மின் துறையையும் தனியார் மயமாக்க முனைப்பு காட்டும் மத்திய அரசு: இதுகுறித்து புதுச்சேரி முதல்வரின் அதிரடி

மின் துறையையும் தனியார் மயமாக்க முனைப்பு காட்டும் மத்திய அரசு: இதுகுறித்து புதுச்சேரி முதல்வரின் அதிரடி

மின்வாரிய துறையினை தனியார்மயமாக்கும் முயற்சியில் உள்ள மத்திய அரசினை எதிர்த்து புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி அறிக்கை வெளியிட்டுள்ளார். யூனியன் பிரதேசங்களில் மின்துறையிணை தனியார் மயமாக்குவது குறித்து, கடந்த சில மாதங்களுக்கு முன்பு மத்திய அரசின் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் குறிப்பிட்டு இருந்தார். மின்சாரத் துறையினை யூனியன் பிரதேசங்களில் தனியார் மயமாக்க வேண்டும் என அவர் அறிவித்திருந்தார். இந்த நிலையில், புதுவை அரசின் கருத்தினை கேட்காமல் தன்னிச்சையாகவே முடிவெடுத்து, அந்தத் திட்டத்தை செயல்படுத்துவது முறையில்லை என புதுச்சேரி முதல்வர் … Read more

திமுகவில் அதிருப்தியில் உள்ள அடுத்த பிரமுகர்! வெளியான அதிரடி விளக்கம்

MK Stalin-News4 Tamil Latest Online Tamil News Today

திமுகவில் அதிருப்தியில் உள்ள அடுத்த பிரமுகர்! வெளியான அதிரடி விளக்கம் சமீபத்தில் திமுகவிலிருந்து வி.பி.துரைசாமி பாஜகவில் இணைந்தார். இதனையடுத்து தற்போது திமுக எம்.எல்.ஏ கு.க.செல்வம் பாஜகவில் இணைவதாக தகவல்கள் வெளியாகின. இந்நிலையில் அடுத்ததாக திமுகவின் எம்.பி ஜெகத்ரட்சகன் திமுக தலைமை மீது அதிருப்தியில் இருப்பதாக சமூக வலைதளங்களில் பேசிக்கொள்ளப்பட்ட நிலையில் தற்போது அதுகுறித்து ஜெகத்ரட்சகன் விளக்கம் அளித்துள்ளார். சமீபத்தில் திமுக எம்.எல்.ஏ கு.க.செல்வம் பாஜகவில் இணைவதாக வெளியான தகவலையடுத்து அவரை திமுக பொறுப்புகளில் இருந்து விலக்கி அக்கட்சியின் … Read more

திமுக பாஜக வின் கைக்குள் செல்கிறதா? கு.கசெல்வத்தை தொடர்ந்து மேலும் ஒரு திமுக எம்.பி பாஜகவில் இணைகிறார்?

திமுக பாஜக வின் கைக்குள் செல்கிறதா? கு.கசெல்வத்தை தொடர்ந்து மேலும் ஒரு திமுக எம்.பி பாஜகவில் இணைகிறார்?

கடந்த சில நாட்களாகவே திமுக மற்றும் பாஜக பற்றி பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. தேர்தல் வருகின்ற காரணத்தினால் இது போன்ற இழுபறிகள் நிகழ்வது சாதாரணம் தான். அண்மையில் திமுகவின் ஆயிரம் விளக்கு தொகுதி எம்எல்ஏ கு.க செல்வம் பாஜகவில் இணைந்ததாக செய்திகள் வெளியாகின. மேலும் அவர் திமுகவில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். இதனைத்தொடர்ந்து திமுகவின் நாடாளுமன்ற உறுப்பினரான ஜெகத்ரட்சகன், கட்சி மாறப் போவதாக செய்திகள் வெளியாகியுள்ளன. மேலும் அவர் அதிருப்தியில் இருப்பதாகவும், தான் பாஜகவின் பிரதமரை சந்தித்ததாகவும் … Read more

அரசியலுக்காக இப்படியா? ரவுடியை கூட விட்டு வைக்காமல் தூக்கிய பாஜக

Kamalalayam-News4 Tamil Online Tamil News

நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு பெரும் பாதிப்பை ஏற்படுத்தியிருந்தாலும் தமிழகத்தில் அரசியல் கட்சிகள் அனைத்தும் அடுத்து வரும் சட்டமன்ற தேர்தலை நோக்கி செயல்பட ஆரம்பித்துள்ளன. அந்த வகையில் ஒவ்வொரு கட்சிகளும் மாற்று கட்சியினரை தங்கள் கட்சிக்கு இழுக்கும் பணியில் மும்முரமாக செயல்பட்டு வருகின்றன. இதில் பாஜக மற்றும் திமுக என இரண்டு கட்சிகளும் போட்டி போட்டுக் கொண்டு செயல்படுகின்றன. இந்நிலையில் வடசென்னையை கலக்கிய மாஜி ரவுடியான கல்வெட்டு ரவி என்பவர் பாஜகவில் இணைந்துள்ளது அக்கட்சியினர் மத்தியிலேயே அதிர்ச்சியை … Read more

மீண்டும் திமுகவில் சேர கு.க.செல்வம் அளித்த கடிதம்? பாஜகவிற்கு திமுக வைத்த செக்!

Ku Ka Selvam Again Join in DMK

தமிழகத்தில் கடந்த காலங்களில் அதிமுக மற்றும் திமுக என இரு கட்சிகளிடையே தான் எதிர்ப்பு அரசியல் நடந்து வந்தது. ஆனால் முன்னாள் முதல்வர்களான ஜெயலலிதா மற்றும் கருணாநிதி என இரு பெரும் ஆளுமைகளின் மறைவிற்கு பின்னர் சமீபத்தில் நடைபெற்ற விக்கிரவாண்டி மற்றும் நாங்குநேரி இடைத்தேர்தலின் போது இந்த சூழல் மாறி திமுக மற்றும் பாமக என்று எதிர்ப்பு அரசியல் பிரதானமாக நடந்தது. ஆனால் தற்போது தேசிய கட்சியான பாஜக மற்றும் திமுக இடையே இந்த எதிர்ப்பு அரசியல் … Read more

வீட்டில் தனிமையிலிருந்த பள்ளி சிறுமியை சீரழித்த பாஜக தொண்டர்! சுற்றி வளைத்து கைது செய்த காவல்துறை

BJP Person Misbehave with School Child

சென்னை ஆவடி பகுதியில் வீட்டில் தனிமையிலிருந்த பள்ளி சிறுமியை சீரழித்த பாஜக தொண்டரை சுற்றி வளைத்து சென்னை காவல் துறையினர் கைது செய்துள்ளனர். சென்னை ஆவடியில் உள்ள கொள்ளுமேடு என்ற இடத்தில் வசித்து வரும் தம்பதிக்கு பதினாறு வயதில் பெண் உள்ளார். இந்த பெண் அப்பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் பதினொன்றாம் வகுப்பு படித்து வருகிறாள். அவரது பெற்றோர் இருவரும் வேலைக்கு சென்று வருகின்றனர். இந்நிலையில் பாஜக கட்சியை சேர்ந்த ஒருவர் இந்த 16 வயதாகும் சிறுமியை … Read more

இந்த நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதா திமுக!? கடும் அப்செட்டில் மு.க.ஸ்டாலின்!

இந்த நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதா திமுக!? கடும் அப்செட்டில் மு.க.ஸ்டாலின்!

திமுக வின் துணைப் பொதுச்செயலாளர் பதவியை வகித்து வந்தவர் தான் வி.பி துரைசாமி கடந்த சில மாதத்திற்கு முன் பாஜகவில் இணைந்தார்.இதன் பின் நடந்த செய்தியாளர் சந்திப்பின் போது திமுக வின் முக்கிய நிர்வாகிகள் பலரும் அதிருப்தியில் உள்ளதால் விரைவில் அவர்கள் பாஜகவில் இணைவார்கள் என்று கூறி இருந்தார்.அவர் கூறியபடி அண்மையில் ஆயிரம் விளக்கு தொகுதி எம்.எல்.ஏ கு.க.செல்வம் டெல்லியில் உள்ள பாஜக தலைவரை சந்தித்து திமுக விற்கு அதிர்ச்சி ஏற்படுத்தினர். இதனை தொடர்ந்து நேற்று திருச்செந்தூர் … Read more

டெல்லிக்கு சென்றேன் ஆனால் பாஜக வில் இணையவில்லை! அந்தர் பல்டி அடித்த எம்.எல்.ஏ!

டெல்லிக்கு சென்றேன் ஆனால் பாஜக வில் இணையவில்லை! அந்தர் பல்டி அடித்த எம்.எல்.ஏ!

தமிழக சட்டமன்றத் தேர்தலில் 2016 ஆம் ஆண்டு ஆயிரம் விளக்கு சட்டமன்றத் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற கு.க.செல்வம் திமுகவின் தலைமை நிலைய செயலாளராக இருந்து வருகிறார். இவர் பாஜகவில் இணைய உள்ளதாக காலையில் தகவல் வெளியானது. திமுகவின் மேற்கு மாவட்ட செயலாளராக இருந்த ஜெ.அன்பழகன் கொரனோ தொற்றின் காரணமாக கடந்த ஜீன் மாதம் உயிரிழந்தார் இதனையடுத்து அம்மாவட்ட பொறுப்பிற்கு கடுமையான போட்டி நிலவியது இதன் பின் சிற்றரசு என்பவர் நியமிக்கப்பட்டார். இந்த மாவட்ட … Read more

பாஜக வில் இணைகிறார் திமுக வின் முக்கிய புள்ளி!

பாஜக வில் இணைகிறார் திமுக வின் முக்கிய புள்ளி!

ஆயிரம் விளக்கு திமுக எம்.எல்.ஏ. கு.க.செல்வம் பாஜகவில் இணைய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேற்கு மாவட்ட செயலாளராக இருந்த ஜெ.அன்பழகன் கொரனோ தொற்றின் காரணமாக கடந்த ஜீன் மாதம் உயிரிழந்தார் இதனையடுத்து அம்மாவட்ட பொறுப்பிற்கு கடுமையான போட்டி நிலவியது அதன் பின் சிற்றரசு என்பவர் நியமிக்கப்பட்டார்.மூத்த நிர்வாகிகள் இருக்கும் போது இவருக்கு எப்படி பொறுப்பு வழங்கப்பட்டது என்று? உட்கட்சி பூசல் உருவானது. திமுகவின் தலைமை நிலைய செயலாளராக இருக்கும் கு.க செல்வம் இந்த மாவட்ட செயலாளர் பதவியை … Read more

ஏழை அடித்தட்டு மக்களிடமிருந்து இதையும் பறிக்கிறதா மத்திய அரசு? அன்புமணி ராமதாஸ் ஆவேசம்

Anbumani Ramadoss-News4 Tamil Latest Online Tamil News Live

இந்தியாவில் கல்வி முறையை மேம்படுத்துவதாக கூறி மத்திய அரசு வெளியிட்டுள்ள புதிய கல்விக் கொள்கை அடித்தட்டு ஏழை மக்களின் உரிமையை பறிப்பதாக மாநிலங்களவை உறுப்பினர் அன்புமணி ராமதாஸ் குற்றம்சாற்றியுள்ளார். இது குறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது. இதில் 8-ம் வகுப்பு வரை பொதுத்தேர்வு, மும்மொழி கொள்கை தேவையற்றவை என்றும், புதிய கல்விக் கொள்கை திருத்தி எழுதப்பட வேண்டும்! என்றும் அவர் கூறியுள்ளார் இந்தியாவில் கல்வி முறையை மேம்படுத்துவதற்கான ஏற்பாடு என்று கூறி, புதிய கல்விக் … Read more