சியா விதைகளை ஊறவைத்து நீரை குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள் என்ன தெரியுமா?? எடை குறைப்பு சர்க்கரை இதய நோயாளிகளுக்கு அருமருந்து!! 

சியா விதைகளை ஊறவைத்து நீரை குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள் என்ன தெரியுமா?? எடை குறைப்பு சர்க்கரை இதய நோயாளிகளுக்கு அருமருந்து!!  உடல் ஆரோக்கியம் தொடங்கி வெயிட் லாஸ் தொப்பையை குறைக்க என செய்யலை பல வழிகளில் இந்த பதிவில் சியா விதை ஊறவைத்த தண்ணீர் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள் பற்றி தெரிந்து கொள்ளலாம். ** சியா விதை நார்ச்சத்துக்கான நல்ல மூலமாகும். இது உங்கள் செரிமான அமைப்பை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவும். நார்ச்சத்து மலத்தை அதிகப்படுத்தவும் எளிதாக … Read more

இது தெரிஞ்சா போதும்!! இரவு உணவை சீக்கிரமா சாப்பிடுவீங்க!!

இது தெரிஞ்சா போதும்!! இரவு உணவை சீக்கிரமா சாப்பிடுவீங்க!! இரவில் எப்போதும் மிருதுவான உணவை மட்டுமே சாப்பிட வேண்டும். அப்பொழுதுதான் எளிதில் ஜீரணம் ஆகும். ஏனெனில் நாம் இரவு சாப்பிட்டவுடன் எந்த வேலையும் இல்லாமல் உறங்கச் சென்று விடுகிறோம். அதனால் லேசான உணவை உட்கொண்டால் எளிதில் ஜீரணம் ஆவதால் அஜீரண கோளாறு இருக்காது. ** கடினமான உணவு செரிமானத்தை பாதிக்கலாம் என்பதால் அதை தவிர்ப்பது நல்லது. ** எண்ணெய் அதிகம் உள்ள உணவுகளை இரவு நேரங்களில் தவிர்ப்பது … Read more

நீரிழிவு நோயாளிகள் இந்த உணவுகளை மட்டும் தவிர்த்தால் போதும்!! சர்க்கரைக்கு குட்பை டாட்டா சொல்லலாம்!! 

நீரிழிவு நோயாளிகள் இந்த உணவுகளை மட்டும் தவிர்த்தால் போதும்!! சர்க்கரைக்கு குட்பை டாட்டா சொல்லலாம்!!  தற்போது இளைஞர்கள் முதல் வயதானவர்கள் என அனைவருக்கும் இருக்கும் வியாதியில் பொதுவானது சர்க்கரை வியாதி. அண்மை காலமாக சர்க்கரை நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே செல்கிறது. சர்க்கரையை கட்டுக்குள் வைக்க பலரும் பல மருந்துகள் மற்றும் மாத்திரைகளை எடுத்துக் கொண்டு வருகின்றனர். மருத்துவமனைக்கும் வீட்டிற்கும் அலைந்து கொண்டே இருப்பார்கள். ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை கட்டுக்குள் வைக்க பல முயற்சிகளை மேற்கொண்டாலும் … Read more

இரத்த சர்க்கரையை கட்டுப்படுத்தும் மூலிகைகள்! 

இரத்த சர்க்கரையை கட்டுப்படுத்தும் மூலிகைகள்!  ரத்தத்தில் சர்க்கரையின் அளவானது  இயல்பை விட அதிகமாக இருப்பது தான் நாம் நீரிழிவு நோய் அல்லது சர்க்கரை வியாதி என்கிறோம். பல வருடங்களாக நமது மோசமான உணவு பழக்கத்தினாலும், தவறான பழக்கவழக்கங்களினாலும் நமது.  உடலின்  மெட்டபாலிசம் பாதிக்கப்பட்டு சர்க்கரை நோய் உருவாகிறது. சர்க்கரை நோயாளிகளுக்கு இருக்கக்கூடிய மிகப்பெரிய சவாலான விஷயம் ரத்தத்தில் சர்க்கரையின் அளவை சரியான அளவில் வைத்துக் கொள்வது தான். நம் சாப்பிடும் உணவு மற்றும் மாத்திரைகளை தாண்டி நம்ம … Read more

இந்த அரை ஸ்பூன் போதும்!! சர்க்கரை நோயை அடியோடு அழிக்கும்!!

இந்த அரை ஸ்பூன் போதும்!! சர்க்கரை நோயை அடியோடு அழிக்கும்!! தற்போது உள்ள பலருக்கும் சர்க்கரை வியாதி உள்ளது. மருத்துவரை சந்தித்து தொடர்ந்து மருந்து மாத்திரைகள் எடுத்துக் கொண்டாலும் அது முழுமையாக குணமாகுவதில்லை. அவ்வாறு இருப்பவர்கள் இந்த பதிவில் வருவதை பின்பற்றினால் போதும் சர்க்கரை நோய் அடியோடு அழிந்து விடும். வெந்தயம் – 50 கிராம் கருஞ்சீரகம் 100 கிராம் சுண்டைக்காய் வற்றல் (உப்பு அல்லாதது) 50 கிராம்   சர்க்கரை நோய்க்கு மிக சிறந்த மருந்து … Read more

சர்க்கரையின் அளவு 500 ஆக இருந்தாலும் ஒரே வாரத்தில் கட்டுக்குள்வரும்!! இது ஒன்றே போதும்!!

சர்க்கரையின் அளவு 500 ஆக இருந்தாலும் ஒரே வாரத்தில் கட்டுக்குள்வரும்!! இது ஒன்றே போதும்!! தென்னிந்தியாவில் 35 வயதை தாண்டிய பலரும் சந்திக்கக்கூடிய ஒரு பிரச்சனை என்றால் அது சர்க்கரை வியாதியாகும்.தற்போது மாறி வரும் மேலைநாட்டு உணவு பழக்க வழக்கத்தின் காரணமாக சர்க்கரை நோய் இந்தியாவின் தாயகமாக மாறியுள்ளது.இந்த சர்க்கரை நோயை கட்டுக்குள் வைத்திருக்க பலரும் ஆங்கில மருத்துவம்,ஹோமியோபதி, சித்தா என பல்வேறு வைத்திய முறைகளை பின்பற்றுகின்றன. ஆனால் எளிமையாக கிடைக்கக்கூடிய ஆவாரம் பூவை பயன்படுத்தி டி … Read more