பெற்றோருக்கு தீராத சுமை! அதனால் மகன் செய்த அதிர்ச்சி செயல்!
பெற்றோருக்கு தீராத சுமை! அதனால் மகன் செய்த அதிர்ச்சி செயல்! இந்த கொரோனா காலகட்டம் அனைவருக்குமே மிகக் கொடுமையாக தான் போனது. ஏனெனில் வேலை இல்லாத காரணத்தினால் பல குடும்பங்கள் கடனில் தள்ளப்பட்டன. யாருக்கும் நிதி நிலைமை சரியாக இல்லை. வசதியான குடும்பங்கள் வசதியாகவே இருக்கின்றன. நடுத்தர மற்றும் சராசரி குடும்பங்கள் அதன் மூலம் கொரோனாவின் மிகுந்த பாதிப்படைந்து உள்ளனர். அதுவும் கடந்த இரண்டு வருடங்களாக அந்த குடும்பங்களின் கஷ்டங்கள் யாருக்கு தெரியும். அவர்களைத் தவிர. எப்படி? … Read more