புதிதாக 13 மாவட்டங்கள்! வெளியான அறிவிப்பு!!

புதிதாக 13 மாவட்டங்கள்! வெளியான அறிவிப்பு!! ஆந்திராவில் பொதுமக்களின் நலன் கருதி தற்போது இருக்கும் 13 மாவட்டங்களை இரண்டாக பிரித்து, புதிதாக 13 மாவட்டங்கள் என மொத்தம் 26 மாவட்டங்கள் உருவாக்கப்படவுள்ளன. மேலும் இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு தெலுங்கு வருட பிறப்பு அன்று வெளியாகும் என தகவல் வெளியாகியுள்ளது. ஆந்திர மாநிலத்தின் முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி சமீபத்தில், ஒரு மாவட்டத்துக்கு ஒரு ஏர்போர்ட் கொண்டு வர வேண்டும் என்ற அறிவிப்பை வெளியிட்டுள்ளார். இதற்கான பணிகளையும் துரிதப்படுத்தி … Read more

இன்றிலிருந்து ஐந்து நாட்களுக்கு மழை பெய்யக்கூடும்! எந்தெந்த மாவட்டங்களில் தெரியுமா?

இன்றிலிருந்து ஐந்து நாட்களுக்கு மழை பெய்யக்கூடும்! எந்தெந்த மாவட்டங்களில் தெரியுமா? சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பில், உள் தமிழகத்தில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக இன்றும், நாளையும் கடலோர மாவட்டங்களான புதுவை, காரைக்கால் ஆகிய மாவட்டங்களில் லேசான மழை பெய்யக்கூடும் என தெரிவித்துள்ளது. மேலும், அதனை ஒட்டிய உள் மாவட்டங்களான ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை, காஞ்சிபுரம், கள்ளக்குறிச்சி, பெரம்பலூர், அரியலூர். திருச்சிராப்பள்ளி, சிவகங்கை, மதுரை, விருதுநகர், தேனி, தென்காசி ஆகிய … Read more

பள்ளி மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நடைபெறுமா? பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ள திடீர் அறிவிப்பு!!

பள்ளி மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நடைபெறுமா? பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ள திடீர் அறிவிப்பு!! கொரோனா அச்சுறுத்தல் காரணமாக தமிழகத்தில் மூடப்பட்டிருந்த பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் கொரோனா தொற்று ஓரளவு கட்டுக்குள் வந்ததையடுத்து கடந்த ஆண்டு செப்டம்பர் மற்றும் நவம்பர் ஆகிய மாதங்களில் படிப்படியாக பள்ளி மற்றும் கல்லூரிகள் திறக்கப்பட்டன. இந்த நிலையில் கொரோனா மற்றும் அதன் உருமாற்றம் அடைந்த ஒமிக்ரான் தொற்று நாட்டில் வேகமாக பரவத் தொடங்கியது. கொரோனா மற்றும் ஒமிக்ரான் தொற்று பரவலின் அச்சுறுத்தல் காரணமாக பள்ளி … Read more

மெட்ரோ ரயில் நிலையங்களின் வாகன நிறுத்தும் இடங்கள் மூடல்! மெட்ரோ நிர்வாகம் அறிவிப்பு!!

மெட்ரோ ரயில் நிலையங்களின் வாகன நிறுத்தும் இடங்கள் மூடல்! மெட்ரோ நிர்வாகம் அறிவிப்பு!! இந்தியாவில் நாளை மறுநாள் குடியரசு தின விழா நடைபெற இருக்கிறது. தலைநகர் புதுடெல்லியில் குடியரசு தின விழாயையொட்டி முப்படைகளின் அணிவகுப்பு உள்பட சிறப்பு நிகழ்ச்சிகளுக்கும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இதனால் டெல்லி மாநிலம் முழுவதும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மேலும் மாநிலத்தில் அசம்பாவிதங்கள் ஏதும் ஏற்படாமல் இருக்க பாதுகாப்புப்படை வீரர்கள் மற்றும் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். டெல்லியில் மட்டும் சுமார் 27ஆயிரம் போலீசார் … Read more

மாணவர்களுக்கு அடுத்த மாதத்திலிருந்து தேர்வுகள் நடத்தப்படும்! அமைச்சர் வெளியிட்ட அறிவிப்பு!!

மாணவர்களுக்கு அடுத்த மாதத்திலிருந்து தேர்வுகள் நடத்தப்படும்! அமைச்சர் வெளியிட்ட அறிவிப்பு!! கொரோனா தொற்று பரவல் அச்சத்தின் காரணமாக தமிழகத்தில் மூடப்பட்டிருந்த  பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் கொரோனா தொற்றின் பாதிப்பு சற்று குறைந்து வந்ததன் காரணமாக தமிழகத்தில் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதத்தின் தொடக்கத்தில் இருந்து சில கட்டுப்பாடுகளுடன் 9 முதல் 12 ம் வகுப்புகளும் மற்றும் கல்லூரிகளும் திறக்கப்பட்டன. அதனை தொடர்ந்து கடந்த ஆண்டு நவம்பர் மாதத்தின் தொடக்கத்தில் இருந்து ஒன்று முதல் எட்டாம் வகுப்புகளுக்கு … Read more

இனி இவர்கள் முக கவசம் அணிய தேவையில்லை! மத்திய அரசு வெளியிட்ட அறிவிப்பு!!

இனி இவர்கள் முக கவசம் அணிய தேவையில்லை! மத்திய அரசு வெளியிட்ட அறிவிப்பு!! இந்தியாவில் கொரோனா தொற்று உச்சத்தை அடைந்து வரும் இந்த சூழ்நிலையில் 5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு முக கவசம் தேவையில்லை என மத்திய அரசு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. கொரோனா வைரஸின்  உருமாற்றம் அடைந்த ஒமிக்ரான் வைரஸ் நாடு முழுவதும் அனைத்து மாநிலங்களிலும்  வேகமாக பரவி வருகிறது. இதன் காரணமாக நாட்டில் இந்த ஒமிக்ரான்  தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே … Read more

இந்த விடுமுறை நாட்களில் பள்ளி மாணவர்களுக்கு இந்த வகை உணவு பொருட்களை வழங்க வேண்டும்! தமிழக அரசு வெளியிட்ட அறிவிப்பு!!

இந்த விடுமுறை நாட்களில் பள்ளி மாணவர்களுக்கு இந்த வகை உணவு பொருட்களை வழங்க வேண்டும்! தமிழக அரசு வெளியிட்ட அறிவிப்பு!! கொரோனா பரவல் அச்சத்தின் காரணமாக பள்ளி மற்றும் கல்லூரிகள் மூடியே இருந்த நிலையில் கொரோனா தொற்று சற்று குறைந்ததன் காரணமாக தமிழகத்தில் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 1-ந் தேதி முதல் சில கட்டுப்பாடுகளுடன் 9, 10, 11 மற்றும் 12 ம் வகுப்புகளும் மற்றும் கல்லூரிகளும் திறக்கப்பட்டு பாடங்கள் நடத்தப்பட்டு வந்தன. அதனை தொடர்ந்து … Read more

இந்த மாவட்டத்தில் மழைக்கு வாய்ப்பு! வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பு!!

இந்த மாவட்டத்தில் மழைக்கு வாய்ப்பு! வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பு!! அடுத்த 24  மணி நேரத்தில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் நகரின் ஒருசில இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது குறித்து வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், தமிழக வட கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் ஆகிய பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும் என தெரிவித்துள்ளது. மேலும் ஏனைய மாவட்டங்களில் … Read more

இவர்கள் தனிமைபடுத்தி கொள்ள வேண்டும்! மத்திய அரசு வெளியிட்ட அறிவிப்பு!!

இவர்கள் தனிமைபடுத்தி கொள்ள வேண்டும்! மத்திய அரசு வெளியிட்ட அறிவிப்பு!! இந்தியாவில் மக்களை அச்சுறுத்தி வந்த கொரோனா தொற்று குறைந்து வந்த நிலையில் தற்போது மீண்டும் அதிகரித்து வருகிறது. மேலும் அதன் உருமாற்றம் அடைந்த ஒமைக்ரான் வைரஸும் தற்போது நாடு முழுவதும் வேகமாக பரவி வருகிறது. இதன் காரணமாக அந்தந்த மாநிலங்கள் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. இந்த நிலையில் மத்திய அரசும் அவ்வப்போது கொரோனா மற்றும் ஒமிக்ரான் தொற்றின் பரவல் குறித்தும் அதை கட்டுப்படுத்துவதற்கான … Read more

ஊரடங்கால் ஒத்தி வைக்கப்பட்ட ஜல்லிக்கட்டு போட்டி!

ஊரடங்கால் ஒத்தி வைக்கப்பட்ட ஜல்லிக்கட்டு போட்டி! ஆண்டுதோறும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மதுரை மாவட்டத்தில் உள்ள அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறும். இங்கு நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டி உலகப் புகழ் பெற்றது. வெளிநாட்டினரும் இங்கு நடைபெறும் போட்டியைக் காண வருகை தருவார்கள். அலங்காநல்லூரை போன்று அவனியாபுரம் மற்றும் பாலமேடு ஆகிய பகுதிகளில் நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டிகளும் பிரசித்தி பெற்றது. பொங்கல் பண்டிகை நெருங்குவதை ஒட்டி வருகிற 16ஆம் தேதியன்று உலகப் புகழ் பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டி … Read more