பொது மக்களுக்கு மகிழ்ச்சி செய்தி! உலகின் முதல் நாசி வழி கொரோனோ தடுப்பு மருந்து பயன்பாட்டுக்கு வந்தது! 

பொது மக்களுக்கு மகிழ்ச்சி செய்தி! உலகின் முதல் நாசி வழி கொரோனோ தடுப்பு மருந்து பயன்பாட்டுக்கு வந்தது!  பாரத் பயோ டெக் நிறுவனம் தயாரித்த புதிய நாசி வழி கொரோனா தடுப்பு மருந்து பயன்பாட்டுக்கு வந்துள்ளதாக அந்த நிறுவனம் அறிவித்துள்ளது. மூன்று ஆண்டுகளுக்கு மேலாக உலகையே அச்சுறுத்தி வந்த கொரோனாவை விரட்ட தடுப்பூசிகள் பயன்பாட்டுக்கு வந்தன. முதல் இரண்டு டோஸ் தடுப்பூசிகளும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து ஒருவரிடம் இருந்து மற்றொருவருக்கு நோய் பரவுதலை தடுத்தன. எனினும் … Read more

நோய் தொற்று பரவல் இலவச பூஸ்டர் டோஸ் தடுப்பூசி! இந்தியா முழுவதும் இன்று முதல் ஆரம்பம்!

நோய்த்தொற்றுப் பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகின்ற சூழ்நிலையில், பூஸ்டர் டோஸ் தடுப்பூசி திட்டத்தை உலக நாடுகள் தீவிரப்படுத்தி வருகிறார்கள். சில நாடுகள் முதியவர்களுக்கு 4ம் கட்ட தவணை தடுப்பூசி திட்டத்தையும் அறிமுகப்படுத்தி வருகின்றன. அதேபோல இந்தியாவில் 18 வயதிற்கும் மேற்பட்ட எல்லோருக்கும் முன்னெச்சரிக்கை தவணை தடுப்பூசி செலுத்தும் திட்டம் கடந்த ஏப்ரல் மாதம் 10ம் தேதி ஆரம்பமானது. ஆனாலும் கூட 18 முதல் 59 வயது வரையிலான பிரிவை சார்ந்தவர்களுக்கு தனியார் மையங்களில் கட்டணம் செலுத்தி முன்னெச்சரிக்கை … Read more

இன்று புதியதாக கண்டறியப்பட்ட கொரோனா வகை! உலக சுகாதார துறை  வெளியிட்ட அறிக்கை!

A new type of corona infection has been detected today! The report released by the World Health Department!

இன்று புதியதாக கண்டறியப்பட்ட கொரோனா வகை! உலக சுகாதார துறை  வெளியிட்ட அறிக்கை! தற்போது உலகம் முழுவதும் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது.இந்நிலையில் ஓமைகாரன் பாதிப்பு இருந்து வந்தது ஆனால் இந்த வகை கொரோனாவினால் பொதுவாக தீவிர பாதிப்பு இல்லாவிட்டாலும் இதன் பிரத்யேக அறிகுறிகளையும் யாருக்கு தீவிர பாதிப்பை ஏற்படுத்துகிறது என்பதையும் தெரிந்து கொள்வதுமுக்கியமானது .  முதல்கட்டமாக  BA5 வகை கொரோனாவால் பாதிக்கப்பட்டால் மூக்கிலிருந்து சளி, தண்ணீர் வருவது முக்கியமான அறிகுறியாகும். காய்ச்சல் இரண்டு நாட்கள் மட்டுமே … Read more

நுரையீரலை வலுபடுத்த இந்த தடுப்பூசியே போதும்! ஆய்வில் வெளிவந்த அதிர்ச்சி தகவல்!

This vaccine is enough to strengthen the lungs! Shocking information released in the study!

நுரையீரலை வலுபடுத்த இந்த தடுப்பூசியே போதும்! ஆய்வில் வெளிவந்த அதிர்ச்சி தகவல்! தமிழகத்தில் அதிகரித்து வரும்  கொரோனா பரவலால் பலி  எண்ணிக்கை உச்ச கட்டநிலையை எட்டிஉள்ளது.கடந்த சில ஆண்டுகளாக கொரோனாவைரஸ் உலக மக்களை ஆட்டி படைக்கின்றது.மக்கள் தொகையில் மூன்றில் இரண்டு பங்கினர், குறைந்தது  ஒரு தடுப்பூசியே போட்டு கொள்கின்றனர் . பொதுவாக ஒரு தடுப்பூசி தயாரிக்க பத்து ஆண்டுகள் ஆகலாம்.கோவிட்-19 தடுப்பூசி போன்றவை அந்தந்த கால கட்டத்தில் அந்தந்த  பகுதிலேயே உருவாக்கப்படுகின்றது. .இதை கடந்து மீண்டும் ஒரு … Read more

பூஸ்டர் டோஸ் தடுப்பூசி செலுத்திக் கொண்ட மு.க.ஸ்டாலின்!

பூஸ்டர் டோஸ் தடுப்பூசி செலுத்திக் கொண்ட மு.க.ஸ்டாலின்! இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதுபோல் கொரோனாவின் உருமாற்றம் அடைந்த ஒமைக்ரான் தொற்றின் பரவலும் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது. எனவே இதனை தடுக்க மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. இதையடுத்து கடந்த மாதம் 25ஆம் தேதி, இந்தியாவில் ஜனவரி 10ஆம் தேதி முதல் பூஸ்டர் டோஸ் தடுப்பூசி போடும் பணிகள் தொடங்கும் என மத்திய … Read more

மூன்றாவது டோஸ் தடுப்பூசியா?? பூஸ்டர் தடுப்பூசி!! தடுப்பூசி போட்டவர்கள் மீண்டும் ஒரு தடுப்பூசி போனுமாம்!! எய்ம்ஸ் தலைமை மருத்துவர்!!

Third dose vaccine ?? Booster Vaccine !! Those who have been vaccinated will never get vaccinated again !! Ames Chief Physician !!

மூன்றாவது டோஸ் தடுப்பூசியா?? பூஸ்டர் தடுப்பூசி!! தடுப்பூசி போட்டவர்கள் மீண்டும் ஒரு தடுப்பூசி போனுமாம்!! எய்ம்ஸ் தலைமை மருத்துவர்!! கொரோனா தடுப்பூசி போட்ட பலருக்கும் தற்போது கொரோனா நோய்த் தொற்று தாக்கம் ஏற்பட்டுள்ளதால் மக்கள் அனைவரும் பீதியில் உள்ளனர். தடுப்பூசியை போட்டுக் கொள்வதற்கு முன்பாகவே அரசு தடுப்பூசி போட்டால் கொரோனா தொற்று தாக்காமல் இருக்காது, ஒரு வேளை தோற்று தாக்கினால் உயிரிழப்புகள் ஏற்படாமல் இருப்பதற்காக தான் தடுப்பூசி போடப்படுகிறது என்று கூறியிருந்தது. இருந்தாலும் மக்கள் மத்தியில் அச்சம் … Read more