எதிர்க்கட்சியாக இருக்கும்போது 30 ஆயிரம்! ஆளுங்கட்சியாக வந்தவுடன்  20 ஆயிரமா? வசமாக சிக்கிய  திமுக!

NEET exam: DMK is responsible for student suicide! BJP state president blames the ruling party!

எதிர்க்கட்சியாக இருக்கும்போது 30 ஆயிரம்! ஆளுங்கட்சியாக வந்தவுடன்  20 ஆயிரமா? வசமாக சிக்கிய  திமுக! தற்போதைய பாஜக மாநில தலைவர் தான் அண்ணாமலை. இவர் இந்த பதவி பொறுப்பை ஏற்கும் முன் காவல்துறை அதிகாரியாக வேலை பார்த்து வந்தார். இவர் பதவி பொறுப்பேற்ற முதல் பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகிறார். தற்பொழுது தமிழகத்தில் தொடர் கனமழை காரணமாக பல்வேறு மாவட்டங்களில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. அரசும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்ட மாவட்டங்களை கொண்டு நிவாரணம் அளித்து வருகிறது. தற்பொழுது … Read more

அதிமுக கூட்டணியில் தொடரலாமா வேண்டாமா? கமலாலயத்தில் நடந்த சீரியஸ் விவாதம்!

அதிமுக கூட்டணியில் தொடரலாமா வேண்டாமா? கமலாலயத்தில் நடந்த சீரியஸ் விவாதம்!

திமுக உடைய அதிகார பலத்தையும் ரவுடி சொத்தையும் எதிர்கொள்வதற்காக அதிமுக கூட்டணியை தொடர வேண்டும் என்று பாரதிய ஜனதா கட்சியின் மேலிட பொறுப்பாளர்களிடம் அந்த கட்சியின் தமிழக நிர்வாகிகள் வலியுறுத்தி இருக்கிறார்கள் என்று சொல்லப்படுகிறது. இதுதொடர்பாக பாஜக வட்டாரங்கள் தெரிவித்ததாவது, பாஜகவின் பொறுப்பாளர் சிடி ரவி, இணை பொறுப்பாளர் சுதாகர் ரெட்டி, உள்ளிட்டோர் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் கூட்டணி விவகாரம் குறித்து மாநில தலைவர் அண்ணாமலை உள்ளிட்ட மூத்த நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார்கள். அந்த சமயத்தில், அதிமுக … Read more

சென்னை வெள்ளத்தில் தத்தளிப்பதற்கு உண்மையான காரணம் இதோ!

சென்னை வெள்ளத்தில் தத்தளிப்பதற்கு உண்மையான காரணம் இதோ!

சென்னை நீரில் தத்தளிக்க காரணமாக இருப்பது ஆக்கிரமிப்புகளும், சட்டவிரோத கட்டுமானங்களும் தான் என தமிழக பாஜகவின் செய்தித் தொடர்பாளர் நாராயணன் திருப்பதி தெரிவித்திருக்கிறார். அவருடைய அறிக்கை ஒன்றில் தெரிவித்திருப்பதாவது, கிணற்றை காரணம் என்ற சமயத்தில் சிரித்தோம், ஆனால் இன்று பல ஆயிரம் கிலோமீட்டர் மழைநீர்வடிகால்வாய்களையே காணோம், நாட்டின் மிகப்பெரிய பகல் கொள்ளை மனசாட்சி இருக்கக்கூடிய சென்னை மாநகராட்சி அதிகாரிகள் யாராவது இருந்தால் மழை நீர் வடிகால் குழாய்கள் மாயமானதன் மர்மத்தை வெளிப்படுத்த வேண்டும் என தெரிவித்து இருக்கிறார். … Read more

பிட் காயின் முறைகேட்டில் முதல் அமைச்சருக்கு சம்பந்தம் உள்ளது! சந்தேகம் தெரிவித்த எதிர்கட்சி தலைவர்!

The First Minister is involved in the Bitcoin scandal! Suspicious opposition leader!

பிட் காயின் முறைகேட்டில் முதல் அமைச்சருக்கு சம்பந்தம் உள்ளது! சந்தேகம் தெரிவித்த எதிர்கட்சி தலைவர்! தற்போது நம் நாட்டில் கையில் பணமாக இல்லாத பிட்காயின் முறை பல தரப்பினரிடையேயும் மிகுந்த பிரபலம் அடைந்துள்ளது. ரூபாயே அல்லாத இதை நாம் வைப்பு நிதியாக வைத்துக்கொள்ளலாம் என்று கூறுகின்றனர். இந்த பணமானது கையில் இல்லாமல் உள்ள ஒரு பணமாக நடைமுறையில் உள்ளது. இந்த நிலையில் இந்த ரூபாயை அரசு அங்கீகரிக்க பேச்சுவார்த்தைகளும் நடந்து வருகிறது. மேலும் பங்கு சந்தையில் முதலீடு … Read more

இது மக்களுக்கான அரசு தானே! அல்லது வேறு ஏதேனுமா? எனக்கு தெரியவில்லை! முதல்வரை கேள்வி எழுப்பிய காயத்ரி ரகுராம்!

This is the government for the people! Or something else? I don't know! Gayathri Raghuram first raised the question!

இது மக்களுக்கான அரசு தானே! அல்லது வேறு ஏதேனுமா? எனக்கு தெரியவில்லை! முதல்வரை கேள்வி எழுப்பிய காயத்ரி ரகுராம்! தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை அதிகரித்துள்ளதன் காரணமாக கடந்த சில நாட்களாகவே சென்னை நீரில் தத்தளித்து வருகிறது. இந்நிலையில் முதல்வரான திரு மு.க. ஸ்டாலின் அவர்கள் வெள்ள நீரில் மூழ்கி உள்ள சாலைகளில் நேரடியாக ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறார். இந்த கன மழையின் காரணமாக, வெள்ள நீர் சூழ்ந்துள்ளதன் காரணமாக மக்கள் வீட்டுக்குள் இருந்து வெளியே வர முடியாத … Read more

ஜூலை 18 தமிழ்நாடு நாள்-பாஜக தலைவர் அண்ணாமலை எதிர்ப்பு.!!

ஜூலை 18 தமிழ்நாடு நாள்-பாஜக தலைவர் அண்ணாமலை எதிர்ப்பு.!!

நேற்று, தமிழ்நாட்டிற்கு தமிழ்நாடு என்று அண்ணா பெயர் சூட்டிய ஜூலை-18 ஆம் தேதியை தமிழ்நாடு நாளாக கொண்டாட முடிவு செய்யப்பட்டுள்ளதாக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார். மேலும், தமிழ்நாடு நாள் கொண்டாடுவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை அரசாணை மூலம் விரைவில் வெளியிடப்படும் என்றும் தமிழக முதல்வர் ஸ்டாலின் தெரிவித்திருந்தார். இதற்கு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை எதிர்ப்பு தெரிவித்துள்ளார். மேலும், தமிழ்நாடு தனித்து உருவான நவம்பர் 1 ஆம் தேதி தான் ‘தமிழ்நாடு நாள்’ ஆக கொண்டாடப்பட வேண்டும். … Read more

இன்னும் 10 ஆண்டுகளுக்கு பாஜக ஆட்சி தான் அடித்து சொல்லும்-பிரசாந்த் கிஷோர்.!!

இன்னும் 10 ஆண்டுகளுக்கு பாஜக ஆட்சி தான் அடித்து சொல்லும்-பிரசாந்த் கிஷோர்.!!

பாஜக அடுத்து வரும் தேர்தலில் வெற்றி பெற்றாலும், தோல்வி அடைந்தாலும் கூட தேசிய அளவில் பாஜக முக்கிய கட்சியாக இருக்கும் என பிரசாந்த் கிஷோர் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் திமுக, மேற்கு வங்கத்தில் திரிணாமுல் காங்கிரஸ் ஆட்சி அமைக்க முக்கிய காரணமாக இருந்த பிரசாந்த் கிஷோர் கோவாவில் நடைபெற்ற அருங்காட்சியகத்தில் நடைபெற்ற கலந்துரையாடலில் ஒன்றில் பேசிய இவர், இந்தியா சுதந்திரம் பெற்ற முதல் 40 ஆண்டுகளில் காங்கிரஸ் கட்சி எப்படி இருந்ததோ, அதே போல் அடுத்த பத்தாண்டுகளுக்கு பாஜக … Read more

Breaking: பாஜக நிர்வாகி கல்யாணராமன் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.!!

Breaking: பாஜக நிர்வாகி கல்யாணராமன் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.!!

மத மோதலை உருவாக்கும் வகையில் தொடர்ந்து கருத்துக்களை பகிர்ந்து வந்த பாஜக நிர்வாகி கல்யாணராமன் மீது குண்டர் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. சர்ச்சை கருத்து பதிவிட்ட வழக்கில் கைதான பாஜக நிர்வாகி கல்யாணராமன் மீது குண்டர் சட்டம் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மத மோதலை தூண்டும் வகையில் சமூக வலைதளங்களில் கருத்து பதிவு விட்டதாக கடந்த அக்டோபர் 16-ம் தேதி பாஜக நிர்வாகி கல்யாணராமன் கைது செய்யப்பட்டார். இந்த நிலையில், இன்று பாஜக … Read more

பாஜக மீது முடிந்தால் கை வைத்து பாருங்கள் தமிழக அரசுக்கு -அண்ணாமலை சவால்.!!

பாஜக மீது முடிந்தால் கை வைத்து பாருங்கள் தமிழக அரசுக்கு -அண்ணாமலை சவால்.!!

பாஜக மீது கை வைத்தால் வட்டியும், முதலுமாக திருப்பி கொடுப்போம் என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார். வங்கதேசத்தில் இஸ்கான் கோவிலில் நவராத்திரி பண்டிகையின் போது முழுநேர ஊழியர் படுகொலை செய்யப்பட்டதை கண்டித்து கோவையில், பாஜக சார்பில், அமைதிப் போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டத்தில் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை அவர்கள் கலந்து கொண்டுள்ளார். அப்போது செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய அவர், தமிழக மக்களுக்கு மின்சாரம் கொடுப்பதற்காக மின்சார வாரியம் இயங்கவில்லை எனவும், அமைச்சருக்கு கமிஷன் … Read more

காஷ்மீரில் வெளி நபர்களுக்கு ஆயுதங்களை வழங்குங்கள்! பா.ஜ.க எம்.எல்.ஏ.வின் சர்ச்சை பேச்சு!

Give arms to outsiders in Kashmir! Controversial speech of BJP MLA!

காஷ்மீரில் வெளி நபர்களுக்கு ஆயுதங்களை வழங்குங்கள்! பா.ஜ.க எம்.எல்.ஏ.வின் சர்ச்சை பேச்சு! ஜம்மு மற்றும் காஷ்மீரில் கடந்த சில நாட்களாகவே சாதாரண பொதுமக்கள் படுகொலை செய்யப்படுகின்றனர். அதுவும் அப்பாவிகளான வெளிநபர்கள் தான் இதில் அதிகம் பாதிக்கப்படுகிறார்கள். இந்த மாதம் முதல் வாரத்தில் ஏழு பேர் வரை கொல்லப்பட்டனர். அவர்களில் பள்ளி பெண் முதல்வர் மற்றும் ஆசிரியரும் அடங்குவர். இதேபோல் காஷ்மீரின் ஸ்ரீநகர் பகுதியில் பயங்கரவாதிகள் கடந்த சில நாட்களுக்கு முன் ஒரு துப்பாக்கிச் சூடு நடத்தினார்கள். அதில் … Read more