தாய்ப்பால் சுரக்கவில்லையா? கவலை வேண்டாம்.. இந்த உணவுகளை சாப்பிட்டாலே போதும்!
தாய்ப்பால் சுரக்கவில்லையா? கவலை வேண்டாம்.. இந்த உணவுகளை சாப்பிட்டாலே போதும்!
தாய்ப்பால் சுரக்கவில்லையா? கவலை வேண்டாம்.. இந்த உணவுகளை சாப்பிட்டாலே போதும்!
நவீன பெண்களுக்கு குழந்தை பெற்றுக்கொள்வதில் நாட்டம் இல்லை! மனநல விழாவில் மந்திரி பகீர் குற்றச்சாட்டு! கல்வியில் தேர்ந்தவர்கள், தேறாதவர்களோ பெண்கள் என்றாலே தாய்மை அடைவதில் தான் பெண்மையை உணர்வார்கள். திருமணம் முடிந்ததை அடுத்து ஒவ்வொருவரும் புதுமண தம்பதிகளிடம் கேட்கும் கேள்வி குழந்தை பற்றியதாகத்தான் இருக்கும். எல்லா பெண்களுக்குமே குழந்தை என்பது ஒரு எதிர்பார்ப்பு நிறைந்த விஷயம் தான். பெங்களூர் மருத்துவமனையில் நடைபெற்ற உலக சுகாதார நாள் விழாவில் சுகாதாரத்துறை மந்திரி சுதாகர் கலந்து கொண்டார். அப்போது அவர் … Read more
தப்பி பிழைப்போரிடம் இதை செய்ய சொல்லும் தாய்மார்கள்! அதன் காரணமாக ஏற்பட்ட நிகழ்வு! ஆப்கானிஸ்தானில் இருந்து தற்போது அமெரிக்க படைகள் வெளியேறியதை தொடர்ந்து ஆப்கன் அரசுக்கும், தலிபான்களுக்கும் போர் ஏற்பட்டு ஆப்கன் அரசை தலீபான்கள் கைப்பற்றி உள்ளனர். தற்போது புதிய அதிபர் மற்றும் புதிய அரசை அமைப்பது தொடர்பாக தலிபான்கள் தலைவர்கள் தொடர் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றனர். புதிய அரசுக் கட்டமைப்பு குறித்து விரைவில் அறிவிப்பதாகவும், அது பெண்களுக்கு ஷரியத் சட்டப்படி அமைக்கப்படும் எனவும் தலிபான்கள் கூறியுள்ளனர். … Read more
குழந்தைகளுக்கு மிகவும் பிடித்த சூப்பரான டிஷ்!! இன்றே செய்து அசத்துங்கள்!! குழந்தைகளை சாப்பிட வைப்பது பெற்றோர்களுக்கு பெரும் பிரச்சினையாக இருக்கும். ஆனால், குழந்தைகளை சாப்பிட வைப்பதற்கு ஒரு சூப்பர் டிஷ் உள்ளது. குழந்தைகளுக்காக சுவைமிகுந்த முட்டை மசாலா எவ்வாறு செய்வது ?என்பதை பற்றி தற்போது காண்போம். தேவையான பொருட்கள்: முட்டை -5 தக்காளி -2 பச்சை மிளகாய் -2 கொத்தமல்லி – சிறிதளவு இஞ்சி பூண்டு விழுது -ஒரு ஸ்பூன் வெங்காயம் -1 கருவேப்பிலை -சிறிதளவு வெங்காயத்தாள் … Read more
ப்ப்பா…இத்தனை குழந்தைகளா?!! இது போதாதுன்னு இன்னும் 105 குழந்தைகள் வேணுமாம்!! ரஷ்ய நாட்டில் 11 குழந்தைகளுக்கு தாய், தந்தையரான தம்பதிகள் தங்களுக்கு மேலும் 105 குழந்தைகள் வேண்டும் என்று கூறிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கின்றது. உலகம் முழுவதும் மக்கள் தொகை அதிகரிப்பு காரணமாக அவதிப்பட்டு வருகின்ற நிலையில், ரஷ்யாவைச் சேர்ந்த தம்பதிகள் 11 குழந்தைகள் பெற்று உள்ளனர். ஆனால், அவர்களுக்கு அது போதவில்லை என்றும், இன்னும் 105 குழந்தைகள் வேண்டும் எனவும் கூறி இருக்கின்றனர். … Read more
இன்று முதல்… தமிழகம் முழுவதும் குழந்தைகளுக்கு இது கட்டாயம்!! அரசு அதிரடி!! கொரோனா தொற்றானது மிகவும் மோசமான நிலையில் இருந்து வந்தது. மேலும், அதன் காரணமாக பல உயிர்கள் இறக்கப்பட்டன. மேலும், கொரோனா வைரஸ் தொற்றின் காரணமாக பல்வேறு தளர்வுகளுடன் ஊரடங்கு, முழு ஊரடங்கு, தளர்வு ஊரடங்கு என்று பல உரடங்குகள் போடப்பட்டு மக்களை பாதுகாப்பதற்காக பல நடைமுறைகள் மேற்கொள்ளப்பட்டன. இந்த நிலையில் தமிழ்நாட்டில் நோய் பரவலை கட்டுப்படுத்துவதற்காக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. மேலும் … Read more
செம்பருத்தி மலரானது மிகவும் அற்புதமான ஒன்றாகும். இவற்றில் ஏராளமான மருத்துவ குணங்கள் நிறைந்து உள்ளது. மேலும், நமது ஊர்களில் எளிதாக கிடைக்கக்கூடிய ஒரு மலராகவும் இது இருக்கின்றது. அற்புதமான செம்பருத்தி மலரை நமது உணவுகளில் சேர்த்துக் கொள்வதன் மூலமாக உடலில் உள்ள சோர்வு மற்றும் உயர் ரத்த அழுத்தம் ஆகியவை கட்டுப்படுத்தப்படும். செம்பருத்தி மலர்களை பயன்படுத்தும் போது ரத்தத்தில் உள்ள கொழுப்பு கரையும். மேலும் அதிகப்படியான கொழுப்புகள் சேர்வது தடுக்கின்றது இதனுடைய காய்ந்த இதழ்களை தண்ணீரில் சேர்த்து … Read more
ஒரு பிரசவத்தில் 1 அல்லது 2 என்றால் நம்பலாம் ஆனால் இத்தனையா? உலக சாதனை படைத்த பெண்! தற்போதுள்ள சூழ்நிலையில் நாமெல்லாம் 2 குழந்தைகளை வைத்தே பார்த்துக்கொள்ள சிரமமாக உள்ள நிலையில் நினைத்து பாருங்கள் 10 குழந்தைகள். அது கடவுள் செயல் என்றாலும் பார்த்துக்கொள்ள தனி தேம்பே வேண்டும் அல்லவா? இருந்தாலும் இந்த விசயத்தில் கூட உலக சாதனை படைக்க முடியும் என நிரூபித்து உள்ளார். 16 ம் பெற்று பெரு வாழ்வு வாழ்க என பெரியோர் … Read more