கண்கள் எப்பவும் புத்துணர்ச்சியுடன் இருக்க இதை செய்யுங்கள்

கண்கள் எப்பவும் புத்துணர்ச்சியுடன் இருக்க இதை செய்யுங்கள் கண் களைப்பு நீங்க சிறிது புதினா இலையை பேஸ்ட் செய்து  அதனை கண்களைச் சுற்றி தடவி வந்தால் கண்களில் இருக்கும் களைப்பு நீங்கி கண்கள் புத்துணர்ச்சியுடன் இருக்கும்.மேலும் கருவளையங்களை போக்க வெள்ளை சாமந்திப் பூவின் இதழ்களைப் பிய்த்து அதை வெந்நீரில் போட்டு அப்படியே மூடி வைத்துவிட வேண்டும். பிறகு அதில் பஞ்சை நனைத்து கண்களின் மேல் வைத்துக் கொண்டு ஓய்வெடுக்கலாம். அப்போது இது கண்களுக்குக் குளிர்ச்சியைத் தருவதோடு கருவளையங்களை … Read more

சரும அழகு: உடனடி ரிஸல்ட்க்கு உதவும் இந்த பழங்களின் கலவை!

பொதுவாக பெண்கள் தற்போது முகம் வெள்ளையாக வேண்டும் என்ற எதிர்பார்ப்பியிருந்து மாறி எந்த நிறமாக இருந்தாலும் பரவாயில்லை முகம் மாசு மரு இல்லாமல் பளிச்சென்று தெளிவாக இருக்க வேண்டும் என்றே விரும்புகிறார்கள். இதற்காக சில பெண்கள் பல மணி நேரம் ஸ்கின் கேரில் மூழ்கி விடுகிறார்கள். சிலர் எதிலும் பொறுமையாக காத்திருக்காமல் உடனடி ரிசல்ட் வேண்டும் என்று புது புது விஷயங்களை முயற்சி செய்து, தங்களின் முகத்தை கெடுத்து கொள்கிறார்கள். சிலர் செயற்கை முறையை பல ஆயிரங்களை … Read more

மருதாணியில் உள்ள மகத்துவம்!! இவ்வளவு நாள் இது தெரியாமல் போயிடுச்சே!!

மகாலட்சுமியின் அம்சமே மருதாணி ஆகும். மகாலட்சுமி வாசம் செய்யும் மருதாணி சுக்கிரனின் அம்சம் என்பர். மேலும், மருதாணி உடல் சூட்டை தணித்து குளுமை அதிகமாக ஏற்படுத்தும். இதனுடைய பூ மற்றும் இலை, விதை, வேர், பட்டை அனைத்தும் மருத்துவக் குணம் கொண்டது. வெள்ளிக்கிழமைகளில் மருதாணியை சுமங்கலிப் பெண்கள் தங்களது கைகளில் வைத்துக் கொண்டால், அவர்களுக்கு மாங்கல்ய பலம் உண்டாகும். யார் மேல் அதிக அன்பு ? ஒருவர் கையில் மருதாணி இடும்போது, மருதாணி வைக்கப்பட்ட கை சிவந்தாள் … Read more

இதை பூசி கழுவுங்க! அப்புறம் பாருங்க! நீங்களே நம்ப முடியாத அளவுக்கு இள வயசு திரும்பிடும்!

இதை பூசி கழுவுங்க! அப்புறம் பாருங்க! நீங்களே நம்ப முடியாத அளவுக்கு இள வயசு திரும்பிடும்! அனைத்து பெண்களுக்கும் ஒரே கவலை இருக்கும். அது கவலை என்னவென்றால் வயதாவது மட்டுமே. பெண்கள் சிலருக்கு குடும்பத்தைக் கவனிக்கவே நேரம் இருக்காது. அதனால் தங்களை தாங்களே கவனித்துக் கொள்ளாமல் இருந்து விடுவார்கள்.ஆனால் முக அழகு, முகத்தோற்றம் என்பதை அனைவரும் விரும்பக்கூடிய ஒன்று. தன் முகம் அழகாகவும்,இளமையாகவும் இருக்க வேண்டும் என்று யாரும் நினைக்காமல் இருக்க முடியாது. இந்த முறையானது மிகவும் … Read more

ஆணோ பெண்ணோ! நீங்களும் அழகாக ஜொலிக்க வேண்டுமா? இதை செய்யுங்கள் போதும்

Beauty Care Tips for Boys and Girls

ஆணோ பெண்ணோ! நீங்களும் அழகாக ஜொலிக்க வேண்டுமா? இதை செய்யுங்கள் போதும் அழகு என்பது பெண்களுக்கும்,பெண்கள் அழகுக்கும் என்பது பொதுவான கருத்தாகும்.அழகு என்பது ஆண்பாலா,பெண் பாலா என்று ஒரு கருத்தும் இன்று உடைந்தது என்ற பாடல் வரிகளுக்கு ஏற்ப ஆண், பெண் இருவருமே அழகாக மாறலாம். இதோ இந்த பியூட்டி அண்ட் ஸ்கின் கேர் டிப்ஸ். இதை பின்பற்றினாலே போதும் பார்லர் தேவையில்லை. பியூட்டி & ஸ்கின் கேர் டிப்ஸ்: 1. முதலில் அதிகமான ஸ்வீட்ஸ், எண்ணெய் … Read more

மூன்று நாட்கள் போதும்! தொடை பகுதியில் உள்ள கருமையை நீக்க இதை பயன்படுத்துங்கள்!

மூன்றே நாட்களில் தொடைப் பகுதிகளில் உள்ள கருமையை நீக்க அற்புதமான இயற்கை முறையை தான் பார்க்கப் போகின்றோம். அனைவரும் நினைப்பது உண்டு. தொடை பகுதியில் தானே உள்ளது. அதை ஏன் நீக்க வேண்டும் என்று? தொடை பகுதியில் உள்ள கருமையால் பூஞ்சை தொற்றுக்கள் ஏற்பட்டு அந்தரங்கப் பகுதிகளுக்கு பிரச்சனைகள் வரக்கூடும். அங்கு நோய் தொற்று ஏற்பட்டு மிகவும் அவதிக்குள்ளாகுவது போல் ஆகிவிடும். அதனால்தான் தொடை பகுதிகளில் உள்ள கருமையை நீக்க வேண்டும் என்று கூறுவார்கள். இந்த முறையானது … Read more

முகத்தில் மங்கு அசிங்கமாக தெரிகிறதா? மங்கு நிரந்தரமாக மறைய மூன்று முறை தடவினால் போதும்!

ஒரு சிலர் பார்ப்பதற்கு மிக அழகாக இருப்பார்கள். ஆனால் அவர்களின் முகத்தில் மங்கு என்று சொல்லப்படக் கூடிய ஆங்காங்கே கருப்பு திட்டுக்கள் போல் காணப்படும். மங்கு முக அழகையே கெடுக்கும். இப்பொழுது வாரம் மூன்று முறை இதை தடவினால் போதும் முகத்தில் உள்ள மங்கு நீங்கிவிடும். அதற்கான வழிமுறையைப் பார்ப்போம். தேவையான பொருட்கள்: 1. உருளைக்கிழங்கு-1 2. காய்ச்சாத பால் 3. அரிசி மாவு 4. கற்றாழை ஜெல்.   இதை இப்பொழுது மூன்று முறையாக முகத்தில் … Read more

5 பொருள் போதும் கடைகளில் விற்கும் கற்றாழை ஜெல் போல இனி வீட்டிலேயே தயாரிக்கலாம்!

கற்றாழை முகத்திற்கு முகத்தில் உள்ள கரும்புள்ளிகள் பருக்கள் ஆகியவற்றை நீக்கி முகத்தை பளபளப்பாக வைத்துக் கொள்ளும் தன்மையுடையது. கடைகளில் விற்கும் செயற்கையான கற்றாழை ஜெல் களை பயன்படுத்துவதற்கு பதிலாக நம் வீட்டிலேயே கற்றாழை ஜெல் தயாரிப்பது எப்படி என்பது தான் இந்த பதிவில் பார்க்கப் போகிறோம். தேவையான பொருட்கள்: 1. கற்றாழை மடல் 3 2. வேப்பிலை ஒரு கைப்பிடி 3. துளசி ஒரு கைப்பிடி 4. ஜெலட்டின் பவுடர் அல்லது சைனா கிராஸ் 5. தேங்காய் … Read more

வெயிலில் போய் முகம் கருத்து போய்விட்டதா? இதை பயன்படுத்துங்க! முகம் ஜொலிக்கும்!

இப்பொழுது வெயில் கொடுமைக்கு அளவே இல்லை. வெயிலில் சென்று முகம் கருத்து விட்டது என கவலை படுகிறீர்களா? கவலை வேண்டாம்! ஒரே வாரத்தில் முகம் மாறி ஜொலிக்க ஆரம்பித்து விடும். அதற்கு வீட்டில் பயன்படுத்த கூடிய பொருள் போதும். அதற்கு தேவையான பொருள் பூசணிக்காய் மட்டுமே. எப்படி பூசணிக்காய் என்று யோசிக்கலாம். . சருமப் பளபளப்புக்குக் காரணமான வைட்டமின் ஈ, துத்தநாகம் மற்றும் மக்னீசியமும் உள்ளதால் சருமத்தில் உள்ள செல்கள் புத்துணர்வு பெறுகிறது. பூசணிக்காயில் உள்ள வைட்டமின் … Read more

10 நிமிடம் இதை பூசி கழுவுங்க! அப்புறம் நீங்களே நம்ப முடியாத அளவுக்கு இள வயசு திரும்பிடும்!

10 நிமிடம் இதை பூசி கழுவுங்க! அப்புறம் நீங்களே நம்ப முடியாத அளவுக்கு இள வயசு திரும்பிடும்! அனைத்து பெண்களுக்கும் ஒரே கவலை இருக்கும். அது கவலை என்னவென்றால் வயதாவது மட்டுமே. பெண்கள் சிலருக்கு குடும்பத்தைக் கவனிக்கவே நேரம் இருக்காது. அதனால் தங்களை தாங்களே கவனித்துக் கொள்ளாமல் இருந்து விடுவார்கள்.ஆனால் முக அழகு, முகத்தோற்றம் என்பதை அனைவரும் விரும்பக்கூடிய ஒன்று. தன் முகம் அழகாகவும்,இளமையாகவும் இருக்க வேண்டும் என்று யாரும் நினைக்காமல் இருக்க முடியாது. இந்த முறையானது … Read more