ஊக்க மருந்து பயன்படுத்திய விவகாரம்… தடகள வீராங்கனைக்கு நான்கு ஆண்டுகள் தடை!!
ஊக்க மருந்து பயன்படுத்திய விவகாரம்… தடகள வீராங்கனைக்கு நான்கு ஆண்டுகள் தடை… ஊக்க மருந்து பயன்படுத்தி விவகாரம் தொடர்பாக தடகள வீராங்கனை டூட்டி சந்த் அவர்களுக்கு நான்கு ஆண்டுகள் தடகள போட்டிகளில் பங்கேற்க கூடாது என்று உயர் நீதி மன்றம் தடை விதித்து உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்திய ஓட்டப்பந்தய வீராங்கனை டூட்டி சந்த் அவர்கள் 100 மீட்டர் ஓட்டப் பந்தயத்தில் தேசிய சாதனை படைத்தவர். கடந்த ஆண்டு(2022) டிசம்பர் மாதம் வீராங்கனை டூட்டி … Read more