நீரிழவு நோயை கட்டுக்குள் வைக்க உதவும் அற்புத பானம்!!

நீரிழவு நோயை கட்டுக்குள் வைக்க உதவும் அற்புத பானம்!! நவீன உலகில் அனைவரையும் எளிதில் தாக்கும் நோய் பதிப்பாக நீரிழிவு நோய் உள்ளது. இந்த நீரிழிவு(சர்க்கரை) நோயை கட்டுக்குள் வைத்துக் கொள்வது மிகவும் முக்கியம் ஆகும். சர்க்கரை நோய் உருவாகக் காரணங்கள்:- *பரம்பரை நோய் *உடல் பருமன் *மன அழுத்தம் *அடிக்கடி கர்ப்பம் அடைதல் *அதிகளவு இனிப்பு எடுத்துக் கொள்ளுதல் *உயர் இரத்த அழுத்தம் *இரத்த மிகை கொழுப்பு *சினைப்பை நீர்க்கட்டி *சோம்பலான வாழ்க்கை முறை சர்க்கரை … Read more

உடலுக்கு போதுமான அளவு தண்ணீர் குடிக்காவிட்டால் என்னவெல்லாம் ஆகும் தெரியுமா ?

பொதுவாக ஒரு மனித உடல் 55% முதல் 78% வரை நீரால் ஆனது, மூளை 73% நீரால் ஆனது. மூளை மட்டுமின்றி இதயம், எலும்புகள், தசைகள், தோல் மற்றும் சிறுநீரகங்கள் போன்ற அனைத்து முக்கியமான உறுப்புகளும் தண்ணீரால் ஆனவை தான். அதனால் நாம் தின்தோறும் போதுமான அளவு தண்ணீரை அருந்த வேண்டியது அவசியம் ஆகும், அதனால் உங்கள் உடல் உறுப்புகள் சிறப்பாக செயல்பட பெரியவர்கள் தினமும் குறைந்தது 3.7 லிட்டர் தண்ணீர் அருந்த வேண்டும். எந்த காலநிலையாக … Read more