வீட்டில் பச்சைக் கற்பூரத்தை இப்படி வைத்தால் கிடைக்கும் நன்மைகள் ஏராளம்!!

there-are-so-many-benefits-of-keeping-green-camphor-at-home

வீட்டில் பச்சைக் கற்பூரத்தை இப்படி வைத்தால் கிடைக்கும் நன்மைகள் ஏராளம்!! 1)கால் லிட்டர் தண்ணீரில் சிறிதளவு பச்சை கற்பூரத்தை சேர்த்து கலந்து கொள்ளவும். இதை வீட்டிற்குள் தெளிக்கவும். இவ்வாறு செய்வதன் மூலம் குடும்பத்தில் சண்டை ஏற்படாமல் நிம்மதி மற்றும் சந்தோசம் நிலைத்து இருக்கும். 2)சூடத்தோடு சேர்த்து இந்த பச்சை கற்பூரத்தை சேர்த்து தீபாராதனை காட்டினால் வீட்டில் தெய்வ சக்தி குடி கொள்ளும். 3)அதேபோல் பச்சை கற்ப்பூரத்தை பூஜை அறையில் வைத்தால் சகல ஐஸ்வர்யமும் பெருகி வீட்டில் பண … Read more

கர்ப்பிணிப் பெண்களின் கவனத்திற்கு! சந்திரகிரகணத்தின் பொழுது மறந்தும் இதை செய்யாதீங்க!!

கர்ப்பிணிப் பெண்களின் கவனத்திற்கு! சந்திரகிரகணத்தின் பொழுது மறந்தும் இதை செய்யாதீங்க!!

கர்ப்பிணிப் பெண்களின் கவனத்திற்கு! சந்திரகிரகணத்தின் பொழுது மறந்தும் இதை செய்யாதீங்க!! இந்த ஆண்டின் கடைசி சந்திர கிரகணம் இன்று(அக்டோபர்28) நடைபெறவுள்ள நிலையில் இந்த பதிவில் கர்ப்பிணிப் பெண்கள் செய்யக்கூடாத மற்றும் மனதில் வைக்கக்கூடிய சில விஷயங்கள் பற்றி தெரிந்து கொள்ளலாம். இந்த ஆண்டின் கடைசி சூரிய கிரகணம் கடந்த ஆண்டைப் 14ம் தேதி நடைபெற்றது. இதைத் தொடர்ந்து இந்த ஆண்டின் கடைசி சந்திர கிரகணம் இன்று(அக்டோபர்28) இரவு நடைபெறவுள்ளது. எப்பொழுதும் சூரிய கிரகணத்தை தொடர்ந்து சந்திரகிரகணம் நடைபெறுவது … Read more

தீராத கடன் பிரச்சனை? அப்போ இந்த ஒரு பொருளை உங்கள் பணப்பெட்டியில் வையுங்கள்!!

தீராத கடன் பிரச்சனை? அப்போ இந்த ஒரு பொருளை உங்கள் பணப்பெட்டியில் வையுங்கள்!!

தீராத கடன் பிரச்சனை? அப்போ இந்த ஒரு பொருளை உங்கள் பணப்பெட்டியில் வையுங்கள்!! நம் அனைவருக்கும் எப்பொழுதும் பணத் தேவை எப்பொழுதும் இருக்கும். பணம் இல்லாமல் வாழ்க்கை இல்லை என்ற நிலை உருவாகிவிட்டது. நம் குடும்பத்தவரை மகிழ்ச்சியாக வைத்துக்கொள்ள பணம் மிகவும் அவசியம். இதனால் நேரம் காலம் பார்க்காமல் நாம் ஒவ்வொரு வரும் கடுமையாக உழைத்து வருகிறோம். பணம் சம்பாதிப்பது எவ்வளவு முக்கியமோ அதைவிட முக்கியம் அதை உரிய முறையில் சேமிப்பது. இந்த சேமிப்பு ஒன்று இல்லாவிட்டால் … Read more

செல்வத்தை வாரி வழங்கும் மகாலட்சுமி தாயாரை வீட்டில் நிரந்தரமாக குடி வைக்க எளிய வழிகள்!!

செல்வத்தை வாரி வழங்கும் மகாலட்சுமி தாயாரை வீட்டில் நிரந்தரமாக குடி வைக்க எளிய வழிகள்!!

செல்வத்தை வாரி வழங்கும் மகாலட்சுமி தாயாரை வீட்டில் நிரந்தரமாக குடி வைக்க எளிய வழிகள்!! *வீட்டில் செல்வம் செழிக்கவும் நமது வருமானம் மேற்படி அதிகரிக்கவும் மகாலட்சுமி தாயாரின் அருளை பெறவும் நம் வீட்டு சமையலறையில் சில மாற்றங்களை செய்வது மிகவும் முக்கியம். இவ்வாறு செய்வதன் மூலம் லட்சுமி தாயாரின் பார்வை வீட்டின் மேல்படும். *வீட்டில் உள்ள பொருட்களை மிகவும் சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும். பொருட்கள் ஆங்காங்கே போட்டு வைக்காமல் நீட்டாக அடுக்கி வைக்க வேண்டும். இவ்வாறு … Read more

வீட்டில் செல்வம் செழிக்க “மருதாணி இலை தீபம்” வைத்து வாருங்கள்!! விரைவில் பலன் கிடைக்கும்!!

வீட்டில் செல்வம் செழிக்க "மருதாணி இலை தீபம்" வைத்து வாருங்கள்!! விரைவில் பலன் கிடைக்கும்!!

வீட்டில் செல்வம் செழிக்க “மருதாணி இலை தீபம்” வைத்து வாருங்கள்!! விரைவில் பலன் கிடைக்கும்!! இன்றைய காலத்தில் வாழ்க்கையை நகர்த்தி செல்ல பணம் மிகவும் அவசியமாகிறது. இந்த பணத்தை வீட்டில் நிலையாக வைத்திருக்க உழைப்பு + சில ஆன்மீக வழிகளை கடைபிடிப்பது மிகவும் முக்கியம். அந்த வகையில் வீட்டில் செல்வம் கொழிக்க வீட்டு பூஜை அறையில் மருதாணி இலை தீபத்தை வையுங்கள். தேவையான பொருட்கள்:- *மருதாணி இலை *மண் அகல் விளக்கு *விளக்கு திரி *நெய் *ஏலக்காய் … Read more

குடும்பத்தில் கஷ்டத்தை தரும் கண் திருஷ்டி ஒழிய இதை செய்தால் போதும்!!

குடும்பத்தில் கஷ்டத்தை தரும் கண் திருஷ்டி ஒழிய இதை செய்தால் போதும்!!

குடும்பத்தில் கஷ்டத்தை தரும் கண் திருஷ்டி ஒழிய இதை செய்தால் போதும்!! கண் திருஷ்டி என்றால் இருக்கும் ஒருவரை பார்த்து இல்லாதவர் பொறாமைப்படுவது என்று சொல்லப்படுகிறது.புதிதாக வீடு கட்டினால் வீட்டிற்கு முன் கண் திருஷ்டி விநாயர்கள் படங்களை மாட்டுவது,வீட்டு வாசல் கதவுகளில் எலுமிச்சை பழத்தை நூலில் கோர்த்து தொங்க விடுவது என்று பல முறைகளை கடைபிடித்து வருகிறோம்.காரணம் யாருடைய கெட்ட பார்வையும் வீட்டின் மேல் படக்கூடாது என்பதற்காக தான்.நம் குடும்பத்தில் கஷ்டத்தை தரும் கண் திருஷ்டி ஒழிய … Read more

தீராத பணக் கஷ்டம் நீங்க வீட்டில் இதையெல்லாம் செய்தால் போதும்!!

தீராத பணக் கஷ்டம் நீங்க வீட்டில் இதையெல்லாம் செய்தால் போதும்!!

தீராத பணக் கஷ்டம் நீங்க வீட்டில் இதையெல்லாம் செய்தால் போதும்!! இன்றைய காலத்தில் பணம் சம்பாதிப்பது எவ்வளவு முக்கியமோ அதே போல் அவற்றை சேமிப்பது அதைவிட முக்கியம்.பணம் இருந்தால் தான் சமூகத்தில் மதிப்பு உண்டாகும் என்ற நிலை உருவாகி விட்டது.நம்மில் பலர் வீடு கட்டுவதற்கு,எதிர்கால வாழ்க்கைக்கு என்று முடிந்தவரை சேமித்து வைத்தாலும் ஏதேனும் ஒரு வழியில் அவை கரைந்து விடுகிறது என்பது தான் நிதர்சனம்.இதற்கு நாம் வீட்டில் சில விஷயங்களை முறையாக கடைபிடிக்காததும் ஒரு காரணம் தான்.பணக் … Read more

சொந்த வீடு மற்றும் நிலம் வாங்கும் கனவில் இருப்பவர்களா நீங்கள்? அப்போ இதை செய்யுங்கள்.. பலன் தானாக கிடைக்கும்!!

சொந்த வீடு மற்றும் நிலம் வாங்கும் கனவில் இருப்பவர்களா நீங்கள்? அப்போ இதை செய்யுங்கள்.. பலன் தானாக கிடைக்கும்!!

சொந்த வீடு மற்றும் நிலம் வாங்கும் கனவில் இருபவர்களா இருப்பவர்களா நீங்கள்? அப்போ இதை செய்யுங்கள்.. பலன் தானாக கிடைக்கும்!! *சொந்த வீடு அமையாதவர்கள், நிலங்கள் கிடைக்காதவர்கள் ஒன்பது செவ்வாய் கிழமை உங்கள் வீட்டுக்கு அருகில் உள்ள முருகன் கோயிலுக்கு சென்று வழிபாடு செய்து வரலாம். *வீடு,வாசல் இல்லாமல் தெருத்தெருவாக அலைபவர்களுக்கு செம்பு பாத்திரம் தானமாக கொடுக்கலாம். *ராம நாமத்தை செங்கலில் எழுதி ஆலயம் அமைக்கும் பணிகளுக்கு கொடுக்கலாம். *இருக்கும் வீட்டில் செவ்வாய் மற்றும் வெள்ளி கிழமை … Read more

தெரிந்து கொள்ளுங்கள்.. கோவிலுக்கு சென்றால் இதையெல்லாம் செய்ய கூடாது!!

தெரிந்து கொள்ளுங்கள்.. கோவிலுக்கு சென்றால் இதையெல்லாம் செய்ய கூடாது!!

தெரிந்து கொள்ளுங்கள்.. கோவிலுக்கு சென்றால் இதையெல்லாம் செய்ய கூடாது!! கோவிலுக்கு செல்வது கடவுளின் அருளை பெறுவதற்கும்,மன நிம்மதி பெறுவதற்கும் தான்.கோவில் என்பது புனித தளம்.அங்கு செல்வதற்கு சில வழிமுறைகள் இருக்கிறது.அதேபோல் கோவிலுக்குள் சென்ற பின்னர் சில வழிமுறைகளை நாம் கட்டாயம் கடைபிடிக்க வேண்டும். *கோவிலுக்கு செல்லும் பொழுது உடல் சுத்தம் மிகவும் அவசியம்.எனவே கோவிலுக்குள் குளிக்காமல் செல்ல கூடாது. *கோயிலுக்கு நாம் செல்வது கடவுளை வழிபட்டு தரிசனம் பெறுவதற்கு தான்.ஆனால் அங்கு சென்று நாம் தூங்க கூடாது. … Read more

இல்லத்திற்கு லட்சுமி தாயார் குடிபுக இதை செய்தால் போதும்!!

இல்லத்திற்கு லட்சுமி தாயார் குடிபுக இதை செய்தால் போதும்!!

இல்லத்திற்கு லட்சுமி தாயார் குடிபுக இதை செய்தால் போதும்!! ஒருவர் வீட்டில் லட்சுமி தாயார் குடி அமர்ந்து விட்டார் என்றால் அந்த வீடு செல்வ செழிப்புடன் நிறைந்து இருக்கும் என்பது ஐதீகம்.இதை தான் லட்சுமி கடாச்சம் என்று சொல்வார்கள்.நம்மில் பலரும் இதற்காக தான் பல்வேறு பரிகாரங்கள்,பூஜைகள் செய்து வருகிறோம்.ஆனால் சில வழிகளை தொடர்ந்து கடைபிடித்தால் லட்சுமி தாயார் நிரந்தரமாக வீட்டில் குடியிருப்பார். இல்லத்திற்கு லட்சுமி தாயார் குடிபுக செய்ய வேண்டியவை:- *சோம்பேறி தனம் இருக்க கூடாது.நீண்ட நேரம் … Read more