இவருக்கு கால்பந்தில் இதுதான் கடைசி உலக கோப்பையாக அமையும்! போட்டியில் வெல்வாரா.. ரசிகர்கள் ஆர்வம்!

This will be the last World Cup for him in football! Will he win the competition? Fans are interested!

இவருக்கு கால்பந்தில் இதுதான் கடைசி உலக கோப்பையாக அமையும்! போட்டியில் வெல்வாரா.. ரசிகர்கள் ஆர்வம்! டிசம்பர் மாதம் கத்தாரில் கால்பந்து உலககோப்பை நடைபெற உள்ளது.இந்நிலையில் கால்பந்து விளையாட்டில் உலகில் உள்ள ஜாம்பவான் வீரர்களில் ஒருவர் மெஸ்ஸி. அர்ஜென்டினா நாட்டில் உள்ள ஜாம்பவான் வீரர் மாரடோனாவிற்கு அடுத்தாக இருப்பது லியோனஸ் மெஸ்ஸி தான். மேலும் கால்பந்து விளையாட்டில் விளையாடி வரும் வீரர்களிலேயே கிறிஸ்டியானா ரொனால்டோ மற்றும் லியோனஸ் மெஸ்ஸி ஆகிய இருவருக்கும் தான் ஏராளமான ரசிகர் பட்டாளமே உள்ளது.டிசம்பர் … Read more

விஷஊசி போட்டு பச்சிளம் குழந்தைகளின் உயிரை பறித்த நர்ஸ்!..வெட்ட வெளிச்சமாகிய நாடகம்?

The nurse who took the lives of babies by injecting poison!

விஷஊசி போட்டு பச்சிளம் குழந்தைகளின் உயிரை பறித்த நர்ஸ்!..வெட்ட வெளிச்சமாகிய நாடகம்? அர்ஜென்டினா நாட்டில் மத்திய பகுதிகளில் அமைந்துள்ள கார்டோபா நகரில் மகப்பேறு மருத்துவமனை ஒன்று செயல்பட்டு வருகிறது.இந்த மருத்துவமனையில் தினசரி பல கர்ப்பிணி பெண்களுக்கு பிரசவம் பார்க்கப்பட்டு  நல்ல படியாக குழந்தைகளுடன் வீட்டுக்கு செல்வார்கள். இந்நிலையில் கடந்த வாரம் அந்த மருத்துவமனையில் ஆரோக்கியமாக ஐந்து குழந்தைகள் பிறந்தது.ஆனால் பிறந்த சில நாட்களிலேயே அந்த குழந்தைகள் பரிதாபமாக உயிரிழந்துள்ளன.இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.குழந்தைகளின் மரணம் இயற்கையாக … Read more

மறைந்த கால்பந்தாட்ட வீரர் மேல் எழுந்த பாலியல் வன்புணர்வு புகார்! நீதிமன்றம் என்ன சொல்ல காத்திருக்கிறது?

Late footballer complains of sexual harassment What is the court waiting to say?

மறைந்த கால்பந்தாட்ட வீரர் மேல் எழுந்த பாலியல் வன்புணர்வு புகார்! நீதிமன்றம் என்ன சொல்ல காத்திருக்கிறது? கால்பந்தாட்ட வீரர் மாரடோனாவை தெரியாத நபர்கள் யாருமே இருக்க மாட்டார்கள். அந்த அளவிற்கு அவர் மிகவும் பிரபலமான விளையாட்டு வீரர். உலக அளவில் அவருக்கு ரசிகர்கள் இருக்கிறார்கள் என்பதும் குறிப்பிடத் தக்கது. 1960 ம் ஆண்டு அவர் பிறந்தார். அதன் பிறகு 1986 ம் வருடம் அவர் அர்ஜெண்டினாவின் சார்பில் உலக கோப்பையை வென்றார். இந்நிலையில் இவர் கடந்த வருடம் … Read more

அர்ஜெண்டினாவில் தனது கோர முகத்தை காட்டி வரும் கொரோனா

சீனாவின் வுகான் நகரில் கடந்த ஆண்டு இறுதியில் கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. தற்போது உலகின் 210 நாடுகளுக்கு மேல் பரவியுள்ள இந்த வைரஸ் பெரும் மனித இழப்புகளை ஏற்படுத்தி வருகிறது. உலக அளவில் கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் பட்டியலில் அர்ஜெண்டினா 10-வது இடத்தில் உள்ளது. இந்நிலையில், அர்ஜெண்டினாவில் கொரோனா வைரசால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 4.71 லட்சத்தைக் கடந்துள்ளது. அங்கு ஒரே நாளில் 9,924 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர். இதனால் கொரோனாவுக்கு சிக்கி பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 4.71 லட்சத்தைக் கடந்துள்ளது. கொரோனா … Read more

அர்ஜெண்டினாவில் கட்டுப்பாடு இல்லாத ஊரடங்கு

அர்ஜெண்டினாவில் எப்பொதும் இல்லாத அளவில்கொரோனா நோய்த்தொற்றுச் சம்பவங்கள் நேற்றுப் பதிவாயின. கடந்த 24 மணிநேரத்தில் அங்குப் புதிதாக 11,717 பேருக்குக் கொரோனா கிருமித்தொற்று அடையாளம் காணப்பட்டது. அர்ஜெண்டினாவில் கடந்த மார்ச் மாதம் நடப்புக்கு வந்த கட்டுப்பாடுகள் செப்டம்பர் மாதம் 20ஆம் தேதியுடன் முடிவுறும். இருப்பினும் நோய்த்தொற்று தொடர்பாக அங்கு அறிவிக்கப்பட்ட அந்தக் கட்டுப்பாடுகள் சற்றுத் தளர்த்தப்பட்டுள்ளன. தற்போது பொது இடங்களில் 10 பேர் ஒன்றுகூடுவதற்கு அனுமதியளிக்கப்பட்டுள்ளது. பொது இடங்களில் முகக்கவசம் அணிவதுடன் 2 மீட்டர் பாதுகாப்பு இடைவெளி … Read more