாரி கேள்வி!

இதுதான் உங்கள் சமூக நீதியா? முதல்வருக்கு அண்ணாமலை சரமாரி கேள்வி!

செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரம் அடுத்துள்ள பூஞ்சேரி கிராமத்தைச் சார்ந்த நரிக்குறவர் சமூகத்தை சார்ந்த அஸ்வினி எங்களுடைய வீட்டிற்கு முதலமைச்சர் வந்தார் எங்களுக்கு வீடு தருவதாகவும் 12 பேருக்கு தலா ஒரு லட்சம் ரூபாய் கடன் வழங்குவதாகவும், கூறினார். ஒன்றரை வருட காலங்கள் ஆன பிறகும் இன்னும் கடன் வழங்கவில்லை எனக் கூறியிருக்கிறார். அந்தப் பெண் பேசும் வீடியோ சமூக வலைதளங்களில் தற்போது வைரலாகி வருகிறது. இந்த நிலையில், இது தொடர்பாக தமிழக பாரதிய ஜனதா கட்சியின் தலைவர் … Read more

ஆளும் தரப்புக்கு எதிராக கடுமையான கண்டனங்களை பதிவு செய்த அண்ணாமலை!

ஆளும் தரப்புக்கு எதிராக கடுமையான கண்டனங்களை பதிவு செய்த அண்ணாமலை!

இலவச வேஷ்டி சேலை திட்டத்தை கைவிடுவதற்கு திமுக அரசு திட்டமிட்டிருக்கிறது என்று தமிழக பாஜகவின் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டிருக்கின்ற அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது, திமுகவின் தேர்தல் வாக்குறுதியில் இசைத்தறி உரிமையாளர்களுக்கு 1000 யூனிட் இலவச மின்சாரம் வழங்குவோம் என்று தெரிவித்துவிட்டு அதனை செயல்படுத்தாமல் மின்கட்டணத்தை ஒரு யூனிட்டு இருக்கு 20 காசு என அதிகரித்திருக்கிறது திமுக அரசு. ஆட்சிக்கு வந்த நாள் முதல் நெசவு தொழிலாளர்களை தொடர்ந்து வஞ்சித்து வருகிறது திமுக அரசு என தெரிவித்துள்ளார் … Read more

புளிய மரத்தில் மோதிய வேன் !..ஒருவர் சம்பவ இடத்தில் பலி..மற்றொருவர் நிலைமை கவலைக்கிடம்?..

A van crashed into a tamarind tree!..One died on the spot..The condition of another is critical?..

புளிய மரத்தில் மோதிய வேன் !..ஒருவர் சம்பவ இடத்தில் பலி..மற்றொருவர் நிலைமை கவலைக்கிடம்?.. கோபிசெட்டிபாளையம் அருகேவுள்ள ஒத்தக்குதிரை பகுதியைச் சேர்ந்தவர் தான் கோபாலகிருஷ்ணன். இவருடைய வயது 43.இவர் பொலவகாளி பாளையம் பகுதியில் இருந்து வேன் ஒன்று வந்து கொண்டிருந்தது. அந்த வேன் அதிக துணிலோடு ஏற்றுக் கொண்டு சென்றது. அவருடன் அண்ணாமலை என்பவர் உடன் சென்றிருந்தார். இந்நிலையில் கோபிசெட்டிபாளையம் அடுத்த வடுகபாளையம் பிரிவு அருகே வேன் ஒன்று வந்து கொண்டிருந்தது. அப்போது அந்த வேனை லோடு ஏற்றி … Read more

மானமில்லாதவர்கள் மான நஷ்ட வழக்கு போடுவதா? செந்தில் பாலாஜி குறித்து அண்ணாமலை காட்டம் 

மானமில்லாதவர்கள் மான நஷ்ட வழக்கு போடுவதா? செந்தில் பாலாஜி குறித்து அண்ணாமலை காட்டம் 

மானமில்லாதவர்கள் மான நஷ்ட வழக்கு போடுவதா? செந்தில் பாலாஜி குறித்து அண்ணாமலை காட்டம் தைரியம் இருந்தால் என் மீது செந்தில் பாலாஜி வழக்கு பதிவு செய்து பாருங்கள்… மின்வாரியத்தின் அடுத்தடுத்த ஊழல்கள் வெளியிடப்படும் என பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்… கனல் கண்ணன் பேசியது தவறு என்றால்… திமுக காரர் பேசுவது பாவம்… ஆயிரம் பேர் செல்லும் ஸ்ரீரங்கம் கோயிலில் பெரியார் சிலை இருக்க வேண்டுமா என கருத்துக் கணிப்பு நடத்தினால் யாரும் சிலை வேண்டாம் … Read more

தமிழகத்தில் இதனால்தான் காங்கிரஸ் கட்சி உயிர் வாழ்ந்து கொண்டிருக்கிறது! அனைவரையும் அதிர வைத்த அண்ணாமலை!

தமிழகத்தில் இதனால்தான் காங்கிரஸ் கட்சி உயிர் வாழ்ந்து கொண்டிருக்கிறது! அனைவரையும் அதிர வைத்த அண்ணாமலை!

இரட்டைமலை சீனிவாசன் பிறந்த நாளை முன்னிட்டு சென்னை கிண்டியிலுள்ள அவருடைய சிலைக்கு தமிழக பாஜகவின் தலைவர் அண்ணாமலை மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இதன் பின்னர் பத்திரிக்கையாளர்களை சந்தித்த அவர் தெரிவித்ததாவது தமிழகத்தில் பாஜக வளர்ந்து வருகிறது. நேர்மையான முறையில் பொதுமக்களை சந்தித்து தமிழகத்திலும் நிச்சயமாக நாங்கள் ஆட்சியை கைப்பற்றுவோம் என தெரிவித்திருக்கிறார். மகாராஷ்டிரா மாநிலத்தில் வாரிசு அரசியலுக்கு எதிராக சிவசேனா கட்சியில் ஏக்நாத் ஷிண்டே உருவானதை போல தமிழகத்திலும் உருவாக வாய்ப்பிருக்கிறது என்று நான் சொல்லியிருக்கிறேன், … Read more

தமிழக அரசின் ஓராண்டு சாதனை இதுதான்! அண்ணாமலையின் அதிரடி சரவெடி!

தமிழக அரசின் ஓராண்டு சாதனை இதுதான்! அண்ணாமலையின் அதிரடி சரவெடி!

பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையிலான மத்திய அரசின் 8 வருட கால சாதனைகளை விளக்கும் பொதுக்கூட்டம் தஞ்சை மாவட்டம் கும்பகோணம் சாரங்கபாணி கீழவீதியில் மாநில பொதுச்செயலாளர் கருப்பு முருகானந்தம் தலைமையில் நடந்த இந்த கூட்டத்தில் மாநில தலைவர் அண்ணாமலை பங்கேற்று கொண்டு சிறப்புரையாற்றினார். அந்த சமயத்தில் அவர் ஆற்றிய உரையின் போது கடந்த ஒரு வருட கால திமுக ஆட்சியில் ஒரு குடும்பம் நிம்மதியாக இருக்கிறது என்று சொன்னால் அது கோபாலபுறம் குடும்பம்தான் என்று தெரிவித்ததோடு, சாதாரண … Read more

ஆற்காடு வீராசாமி தொடர்பான சர்ச்சைக்குரிய கருத்து! வருத்தம் தெரிவித்தார் அண்ணாமலை!

ஆற்காடு வீராசாமி தொடர்பான சர்ச்சைக்குரிய கருத்து! வருத்தம் தெரிவித்தார் அண்ணாமலை!

சென்ற புதன்கிழமையன்று நாமக்கல்லில் நடந்த பொதுக்கூட்டத்தில் நீட் தேர்வு தொடர்பாக உரையாற்றிய பாரதிய ஜனதா கட்சியின் மாநிலத் தலைவர் அண்ணாமலை ஆற்காடு வீராசாமி தெரிவித்ததாக ஒரு தகவலை தெரிவிப்பதற்கு முன்பாக அவர் இறைவனடி சேர்ந்து விட்டதாக தெரிவித்திருந்தார். சற்றேறக்குறைய 85 வயதான ஆற்காடு வீராசாமி தற்போது வரையில் உயிருடன் இருக்கின்ற சூழ்நிலையில், அண்ணாமலை இப்படி பேசியது உண்மை தன்மை அறியாமல் அந்த காணொளியை அவருடைய ஆதரவாளர்கள் சமூக வலைதளங்களில் பகிர்ந்து வந்ததாகச் சொல்லப்படுகிறது. இந்த சூழ்நிலையில், அண்ணாமலையின் … Read more