மாணவர்களின் கவனத்திற்கு! கோவை அரசு கலை கல்லூரி முதல்வர் அறிவிப்பு!!

மாணவர்களின் கவனத்திற்கு, கோவை அரசு கலை கல்லூரி முதல்வர் அறிவிப்பு! நேற்று அதாவது மே 8ம் தேதி பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் வெளியானதை அடுத்து கோவை அரசு கலை கல்லூரி முதல்வர் அவர்கள் மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.  இதில் மாநிலத்திலேயே 600க்கு 600 என்று முழு மதிப்பெண்கள் பெற்று திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த மாணவி நந்தினி சாதனை படைத்துள்ளார். மொத்த தேர்ச்சி விகிதத்தில் விருதுநகர் மாவட்டம் முதலிடத்தையும், திருப்பூர் மாவட்டம் இரண்டாம் … Read more

பாஜக கட்சியால் மற்ற மாநிலங்களுக்கு ஆபத்து! காங்கிரஸ் மூத்த தலைவர் சிதம்பரம் அறிவிப்பு!!

பாஜக கட்சியால் மற்ற மாநிலங்களுக்கு ஆபத்து! காங்கிரஸ் மூத்த தலைவர் சிதம்பரம் அறிவிப்பு. ஆளும் பாரதிய ஜனதா கட்சியால் அண்டை மாநிலங்களுக்கு பாதிப்பு ஏற்படும் என்று காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் சிதம்பரம் அவர்கள் அறிவித்துள்ளார். கர்நாடாகத் தேர்தலை முன்னிட்டு அவர் இதை அறிவித்துள்ளார். வரும் மே 10ம் தேதி கர்நாடக மாநிலத்தில் தேர்தல் நடைபெறவுள்ளது. இதில் கார்நாடக மாநிலத்தின் ஆட்சியை கைப்பற்ற காங்கிரஸ் கட்சிக்கும் பாஜக கட்சிக்கும் இடையே கடும் போட்டி நிகழ்ந்து வருகின்றது. கர்நாடக … Read more

ஆபரேஷன் கஞ்சா வேட்டை 4.0 ஸ்டார்ட்! தமிழக காவல் துறை அறிவிப்பு!!

ஆபரேஷன் கஞ்சா வேட்டை 4.0 ஸ்டார்ட். தமிழக காவல் துறை அறிவிப்பு. தமிழகத்தில் கஞ்சா விற்பனையை தடுக்க தமிழக காவல்துறையினர் பல நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். கஞ்சா விற்பவர்களை உடனடியாக கைது செய்து வரும் காவல் துறையினர் மேலும் இது தொடர்பாக தமிழக காவல்துறை முக்கிய அறிவிப்பு ஒன்றையும் வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் பல இடங்களில் கஞ்சா விற்பனை செய்யப்படுகின்றது. கல்லூரிகள், பள்ளிகள், குடியிருப்பு நகர்கள் என பல இடங்களில் கஞ்சா விற்பனை ரகசியமாக நடந்து கொண்டிருக்கிறது. இதனை … Read more

தமிழகத்தில் கொரோனா முடிவுக்கு வந்துவிட்டது! ஆய்வாளர் விஜய் ஆனந்த் அறிவிப்பு!!

தமிழகத்தில் கொரோனா முடிவுக்கு வந்துவிட்டது. ஆய்வாளர் விஜய் ஆனந்த் அறிவிப்பு. தமிழகத்தில் கொரோனா பாதிப்புகள் முடிவிற்கு வந்துவிட்டதாக ஆய்வாளர் விஜய் ஆனந்த் தெரிவித்துள்ளார். இந்த தகவலை இவர் சமூக வலைதளமான டுவிட்டர் பக்கத்தின் வாயிலாக அறிவித்துள்ளார். தமிழகத்தில் கடந்த சில தினங்களாக தினசரி  கொரோனா பாதிப்பு குறைந்து வரும் நிலையில் ஆய்வாளர் விஜய் ஆனந்த் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் விறுவிறுவென அதிகரித்து வந்த கொரோனா இன்று 97 ஆக குறைந்துள்ளது. கடந்த மார்ச் மாதம் 25ம் தேதி கொரோனா … Read more

மதுரையில் ஆன்லைன் வர்த்தகத்திற்கு எதிராக போராட்டம்! வணிகர் சங்கத் தலைவர் அறிவிப்பு!!

மதுரையில் ஆன்லைன் வர்த்தகத்திற்கு எதிராக போராட்டம். வணிகர் சங்கத் தலைவர் அறிவிப்பு. மதுரையில் ஆன்லைன் வர்த்தகத்திற்கு எதிராக விரைவில் போராட்டம் நடத்தப்படும் என்று வணிகர் சங்கத் தலைவர் வெள்ளையன் அவர்கள் அறிவித்துள்ளார். வளர்ந்து வரும் இந்த காலத்தில் ஆன்லைன் வர்த்தகம் அதாவது Online Shopping என்பதின் பயன்பாடு மக்களிடையே அதிகரித்து வருகின்றது. அது மட்டுமில்லாமல் ஆன்லைன் வர்த்தக நிறுவனங்களும் அதிகரித்து வருகின்றது. ஃபிளிப்கார்ட், அமேசான், ஸ்னாப்டீல், ஃஸாப்கிளூஸ், மந்த்ரா, மீசோ போன்று பல ஆன்லைன் வர்த்தக நிறுவனங்கள் … Read more

நாளை முதல் ரேஷன் கடைகளில் இந்த பொருள் வழங்கப்படும்! உணவுத்துறை செயலர் அதிரடி அறிவிப்பு!

நாளை முதல் ரேஷன் கடைகளில் இந்த பொருள் வழங்கப்படும். உணவுத்துறை செயலர் அதிரடி அறிவிப்பு. நாளை முதல் தமிழகத்தில் உள்ள ரேஷன் கடைகளில் கேழ்வரகு வழங்கப்படும் என்று தகவல் வெளியாகியுள்ளது. இதை உணவுத்துறை செயலர் அறிவித்துள்ளார். தமிழக ரேஷன் கடைகளில் தற்போது சர்க்கரை, கோதுமை, அரிசி, பருப்பு, ஆயில் முதலான பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றது. இந்த பொருட்கள் மட்டுமில்லாமல் சில நேரங்களில் சில பொருட்கள் அதிகமாக வழங்கப்படுவது வழக்கம். இதற்கு மத்தியில் நாளை முதல் ரேஷன் கடைகளில் … Read more

தலைவர் பதவியில் இருந்து விலகுகிறேன்! தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவார் அறிவிப்பு!

தலைவர் பதவியில் இருந்து விலகுகிறேன். தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவார் அறிவிப்பு. தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவரும் நிறுவனருமான சரத் பவார் அறிவித்துள்ளார். தேசியவாத காங்கிரஸ் கட்சித் தலைவர் சரத் பவார் அவர்களுடைய இந்த அறிவிப்பு மகராஷ்டிரா மாநிலத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 1991ம் ஆண்டு தேசியவாத காங்கிரஸ் கட்சியை சரத் பவார் உருவாக்கினார். கட்சியை உருவாக்கியதில் இருந்து தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவராக பதவி வகித்த சரத் பவார் மகாராஷ்டிரா மாநிலத்தின் முதல்வராக மூன்று … Read more

மாஸ் காட்டும் முதல்வர்! அசத்தலான அறிவிப்பு!

மாஸ் காட்டும் முதல்வர்! அசத்தலான அறிவிப்பு. இந்தியாவின் மிகப்பெரிய மாநிலமான உத்தரப்பிரதேசத்தில் முதல்வராக இருப்பவர் யோகி ஆதித்யநாத். இவர் முதல்வராவதற்கு முன்பு பல சர்ச்சைக்குரிய கருத்துகளைக் கிளப்பியவர். இதுதொடர்பாக அவர்மீது வழக்குகள் பதியப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. அதுபோலவே அந்த மாநிலத்தில் உள்ள சில எம்எல்ஏக்கள் மற்றும் எம்பிக்களும் சர்ச்சைகளுக்குப் பெயர்போனவர்களாக உள்ளனர். உத்தரப்பிரதேச மாநிலத்தில் கடந்த ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில், மத்தியில் ஆளும் பிஜேபி பெரும்பான்மையான தொகுதிகளில் வெற்றிபெற்று வரலாற்றுச் சாதனை படைத்தது. முதல்வர் … Read more

வீஏஓ கொலை 1 கோடி நிவாரணம்! முதல்வர் அறிவிப்பு!

வீஏஓ கொலை 1 கோடி நிவாரணம்! முதல்வர் அறிவிப்பு. தூத்துக்குடி மாவட்டம் வல்லநாடு அருகே, முறப்பநாடு கிராம நிர்வாக அதிகாரி லூர்துபிரான்சிஸ் எனும் 55வயது மதிக்கத்தக்க அரசு ஊழியரை இரண்டு மர்ம நபர்கள் கிராம நிர்வாக அலுவலம் புகுந்து வெட்டியுள்ளனர். படுகாயமுற்ற பிரான்சிஸ் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்தநிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த படுகொலை சம்பவம் குறித்து தமிழக முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு ஒன்றை விடுத்துள்ளார் அதில், தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் … Read more

கடும் எதிர்ப்பு 12 மணிநேர வேலை மசோதா நிறுத்தம்! முதல்வர் அறிவிப்பு 

கடும் எதிர்ப்பு 12 மணிநேர வேலை மசோதா நிறுத்தம்! முதல்வர் அறிவிப்பு. தனியார் நிறுவனங்களில் வேலை நேரத்தை 8 மணி நேரத்தில் இருந்து 12 ணி நேரமாக உயர்த்துவது தொடர்பாக நேற்று முன்தினம் சட்ட மசோதா சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டது. இதற்கு எதிர்க்கட்சியான அதிமுக, திமுக கூட்டணி கட்சிகளான காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், மதிமுக, விசிக உள்ளிட்ட கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்தன. இதனை தொடர்ந்து வேலை நேரத்தை அதிகரிக்கும் இந்த மசோதாவிற்கு எதிர்ப்பு … Read more