ஊக்க மருந்து பயன்படுத்திய விவகாரம்… தடகள வீராங்கனைக்கு நான்கு ஆண்டுகள் தடை!!

  ஊக்க மருந்து பயன்படுத்திய விவகாரம்… தடகள வீராங்கனைக்கு நான்கு ஆண்டுகள் தடை…   ஊக்க மருந்து பயன்படுத்தி விவகாரம் தொடர்பாக தடகள வீராங்கனை டூட்டி சந்த் அவர்களுக்கு நான்கு ஆண்டுகள் தடகள போட்டிகளில் பங்கேற்க கூடாது என்று உயர் நீதி மன்றம் தடை விதித்து உத்தரவு பிறப்பித்துள்ளது.   இந்திய ஓட்டப்பந்தய வீராங்கனை டூட்டி சந்த் அவர்கள் 100 மீட்டர் ஓட்டப் பந்தயத்தில் தேசிய சாதனை படைத்தவர். கடந்த ஆண்டு(2022) டிசம்பர் மாதம் வீராங்கனை டூட்டி … Read more

கேல் ரத்னா விருதுக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட மல்யுத்த வீராங்கனைக்கு கொரோனா

இந்த ஆண்டுக்கான கேல் ரத்னா விருதுக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட இந்திய மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத் (26). ஆசிய மற்றும் காமன்வெல்த் போட்டிகளில் தங்கப்பதக்கம் பெற்று இந்தியாவுக்கு பெருமை சேர்த்தவர். ஜப்பானின் டோக்கியோ நகரில் நடைபெற இருக்கிற ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்க தகுதி பெற்றுள்ளார்.  தேசிய விருது வழங்கும் விழாவில் கலந்து கொள்வதற்கு முன் அவருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதன் முடிவுகள் நேற்று வெளிவந்தன. இதில் போகத்துக்கு கொரோனா கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு இருக்கிறது.   விருது … Read more

விருதுக்கு தேர்வு செய்யப்பட்ட வீரருக்கு கொரோனாவா?

ஜனாதிபதி மாளிகையில் நடக்கும் தேசிய விளையாட்டு விருது வழங்கும் விழா நாளை நடக்கிறது. கொரோனா அச்சுறுத்தலால் முதல் முறையாக வீடியோ கான்பரன்ஸ் மூலம் நடத்தப்படும் இந்த விழாவுக்கான ஏற்பாடுகளை இந்திய விளையாட்டு ஆணையம் (சாய்) செய்து வருகிறது. விருது பெறுபவர்கள் பல்வேறு மாநிலங்களில் உள்ள ‘சாய்’ மையங்கள் வாயிலாக விருது விழாவில் பங்கேற்க இருக்கிறார்கள். இந்த நிலையில் அர்ஜூனா விருதுக்கு தேர்வு செய்யப்பட்டு இருக்கும் பேட்மிண்டன் இரட்டையர் பிரிவு வீரர் சாத்விக் சாய்ராஜ் ரங்கி ரெட்டி கொரோனா … Read more

அரையிறுதியில் இருந்து விலகுகிறாரா இந்த வீராங்கனை?

அமெரிக்காவில் கருப்பினத்தவரான ஜேக்கப் பிளேக் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டிற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் அரையிறுதியில் இருந்து விலகுவதாக நவோமி ஒசாகா தெரிவித்துள்ளார். ஒசாகாவின் முடிவு டென்னிஸ் அரங்கில் அதிர்ச்சி அலையை ஏற்படுத்தியுள்ளது. ஜேக்கப் பிளேக் மீது போலீசார் நடத்திய துப்பாக்கிச்சூடு தாக்குதலை கண்டித்து அமெரிக்க முழுவதும் போராட்டங்கள் நடைபெற்று வருகிறது.  ஜேக்கப் பிளேக் மீதான தாக்குதலை கண்டித்து விஸ்கான்சின் மாகாணத்தின் கினோஷா நகரில் நேற்று இரவும் போராட்டங்கள் தொடர்ந்து நடைபெற்றது. இந்த போராட்டத்தில் நூற்றுக்கணக்கானவர்கள் திரண்டு போலீசாருக்கு எதிராக … Read more